Mon. Apr 13th, 2026

Category: இந்திய வனப்பகுதி + வனத்துறை

🚨 கன்னியாகுமரி: சட்டவிரோத குவாரிகள் மீது எஸ்பி அதிரடி நடவடிக்கை…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரிகள் மீது மாவட்ட காவல் துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 📍 தோட்டியோடு பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 கல்குவாரிகள்…

பள்ளிகொண்டா அருகே காப்புக்காட்டில் தீ வைத்தவர் கைது
மாடுகள் மேய்க்க புதிய புல் முளைக்க தீ வைத்ததாக ஒப்புதல்.

பள்ளிகொண்டா, பிப். 04:வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள காப்புக்காட்டில் தீ வைத்த நபரை வனத்துறையினர் கைது செய்தனர். இந்த நடவடிக்கை, மாவட்ட வன அலுவலர் டி.கே. அசோக்குமார் மற்றும் வேலூர் வனக்கோட்ட அலுவலரின் உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்டது. வனப்பகுதியில் தீ –…

குடியாத்தம் அருகே யானைகள் நுழைவு: Human–Elephant Conflict தணிப்பு கொள்கைகள் அமல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை…!

ஜனவரி 3. வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், விழுதோணி பாளையம் மதுரா அருந்ததியர் காலனி குடியிருப்பு பகுதிக்குள் நான்கு யானைகள் நுழைந்த சம்பவம், மனித–யானை மோதல் (Human–Elephant Conflict – HEC) பிரச்சினையை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. HEC –…