குடியாத்தத்தில் ‘முதலமைச்சரின் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்’ திட்டம் துவக்கம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில், முதலமைச்சரின் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் திட்டம் இன்று (ஆக. 12) காலை, நான்கு முனை கூட்ரோடு பகுதியில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் கடை எண் 1–13 நியாய விலை கடையில் துவங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்ட…
R.S.S. தலைவர் மோகன் பகவத் வேண்டுகோள்…!
எளிய மக்களுக்கு மருத்துவ வசதி எளிதில் கிடைக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக எளிய மக்களுக்கும், மருத்துவ வசதிகள் எளிதில்…
அமெரிக்காவின் அடுத்த மெகா திட்டம்…?
*பாகிஸ்தானில் எண்ணெய் ஒப்பந்தம் மற்றும் BLA பயங்கரவாத அமைப்பு அறிவிப்பு: அமெரிக்காவின் அடுத்த போர் பலூசிஸ்தானில் உருவாகிறதா?* அமெரிக்கா பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) மற்றும் அதன் மஜீத் படைப்பிரிவை சிறப்பாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதிகள் (SDGTs) பட்டியலில் சேர்த்தது. இது…
நாடு முழுவதும் தெருநாய்கள் குறித்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!
உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவின் அடிப்படையில், நாடு முழுவதும் “தெரு நாய் இல்லாத பகுதியாக்குவதற்கான” தீர்ப்பை இன்று (11.08.2025) வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. தெரு நாய்களைப் பிடித்து, அவை மீண்டும் தெருக்களில் விடப்படாமல், சேமிப்பிடங்களில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இங்குள்ள சேமிப்பிடங்கள் சிசிடிவி கண்காணிப்புடன், ஒழுங்குடைய…
கண்டன அறிக்கை…!
தேர்தல் ஆணையத்தை நோக்கி அமைதி பேரணி சென்ற ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் எம்.பி.க்கள் கைது – வன்மையான கண்டனத்திற்குரியது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை தேர்தல் ஆணையம் நோக்கி அமைதியாகப் பேரணி…
பத்திரிக்கை செய்தி – PR No.47.
திண்டுக்கல் மாவட்டம்.
*போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.* *🚨💥 11.08.2025 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம்…
பத்திரிக்கை செய்தி
PR No.48
திண்டுக்கல் மாவட்டம்.
*போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.* *🚨💥 11.08.2025 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு…
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை…!
இந்து மத ஆதரவாளர், சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் மீது புகார் அளித்து மிரட்டுவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற நடிகர் சூர்யா அவர்களின் அகரம் அறக்கட்டளையின் பதினைந்தாவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகரும்,…
எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் பள்ளி மாணவர்களுக்கு பாஜக துண்டு – விசாரணைக்கு உத்தரவு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு பாஜக கட்சித் துண்டு அணிவித்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர்…
அமெரிக்காவின் அதிக வரி இந்தியா மீது சுமத்துவது – பொருளாதாரத்திற்கும், விவசாயத்திற்கும் ஆபத்தா?
அறிமுகம்; சர்வதேச வர்த்தகம் என்பது நாடுகளுக்கிடையே பொருளாதார நன்மைகளை பரிமாறும் ஒரு முக்கிய வழிமுறை. ஆனால், சில சமயம் அதே வர்த்தகமே அரசியல் அழுத்தத்திற்கும், பொருளாதார சீர்குலைவுக்கும் ஆயுதமாக மாறுகிறது. சமீபத்தில் அமெரிக்கா, இந்தியா ஏற்றுமதி செய்யும் சில முக்கிய பொருட்களுக்கு…