சுப்பையாபுரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – பொதுமக்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என அதிகாரிகள் உறுதி
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சுப்பையாபுரம் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்புமுகாம் ஒன்று நடைபெற்றது. இந்த முகாமில் கொலைகுலையனேரி ஊராட்சி மன்றத் தலைவர் சீதா பாலமுருகன் தலைமையிலான குழுவில், உதவி இயக்குநர் பிரேமா, கடையநல்லூர் ஊராட்சி…