சின்னமனூர் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தேனி, நவம்பர் 6:சின்னமனூர் நகராட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று சின்னமனூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டியன் அவர்களின் தலைமையிலும், சின்னமனூர் நகர பாஜக…
வேலூர் விஐடி-யில் ரோட்டராக்ட் கிளப் சாசனம் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது!
வேலூர், நவம்பர் 7 —வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று ரோட்டராக்ட் கிளப் ஆஃப் விஐடியின் சாசனம் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளைத்…
நிரம்பியது தட்டாங்குட்டை ஏரி, விவசாயிகள் மகிழ்ச்சி!
நவம்பர் 7, குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்முட்டுகூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட தட்டாங்குட்டை ஏரி இன்று காலை முழுமையாக நிரம்பி வழிந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை…
பொதுமக்கள் கோரிக்கை…?
ஆண்டிப்பட்டியில் கைப்பம்பு பழுதடைந்து ஒரு வருடமாக நீர் தட்டுப்பாடு – பொதுமக்கள் கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சியின் தெற்கு தெருவில் உள்ள கைப்பம்பு கடந்த ஒரு வருடமாக பழுதடைந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும்…
“எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பை திரும்ப பெற வேண்டும் – எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்”
“எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பை திரும்ப பெற வேண்டும் – எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்” “தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் வாக்காளர் கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கோரிக்கை.” கடையநல்லூர், நவம்பர்…
பட்டா கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
தர்மபுரி மாவட்டம் – பாப்பிரெட்டிப்பட்டிஅகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று (நவம்பர் 6, 2025) பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடந்த மே 27ஆம் தேதி பட்டா இல்லாத மக்களுக்காக மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தபோதிலும், இதுவரை பட்டா வழங்கப்படாததையும்,…
தேனி மாவட்டம்: தேமுதிக ஆலோசனை கூட்டம்.
தேனி தெற்கு மாவட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வரும் நவம்பர் 16ஆம் தேதி “உள்ளம் தேடி, இல்லம் நாடி – மக்களை தேடி மக்கள் தலைவன்” ரதத் தேர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள…
கோவை: பாஜக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்.
கோவையில் கல்லூரி மாணவியை சமூக விரோதிகள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தை கண்டித்து, சட்டம் ஒழுங்கை சரிவர பாதுகாக்காத மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத தமிழக அரசை எதிர்த்து பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…
ராமநாதபுரம் மாவட்டம்,
கீழக்கரையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம், மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு.
நவம்பர் 6 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, கீழக்கரை நகர்…
🕉️ மாவட்ட ஆன்மீகச் செய்திகள்.
குடியாத்தத்தில் ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜை. பக்தர்கள் திரளாக வழிபாடு. நவம்பர் 6, குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள பெரியான் பட்டறை ஓம் சக்தி புற்று கோயில் அம்மன் ஆலயத்தில், ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜை இன்று…










