Wed. May 6th, 2026

Category: #சட்டம் ஒழுங்கு

திருவண்ணாமலை – EVM உடைப்பு சம்பவம்: 208 வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் பரபரப்பு…?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நடைபெற்று வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கீழ்பாலூர் (193வது) வாக்குச்சாவடியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த வேளையில், சுயேட்சை வேட்பாளரின் பூத் ஏஜெண்ட் ஒருவர் திடீரென வாக்குப்பதிவு…

“தொகுதிகள் அதிகரிப்பு” என்ற மாயை தமிழ்நாட்டின் அரசியல் பங்கு குறைக்கும் மறைமுக திட்டமா?

தேதி: 18-04-2026இடம்: சென்னை 🔴“அதிக தொகுதிகள் கிடைக்கிறது… அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மை தான்!” — இந்த வாதம் முதலில் கேட்கும் போது நியாயமானதாக தோன்றலாம். ஆனால் அரசியலில் எண்கள் மட்டுமல்ல, எண்ணிக்கையின் பங்கு (share) தான் அதிகாரத்தை தீர்மானிக்கிறது.🔴 இப்போது நாட்டில்…

📌 தொகுதி மறுவரையறை (Delimitation) – பின்னணி…?

தொகுதி மறுவரையறை என்பதுஇந்தியாவில் மக்கள்தொகை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு,நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகள் மற்றும் எண்ணிக்கையை மாற்றுவது. 👉 இதன் சட்ட அடிப்படை: இந்திய அரசியலமைப்பின் Article 82 Delimitation Commission Act ஏன் இப்போது இது பேசப்படுகிறது? கடைசியாக…

📌 வாக்குச் சாவடியில் செல்போன்களுக்கு அனுமதி இல்லை – தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறை…!

வாக்குச் சாவடிகளுக்குள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ரகசிய வாக்கெடுப்பு முறையை பாதுகாக்கவும், வாக்குச்சாவடிக்குள் ஒழுங்கை நிலைநிறுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 📵 ஏன் இந்தத் தடை? வாக்களிக்கும் அறையில் புகைப்படம்/வீடியோ எடுப்பதைத் தடுக்க…

பாளையங்கோட்டை சிறை கைதி மரணம்: புளியங்குடியில் நள்ளிரவு சாலை மறியல் – பதற்றம், போலீஸ் சமரசம்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த கைதி வைரமூர்த்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புளியங்குடி பேருந்து நிலையம் அருகே மதுரை–தென்காசி தேசிய நெடுஞ்சாலையில்…

🔥 “நே‌‌ர்மைக்கு தண்டனை – டிரான்ஸ்பரா?”

டி. ரூபா கதையல்ல… சிஸ்டத்தின் கருப்பு முகம்! 20 ஆண்டுகள்… 40 டிரான்ஸ்பர்கள்…இது சாதனை இல்லை!👉 இது சிஸ்டம் நேர்மையை எப்படி தண்டிக்கிறது என்பதற்கான உயிருடன் இருக்கும் சான்று. பெயர்: D. Roopa Moudgilபதவி: IPSஅடையாளம்: “அடங்காத அதிகாரி” 🚨 முதலமைச்சரையே…

கோவையில் நில மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி – நடவடிக்கை இல்லை என குடும்பம் குற்றச்சாட்டு….?

📍 கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர், நில மற்றும் பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🧾 சம்பவத்தின் பின்னணி: ஜெகதீசன் குடும்பத்தினருக்கு சொந்தமான சுமார்…

தமிழ்நாட்டில் MLA-வின் பணிகள் மற்றும் பொறுப்புகள் – ஒரு விரிவான பார்வை.

தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் (MLA) என்பது தனது தொகுதி மக்களுக்கும், மாநில அரசுக்கும் இடையே முக்கியமான இணைப்புப் பாலமாக செயல்படுகிறார். சட்டமன்றத்தில் சட்டம் இயற்றுவதிலிருந்து தொடங்கி, தொகுதி மேம்பாடு மற்றும் மக்கள் குறைதீர்ப்பு வரை பல்வேறு பொறுப்புகளை அவர் ஏற்றுக்கொள்கிறார்.…

விழுப்புரத்தில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு: குற்றவாளிக்கு 11 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் கடும் தீர்ப்பு…!

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட எதிரிக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, 06.03.2023…

பெரம்பலூர்: பறிமுதல் செய்யப்பட்ட ₹13.78 லட்சம் உரியோரிடம் ஒப்படைப்பு, தேர்தல் 2026 நடவடிக்கைகள் தீவிரம்.

தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரின் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்கள் தொடர்பாக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 🔹…