முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டம்….!
தஞ்சாவூர், ஆகஸ்ட் 5:தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார்.…
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புதிய குடும்ப அட்டை வழங்கும் நிகழ்வு…!
தஞ்சாவூர், ஆகஸ்ட் 4:நேற்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் பணிகளை மேற்கொண்டார். இதற்கிடையே, நலத்திட்டங்களில்…
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட். சேர்க்கைக்கான காலம் நீட்டிப்பு
தஞ்சாவூர் மாவட்டம்:தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில் இளங்கல்வியியல் (பி.எட்.), கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.) படிப்புகளில் மாணவர் சேருவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகப் பதிவாளர் கே.பன்னீர்செல்வம் கூறியதாவது: தமிழ்ப் பல்க பல்கலைக்கழ கக் கல்வியியல் மற்றும்…
குடியாத்தத்தில் நடைபெறவுள்ள எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு இடம் தேர்வு – கழக நிர்வாகிகள் ஆய்வு…!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் – வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வியாழக்கிழமை, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர், வருங்கால தமிழக முதல்வர், புரட்சித் தமிழர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்…
சங்கரன்கோவிலில் சங்கரநாராயணசாமி தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் – தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவ வைணவ சங்கமமான சங்கரநாராயணசாமி திருக்கோவிலில், வருடாந்திர ஆடித்தபசு திருவிழா கடந்த ஜூலை 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இவ்விழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று (ஆகஸ்ட் 5) அதிகாலை, கோமதி…
உள்நாடு மற்றும் வெளிநாடு பயணம்…! விமான நிலையம் வழியாக பயணம் மேற்கொள்ளும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்…!!
🛑 விழிப்புணர்வு பதிவு! சவுதிக்கு செல்ல இருந்தவர் மயிரிழையில் தப்பினார் – ஊறுகாய் பாட்டிலில் போதைப்பொருள்! கேரள மாநிலம் கண்ணூரில், வெளிநாடு செல்வோருக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கண்ணூர் மாவட்டம் சக்கரக்கல், கனயனூர், இரிவேரி பகுதியில் வசிக்கும்…
குற்றாலத்தில் மாற்றுத்திறனாளர்களுடன் உரையாடல் – எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நிகழ்ச்சி…!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், முன்னாள் முதலமைச்சரும், திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுடன் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி செயலாளர் உதயகுமார், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முரளி…
உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் – ஆலங்குளம் ஒன்றியம், கருவந்தா ஊராட்சியில் நடைப்பெற்றது…!
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருவந்தா ஊராட்சியில், தமிழ்நாடு அரசின் “உங்களுடன் ஸ்டாலின்” மக்கள் குறைதீர் முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. ஜெயபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முகாமின்போது பொதுமக்களிடம்…
குடியாத்தத்தில் குலதெய்வம் கும்பிடுவதற்காக கோவில் கட்ட இடம் கேட்டு என் எஸ் கே நகர் பொதுமக்கள். மனு…!
ஆகஸ்ட் 4 வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றுப்பகுதியில் உள்ள என் எஸ் கே நகர் பகுதியில், சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வந்த பொதுமக்களை உயர்நீதிமன்ற உத்தரவின் படி வீடுகளையும் அங்கிருந்த கோவில்களிலும் கடந்த நான்கு…
மாநகராட்சி துப்புரவு பணியாளரின் மகளுக்கு பள்ளிச்சேர்க்கை பரிந்துரை – மாவட்ட ஆட்சியருக்கு CITU சார்பில் நன்றி!
தஞ்சாவூர் – ஆகஸ்ட் 4 தஞ்சாவூர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றும் வடக்குவாசல் பகுதியைச் சேர்ந்த திரு. பாஸ்கர் என்பவர், தனது மகளை இரண்டாம் வகுப்பிற்கு சேர்க்க கோரிய மனுவை மாவட்ட ஆட்சியர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்களிடம்…