திருப்பூர் மாநகர காவல்துறை : பத்திரிக்கை குறிப்பு.
1. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த நபர் கைது.திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 30.07.2025-ம் தேதி மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக…