இமானுவேல் சேகரனார் – 32 ஆண்டுகள் வாழ்ந்த ஒளி, 68 ஆண்டுகளாக எரியும் தீபம்!
சென்னை, செப். 11:தமிழக சமூக நீதி வரலாற்றில் அழியாத பெயராகப் பதிந்தவர் சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனார். சாதி அடக்குமுறைகளுக்கு எதிராக வீரியமிக்க குரல் கொடுத்த அவர், வெறும் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும், அவரது தியாகமும் போராட்டங்களும் இன்று…