Wed. Dec 17th, 2025

Category: #சட்டம் ஒழுங்கு

திண்டுக்கல் அருகே தாக்குதல் சம்பவம் – காவல்துறை விசாரணை தீவிரம்.

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜோசப் மகன் ஆரோக்கியதாஸ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, கரட்டலகன்பட்டியைச் சேர்ந்த இருவர் அவரை வழிமறித்து தாக்கியதாக புகார் பெறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆரோக்கியதாஸ்,…