Wed. Nov 19th, 2025

Category: நீதிமன்றம்

🎇 தீபாவளிக்கு பின் டில்லி மூச்சுத்திணறல் – விழாவா? எச்சரிக்கையா?

பட்டாசு தீர்ப்பின் பின்னணியில் எழும் பெரிய கேள்வி…? சுற்றுச்சூழலை நாமே காக்கத் தயாரா? தீபாவளி ஒளி மட்டுமல்ல – விழிப்புணர்வும் தேவை.ஒரு நகரத்தின் மூச்சு அரசின் முடிவால் மாறும் போது,ஒவ்வொருவரின் பொறுப்பும் முக்கியமாகிறது. 🌱💨 🎇 பட்டாசு தீர்ப்பு – மூச்சுத்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐவா சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்றுபட அழைப்பு!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 19.02.2009 அன்று வழக்கறிஞர்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையின் 16ஆம் ஆண்டு நினைவஞ்சலி, அந்நாளை “கருப்பு தினம்” எனக்கருதி, 19.02.2025 அன்று ஆவின் கேட் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்கள்…