Mon. Apr 13th, 2026

Category: சுகாதாரத்துறை / மருத்துவமனை

கோவையில் நில மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி – நடவடிக்கை இல்லை என குடும்பம் குற்றச்சாட்டு….?

📍 கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர், நில மற்றும் பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🧾 சம்பவத்தின் பின்னணி: ஜெகதீசன் குடும்பத்தினருக்கு சொந்தமான சுமார்…

குடியாத்தத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் – 100க்கும் மேற்பட்டோர் பயன்.

குடியாத்தம் | வேலூர் மாவட்டம் | மார்ச் 15 இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், சென்னை டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் அறக்கட்டளை, வேலூர் உதவும் உள்ளங்கள் அமைப்பு மற்றும் குடியாத்தம் ஸ்ரீ ஆதிசங்கரர்…

மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்ட நுரையீரல் மற்றும் இதயம் குறித்த நேரத்தில் சென்னை மெட்ரோ இரயிலில் கொண்டு செல்லப்பட்டது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இன்று (27.02.2026) மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வரை, மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்ட நுரையீரல் மற்றும் இதயத்தை கொண்டு சென்று உயிர் காக்கும் பொருட்டு துரித போக்குவரத்து உதவியை வழங்கி…

திண்டுக்கல் அருகே அதிமுக நிர்வாகி வெட்டி படுகொலை…? முன்விரோதம் காரணமா?

Dindigul: திண்டுக்கல்லை அடுத்த ம.மு. கோவிலூர் அருகே உள்ள பெரிய கோட்டைப் பகுதியில், பெரிய கோட்டையைச் சேர்ந்த திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் துணைத் தலைவர் முத்தன் (எ) மருதமுத்து, நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டி…

சின்னசேலம் பேருந்து நிலைய பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு – பேரூராட்சி, காவல்துறை உடனடி நடவடிக்கை அவசியம்!

பயணிகள் நிழற்குடை… BIKE STAND ஆக மாறிய அவலம்…? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை தற்போது இருசக்கர வாகன நிறுத்துமிடமாக (Bike Stand) மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய துயரமான…

🔴🟡 விவசாயிகள் நலன் – நிர்வாக அலட்சியமா?

விழுப்புரம்–பாண்டிச்சாலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இலவச கழிப்பறை → கட்டணக் கழிப்பறை : விவசாயிகள் கடும் எதிர்ப்பு. 📍 கள்ளக்குறிச்சி மாவட்டம். விழுப்புரம்–பாண்டிச்சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசால் கட்டப்பட்ட இலவச கழிப்பறையை, சில மர்ம நபர்கள்…

⚠️ ரேபிஸ் விழிப்புணர்வு – உயிரைக் காப்போம் 🐕

பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து, நாய் கடித்ததை சொல்லாமல் இருந்த ஒரு சிறுவன் ரேபிஸ் நோயால் உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரிய சம்பவம். இதுபோன்ற இழப்புகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். 🚨 மிக முக்கியமான நினைவூட்டல்கள்✔️ நாய்,…

போடியில் உயிரி எரிவாயு உற்பத்தி மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

போடிநாயக்கனூர்:தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய உயிரி எரிவாயு (Biogas) உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், நேற்று திறப்பு விழா நடைபெற்றது. தமிழக…

மருத்துவ அலட்சியம் நிரூபணம் – நுகர்வோர் நீதிமன்றம் கடும் கண்டனம்…!

🔹 தவறான ஸ்கேன் ரிப்போர்ட் – உடல்நலம் பாதிப்பு. திருத்துறைப்பூண்டி ஹனிபா மருத்துவமனையில் சிந்தாமணிக்கு வழங்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட், மற்றொரு நபரின் அறிக்கையாக இருப்பது பின்னர் தெரியவந்தது. அந்த தவறான ரிப்போர்ட்டின் அடிப்படையில் மருந்துகள் வழங்கப்பட்டதால், அவரது வயிற்றுவலி மேலும் தீவிரமடைந்து…

உறவில்லா உடல்களுக்கும் உறவாய் நின்ற மனிதநேயம்…!
யாருமில்லாதவர்களுக்கான கடைசி மரியாதை…!!

வேலூர் மாவட்டம்.உறவுகளற்ற வாழ்க்கை வலியாயினும்,உறவுகளற்ற மரணம் அதைவிட கொடுமையானது.அப்படியான மரணங்களை மனித மரியாதையுடன் முடிவுறச் செய்கிறார்,திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன். பாலாற்றங்கரை – பேசாத உடல்கள். வேலூர் பாலாற்றங்கரை அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சாலையோரங்களில் கண்டெடுக்கப்பட்ட…