Wed. Nov 19th, 2025

Category: விழுப்புரம் மாவட்டம்

மூடப்படாத பாதாள சாக்கடை குறித்து நகராட்சியிடம் விளக்கம் கோரப்படுகிறது!

விழுப்புரம்,விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு எதிரில் அமைந்துள்ள குபேர் பிளாசா வணிக வளாகம் முன்பகுதியில் பாதாள சாக்கடை மூடப்படாமல் திறந்தே கிடப்பது கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்துவருகிறது. இது குறித்து தமிழ்நாடு டுடே செய்தியாளர் குழுவினருக்கு, அப்பகுதி வணிகர்கள் மற்றும்…