Fri. May 29th, 2026

Category: அரசு செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவசர அறிவிப்பு: e-KYC கட்டாயம்!

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.e-KYC (Electronic Know Your Customer) பதிவு செய்யாதவர்களுக்கு இனி ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ⚠️ என்ன மாற்றம்? அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் கட்டாயமாக…

“தொகுதிகள் அதிகரிப்பு” என்ற மாயை தமிழ்நாட்டின் அரசியல் பங்கு குறைக்கும் மறைமுக திட்டமா?

தேதி: 18-04-2026இடம்: சென்னை 🔴“அதிக தொகுதிகள் கிடைக்கிறது… அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மை தான்!” — இந்த வாதம் முதலில் கேட்கும் போது நியாயமானதாக தோன்றலாம். ஆனால் அரசியலில் எண்கள் மட்டுமல்ல, எண்ணிக்கையின் பங்கு (share) தான் அதிகாரத்தை தீர்மானிக்கிறது.🔴 இப்போது நாட்டில்…

மக்களவையில் ‘தொகுதி மறுவரையறை மசோதா’ தோல்வி – எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு எதிர்ப்பு…!

புதுடெல்லி, ஏப். 17:மக்களவையில் இன்று கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான மசோதா வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்தது. மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும் பதிவானன. இருப்பினும், தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா நிறைவேறவில்லை. மொத்தம் 489…

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?
கவலை வேண்டாம் – ஆன்லைனில் எளிய முறையில் சரிபார்க்கலாம்.

கும்பகோணம், ஏப்ரல் 16: வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை சரிபார்ப்பது மிக முக்கியமான ஒன்றாகும். பலர் இன்னும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பது குறித்து குழப்பத்தில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இதற்கான…

📌 தொகுதி மறுவரையறை (Delimitation) – பின்னணி…?

தொகுதி மறுவரையறை என்பதுஇந்தியாவில் மக்கள்தொகை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு,நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகள் மற்றும் எண்ணிக்கையை மாற்றுவது. 👉 இதன் சட்ட அடிப்படை: இந்திய அரசியலமைப்பின் Article 82 Delimitation Commission Act ஏன் இப்போது இது பேசப்படுகிறது? கடைசியாக…

🔴 முக்கிய செய்திகள் | 30-03-2026.

⛽ எரிபொருள் நெருக்கடி – மத்திய அரசு அவசர முடிவு…? 🌍 Israel–Iran conflict காரணமாக எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 🛢️ 21 மாநிலங்களுக்கு மண்ணெண்ணெய் அனுமதி: 👉 21 மாநிலங்கள்…

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை – திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு நிறைவு விழா.

வேலூர், மார்ச் 6: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் ஆதரவுடன், வேலூர் மற்றும் குடியேற்றம் பகுதிகளில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பின் நிறைவு விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உலகத்திருவள்ளுவர் பேரவையின்…

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை – திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு நிறைவு விழா.

வேலூர், மார்ச் 6: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் ஆதரவுடன், வேலூர் மற்றும் குடியேற்றம் பகுதிகளில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பின் நிறைவு விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உலகத்திருவள்ளுவர் பேரவையின்…

நிர்மலா சீதாராமன் அறிமுகம்: தேசிய பணமாக்க பைப்லைன் 2.0 (NMP 2.0)

புதுதில்லி:மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் 2025–26 அறிவிப்பின்படி, தேசிய பணமாக்க பைப்லைன் 2.0 (NMP 2.0) திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம், உள்கட்டமைப்பு துறை அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து, நிதி…

மகளிர் நலத் திட்டம் : தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) வரவேற்பு.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பை வெளியிட்ட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) தனது நன்றியையும் மனமார்ந்த வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறது. மகளிர் உரிமைத் தொகை…