திருவண்ணாமலை – EVM உடைப்பு சம்பவம்: 208 வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் பரபரப்பு…?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நடைபெற்று வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கீழ்பாலூர் (193வது) வாக்குச்சாவடியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த வேளையில், சுயேட்சை வேட்பாளரின் பூத் ஏஜெண்ட் ஒருவர் திடீரென வாக்குப்பதிவு…










