Fri. Feb 27th, 2026

Category: போதைப்பொருள்


🚨 Breaking News………?

11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா – காவல்துறை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர். தமிழக காவல்துறை இயக்குனர், நீதிபதிகளுக்கு மின்னஞ்சல். சென்னை:சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா வைத்திருந்ததாக வெளியான…

சென்னையில் சாக்கு மூட்டையில் பிஹார் இளைஞர் சடலம்
மனைவி, 2 வயது குழந்தையையும் கொன்று வீசிய கொடூரம் – 5 பேர் கைது.

சென்னை | ஜனவரி 29 சென்னையில் சாக்கு மூட்டையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டுள்ள தகவல் வெளியாகி…

குடியாத்தத்தில் போதைப் பொருட்கள் பதுக்கி விற்பனை ஒருவர் கைது…? இருவர் தலைமறைவு.

குடியாத்தம் | ஜனவரி 10 வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் போதைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த கோதண்டபாணி (45), தந்தை…

சிறுமலையில் சட்டவிரோத மது–குட்கா விற்பனை.

90 மதுபான பாட்டில்கள், 134 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல், ஒருவர் கைது. இளைஞர் நலன், பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல். திண்டுக்கல் மாவட்டம் | சிறுமலை. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில்,சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த…

குடியாத்தத்தில் கால்வாயில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு, பொதுப் பாதுகாப்பு குறைபாடு & மதுபான பழக்கத்தின் அபாயம்.

டிசம்பர் 29 | வேலூர் மாவட்டம், குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், சீவூர் – மதுரா லக்ஷ்மணாபுரம் கிராமத்திற்கு செல்லும் பாக்கம் ஏரிக்கால்வாயில், முதியவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம், பொதுப் பாதுகாப்பு குறைபாடுகளையும், மதுபான பழக்கத்தின் ஆபத்தையும்…

விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு இயக்கத்திற்கு புதிய பலம் போதை வஸ்துக்களை கண்டறிய ‘பஸ்டர்’ மோப்ப நாய் பணியில்.

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத விற்பனைக்கு எதிரான போதைப்பொருள் ஒழிப்பு இயக்கத்தை (Anti-Drug Campaign) மேலும் வலுப்படுத்தும் வகையில், மாவட்ட காவல்துறை சார்பில் போதை வஸ்துக்களை கண்டறிய முதன்முறையாக பிரத்தியேகமாக பயிற்சி பெற்ற மோப்ப நாய் பணியில்…

விழுப்புரம்: 220 கிலோ குட்கா பறிமுதல் மூவர் கைது.

விழுப்புரம் | டிசம்பர் 22 விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், IPS அவர்களின் உத்தரவின் பேரில்,அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த்,உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில்மனம் பூண்டி கூற்றோடு பகுதியில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது…