Sun. Oct 5th, 2025

Category: திருப்பூர்

திருப்பூர் மாநகர காவல்துறை : பத்திரிக்கை குறிப்பு.

1. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த நபர் கைது.திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 30.07.2025-ம் தேதி மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக…

NEET தமிழ் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் அவசியம்!

வெளிமாநில NEET தேர்வு மையங்களை ரத்து செய்ய வலியுறுத்தல் – சுகாதார அமைச்சருக்கு சச்சிதானந்தம் எம்.பி. கடிதம்தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். சச்சிதானந்தம், 2025ஆம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புக்கான…

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை தேவை..!

திருப்பூர் ஏப் 07,,திங்கள்கிழமை,,, *மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.* மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர்…

திருப்பூர் காவல்துறை – சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் கைது!

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு1). குட்கா வைத்திருந்த வடமாநில இளைஞருக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூபாய் 25000 /- அபராதம் விதிப்பு. திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 25.03.25-ம் தேதி…

திருப்பூர் மாநகர காவல் துறை – பத்திரிகை செய்தி.

நமது செய்தியாளர் திருப்பூர் மாவட்டம் – சரவணகுமார்.