Thu. Nov 20th, 2025

WEEKLY TOP

கேரளாவில் ‘மூளைத் தின்னும் அமீபா’ எச்சரிக்கை: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய வழிகாட்டு குறிப்புகள்!
வடசென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்;
டெல்லி கார் வெடி விபத்து : கார் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் – சல்மான் மாலிக் காவலில்…?
சின்னமனூர் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

TODAY EXCLUSIVE

ஏழை மக்களுக்கு வேலை வழங்காமல் ஊராட்சி செயலாளர் மீது குற்றச்சாட்டு, ஆண்டிப்பட்டி ஊராட்சியில் விவாதம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் வடிவேல் அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏழை மக்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை வழங்காமல், தனக்கும் மற்றும் தன்னுடைய ஆதரவாளர் குழுவினருக்கும் வாரம்தோறும்…

காங்கிரஸ் கட்சி (சிறுபான்மை பிரிவுகள்) மாநில செயலாளராக விக்ராமன் நியமனம்.

தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், எம்.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆர்.விக்ராமன் ராமர் (வயது 26) அவர்கள், தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் துறையின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம், தர்மபுரி முன்னாள் மாவட்ட தலைவர் கோ.வி. சிற்றரசு M.Sc., B.L.,…

பீகாரில் இன்று 121 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு, 4.5 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வலை!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று (நவம்பர் 6) காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. மொத்தம் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், மாநிலம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1,500 துணை ராணுவப் படை கம்பெனிகள்…

🗞️ பாமக எம்எல்ஏ ஆதரவாளர்கள் தாக்குதல், ஸ்ரீகாந்தி ஆறுதல்?

வாழப்பாடி மோதலில் காயமடைந்தவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பு. சேலம் மாவட்டம் — நவம்பர் 5:பாமக மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் நேற்று வாழப்பாடி பகுதியில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும் வழியில், மற்றொரு தரப்பினருடன்…

ரூ.1.20 லட்சம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் கைது!

நவம்பர் 5, இராமநாதபுரம் மாவட்டம்:இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த அரசு பதிவு பெற்ற முதல் நிலை ஒப்பந்ததாரர்களில் ஒருவர் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் தார் சாலை அமைக்கும் பணிக்கான work order பெற்றிருந்தார். அந்தப் பணியை முடித்து, அதற்கான…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்.

நவம்பர் 5 — வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாட்சியர் கே. பழனி தலைமை தாங்கினார். வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். தலைமையிடத்தில் துணை…

குடியாத்தம் பிச்சனூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்.

நவம்பர் 5 — வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் நகராட்சியின் 9-வது வார்டு, திருஞான சம்பந்தர் தெரு மற்றும் பக்கிரி முதலி தெரு பகுதிகளில் மழைக்காலங்களில் நீர் வடிகால் சீரற்றதால், வெள்ள நீர் தேங்கி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. இது குறித்து அப்பகுதி மக்கள்…

குடியாத்தம் சிங்கல்பாடியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சிங்கல்பாடி ஊராட்சியில் இன்று காலை சுமார் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம் ரிஹாயானா தலைமையேற்றார். ஊராட்சி…

மனமுடைந்த குடும்பம் — கிராமம் முழுவதும் துயரச் சூழல்.

குடியாத்தத்தில் 4 மாத பெண் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழப்பு? நவம்பர் 4 — வேலூர் மாவட்டம், குடியாத்தம் குடியாத்தம் மேற்கு உள்வட்டம் தனகொண்டபள்ளி கிராமத்தில் 4 மாத பெண் குழந்தை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தது. அந்த பகுதியில் வசிக்கும்…

குடியாத்தத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா!

நவம்பர் 4 — வேலூர் மாவட்டம், குடியாத்தம் சுமார் ரூ.1.63 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க. உதயநிதி அவர்கள், காணொளி காட்சி மூலம் அலுவலகத்தை திறந்து…