எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் பள்ளி மாணவர்களுக்கு பாஜக துண்டு – விசாரணைக்கு உத்தரவு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு பாஜக கட்சித் துண்டு அணிவித்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர்…
அமெரிக்காவின் அதிக வரி இந்தியா மீது சுமத்துவது – பொருளாதாரத்திற்கும், விவசாயத்திற்கும் ஆபத்தா?
அறிமுகம்; சர்வதேச வர்த்தகம் என்பது நாடுகளுக்கிடையே பொருளாதார நன்மைகளை பரிமாறும் ஒரு முக்கிய வழிமுறை. ஆனால், சில சமயம் அதே வர்த்தகமே அரசியல் அழுத்தத்திற்கும், பொருளாதார சீர்குலைவுக்கும் ஆயுதமாக மாறுகிறது. சமீபத்தில் அமெரிக்கா, இந்தியா ஏற்றுமதி செய்யும் சில முக்கிய பொருட்களுக்கு…
புதிய A.S.P திண்டுக்கல் மாவட்டத்திற்க்கு.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிய ஏ.எஸ்.பி. — டாக்டர் மாலதி யாதவ் பொறுப்பேற்பு திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (Additional Superintendent of Police) செல்வி டாக்டர் மாலதி யாதவ் அவர்கள் இன்று பதவி ஏற்றார். மாவட்ட மக்கள், காவல்…
திண்டுக்கலில் அமைச்சர் தொகுதியில் திமுக – த.வெ.க. போஸ்டர் யுத்தம் ஆரம்பம்…!
திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில், திமுக மற்றும் தமிழக விவசாயிகள் கழகம் (த.வெ.க.) இடையே கடும் போஸ்டர் யுத்தம் வெடித்துள்ளது. த.வெ.க. போஸ்டர் — “கடந்த தேர்தலில் அமைச்சர் ஐ. பெரியசாமி பெற்ற 1,35,571 வாக்கு வித்தியாசத்தை விட ஒரு வாக்கு…
முசுவனூத்து கிராம பொதுநிலம் ஆக்கிரமிப்பு — மக்கள் மனு, நடவடிக்கை கோரிக்கை…!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நிலக்கோட்டை வட்டம் முசுவனூத்து கிராம பொதுமக்கள் அவசர மனு ஒன்றை சமர்ப்பித்தனர். அவர்களின் புகாரில், கிராம மக்கள் பயன்பாட்டிற்காக இருந்த பொதுநிலத்தை சில நபர்கள் சட்டவிரோதமாக வேலி மற்றும் கதவு அமைத்து ஆக்கிரமித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொதுமக்களின்…
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை கைது செய்ததை கண்டித்து சாலை மறியல்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முறைக்கேடு மற்றும் வாக்கு திருட்டை கண்டித்து பாராளுமன்ற வளாகத்திலிருந்து இந்திய தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் இந்திய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களின் கைதை…
கஞ்சா கடத்தலை தடுப்பதில் தமிழகத்தில் முதலிடம் — தஞ்சை மாவட்ட காவல்துறைக்கு சிறப்பு விருது…!
தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை, 2024ஆம் ஆண்டில் கஞ்சா கடத்தலை தடுப்பதில் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த சிறப்புக்காக, முன்னாள் காவல் கண்காணிப்பாளர் (SP) ஆஷிஷ் ராவத், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் விருதைப் பெற்றார். கடந்த ஆண்டு தஞ்சை…
கோ-கோ போட்டியில் பொன்னையா ராமஜெயம் பள்ளி மாணவர்கள் சாதனை…!
தஞ்சாவூர் அரசு விளையாட்டு துறை சார்பில், பொன்னையா ராமஜெயம் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் கோ-கோ விளையாட்டு போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது. 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆண்கள் அணியில் முதலிடமும், பெண்கள் அணியில் இரண்டாம் இடமும்…
தஞ்சையில் ஆசான் ஜான் நினைவு சிலம்பாட்ட போட்டி
தஞ்சாவூர் கேலக்ஸி மெட்ரிகுலேஷன் பள்ளியில், ருத்ரன் சிலம்பக் கூடம் சார்பில் ஆசான் ஜான் நினைவு சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, தொடு முறை ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டிக்கு ஸ்டார் ருத்ரன் சிலம்பம் யோவான் தலைமை தாங்கினார்.…
மின்கட்டண அதிர்ச்சிக்கு தீர்வு – மின்வாரியம் புதிய நடைமுறை…!
மின் கட்டணத்தில் திடீரென அபரிமித உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு தீர்வு காண, மின்வாரியம் புதிய நடைமுறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. புதிய விதிமுறைப்படி, வழக்கமாக ரூ.500 அளவில் மின்கட்டணம் வரும் வீட்டிற்கு திடீரென ரூ.5,000 போன்ற அபரிமித கட்டணம்…