Wed. Nov 19th, 2025

Category: நகராட்சி நிர்வாகம் – மாவட்டம்

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 கிலோ உயர்தர ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல் – மதிப்பு ரூ.4.5 கோடி.

இராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயற்சித்த உயர்தர ‘ஐஸ்’ போதைப்பொருள் ஏட்டையை சுங்கத்துறை அதிகாரிகள் மிகப்பெரிய முறையில் தடுத்து நிறுத்தினர். சுமார் 1.5 கிலோ எடையுடைய, ரூ.4.5 கோடி மதிப்புள்ள இந்த போதைப்பொருள் தனியார் பேருந்தில் மறைத்து கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

சென்னை சாலைகளில் மாடுகள் அச்சுறுத்தல்…?

உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் கடும் எச்சரிக்கை. சென்னையில் பல பகுதிகளில் சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் பகுதிகளிலும், முக்கியப் பஸ்ரோடுகளிலும் மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிவது பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், போக்குவரத்து பாதுகாப்பை பாதிக்கும் நிலை உருவாகிவிட்டதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில், இரவு நேரங்களில்…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார்.வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் உமா சங்கர் அவர்கள் முன்னிலை வகித்தார்.மமுக உதவியாளர்…

வங்கி கணக்கு முடக்கம் – மகளிர் சுய உதவிக் குழு கடன்  பெயரில் பணம் பிடித்தம்: கிராம மக்களின் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார். இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி…

வங்கி கணக்கு முடக்கம் – மகளிர் சுய உதவிக் குழு கடன்  பெயரில் பணம் பிடித்தம்: கிராம மக்களின் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார். இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி…

வங்கி கணக்கு முடக்கம் – மகளிர் சுய உதவிக் குழு கடன்  பெயரில் பணம் பிடித்தம்: கிராம மக்களின் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார். இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி…

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றிய வேலம்பாளையம் கிராமத்தில் கோமாதா மகளிர் சுய உதவிக் குழுவில் பணமோசடி குற்றச்சாட்டு!

ஈரோடு, நவம்பர் 12 (தமிழ்நாடு டுடே):ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தின் 60, வேலம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி நிதியில் செயல்பட்டு வரும் கோமாதா மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் தொடர்பான பெரும் பணமோசடிகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. அந்தக் குழுவிற்கு எழுமாத்தூர்…

ஈரோடு மாவட்டம் – மொடக்குறிச்சி: அஞ்சல் அலுவலகம் வெளியேற்றம் பொதுமக்களில் அதிருப்தி…?

“ஒரு குக்கிராமத்தின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி” என்ற கொள்கையை கேள்விக்குறியாக்கும் வகையில்,ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் வேலம்பாளையம் கிராமத்தில், ஊராட்சி கட்டிடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்திய அஞ்சல் துறை அலுவலகம், எந்த விதமான சட்ட அறிவிப்புமோ, கால அவகாசமோ…

பத்திரிகையாளர்கள் அல்லாதவர்கள் PRESS ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை – ஈரோடு கலெக்டர் எச்சரிக்கை!

“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர் கந்தசாமி. உள்ளடக்கம்:ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் “காபி வித் கலெக்டர்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின்…

சின்னமனூர் நகராட்சி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு டுடே நாளிதழ் சார்பில் கோரிக்கை!

சாலைகள் சேதம், சாக்கடை அடைப்பு, சுகாதார சீர்கேடு குறித்து அவசர நடவடிக்கை அவசியம்! தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில், பல்வேறு அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகரத்தின் பல சாலைகள் கடுமையாக சேதமடைந்து, பள்ளங்கள் உருவாகி வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன.…