Sun. Oct 5th, 2025

Category: அரசு செய்திகள்

இமானுவேல் சேகரனார் – 32 ஆண்டுகள் வாழ்ந்த ஒளி, 68 ஆண்டுகளாக எரியும் தீபம்!

சென்னை, செப். 11:தமிழக சமூக நீதி வரலாற்றில் அழியாத பெயராகப் பதிந்தவர் சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனார். சாதி அடக்குமுறைகளுக்கு எதிராக வீரியமிக்க குரல் கொடுத்த அவர், வெறும் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும், அவரது தியாகமும் போராட்டங்களும் இன்று…

குடியாத்தம் கல்லாப்பாடியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்…!

பொதுமக்கள் கோரிக்கைகள் பெற்றுத் தீர்வு காணும் முயற்சி வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே தாட்டிமாணப்பள்ளி மற்றும் கல்லாப்பாடி ஊராட்சிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கல்லாப்பாடி ஊராட்சி மன்ற…

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் சுற்றுலாத்தலமாக அறிவிக்க தமிழக அரசு முடிவு.

திண்டுக்கல் மாவட்டத்தில், தாடிக்கொம்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில், தமிழ்நாட்டின் சிற்பக் கலை மற்றும் கட்டிடக்கலை நயத்தின் ஒப்பற்ற சின்னமாக திகழ்கிறது. 🔹 பின்புலம் இத்திருக்கோவில் 16ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. சோழர், பாண்டியர்,…

Meta மெட்டாவுடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

✅வாட்ஸ்அப்பில் 50 அரசு சேவைகள் – எளிமையான அணுகல்: 📌சென்னை:தமிழக மக்கள் இனி அரசு வழங்கும் 50 சேவைகளை, வாட்ஸ்அப்பின் மூலம் எளிதாகப் பெற முடியும். அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துதல், மின் மற்றும் குடிநீர் கட்டணங்கள், வரி செலுத்துதல், மெட்ரோ…

4 அடுக்கு விகிதங்களுக்குப் பதிலாக 5%, 18% வரி 2 அடுக்கு ஜிஎஸ்டியை அமல்படுத்த திட்டம்:

நிதியமைச்சகம் முன்மொழிவு: புதுடெல்லி: 🔘. நடப்பு நிதியாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு சிறப்பு விகிதங்களுடன் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரியை விதிப்பதற்கு முன்மொழிந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாநில வரிகளை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 2017ம் ஆண்டு ஜூலை…

தமிழ் பல்கலைக்கழகம் – “தமிழ் கனவு”

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “தமிழ்க் கனவு” நிகழ்ச்சி: கவிஞர் யுகபாரதி உரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்ப் பல்கலைக்கழகம் கரிகாற்சோழன் கலையரங்கில், தமிழ் மரபும் பண்பாடும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “தமிழ்க் கனவு” எனும் மாபெரும் நிகழ்ச்சி, “மானுடம் போற்றுவோம்” என்ற…

முடிவுக்கு வருகிறது – பதிவு தபால் முறை – Registered Post.

பதிவு தபால் மூலம் கடிதங்களை அனுப்பும் சேவை ரத்து செய்ய தபால் துறை முடிவு செய்திருக்கிறது. தபால் சேவையில் முக்கிய இடம் பிடித்துள்ள பதிவு தபால் முறை ரத்து செய்யப்பட்டு ஸ்பீட் போஸ்ட் சேவையுடன் இணைக்கப்பட உள்ளது. எனவே இனி பதிவு…

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்.

“நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” வரும் 02.08.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ளது – மாண்புமிகு மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல்.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | சேக் முகைதீன்…

உடல் உறுப்புகள் தானம் செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு மாவட்ட நிர்வாகம் மரியாதை – பொதுமக்கள் பாராட்டு.

தென்காசி: வீரகேரளம்புதூர் தாலுகாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாரிதுரை, உடல்நிலை குறைவால் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளார்கள். மனிதநேயம் மற்றும் சமூக பொறுப்புணர்வின் வெளிப்பாடாக இந்த செயலுக்காக மாவட்ட நிர்வாகம் அவருக்கு…