Mon. Apr 13th, 2026

Category: மத்திய – மாநில அரசு ஊழியர்கள்

🔥 “நே‌‌ர்மைக்கு தண்டனை – டிரான்ஸ்பரா?”

டி. ரூபா கதையல்ல… சிஸ்டத்தின் கருப்பு முகம்! 20 ஆண்டுகள்… 40 டிரான்ஸ்பர்கள்…இது சாதனை இல்லை!👉 இது சிஸ்டம் நேர்மையை எப்படி தண்டிக்கிறது என்பதற்கான உயிருடன் இருக்கும் சான்று. பெயர்: D. Roopa Moudgilபதவி: IPSஅடையாளம்: “அடங்காத அதிகாரி” 🚨 முதலமைச்சரையே…

#சட்டம் ஒழுங்கு Chief Minister of Tamilnadu - Public Grievances CM Cell TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி அரசுக்கு கோரிக்கை ஆசிரியர் பக்கம் ஆழ்ந்த இரங்கல் கண்டன அறிக்கை காவல்துறை குற்றம் சமூக நல்லிணக்கம் தமிழக அரசியல் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு டுடே தமிழ்நாடு டுடே கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர் தி. மு. க திருநெல்வேலி மாவட்டம் தொழிலாளர் நல வாரியம் நகராட்சி நிர்வாகம் - மாவட்டம் நீதிமன்றம் பசுமை தமிழ்நாடு பத்திரிகை செய்தி / அறிக்கைகள் பத்திரிக்கையாளர் - Journalists பொதுநலம் / சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை மக்களின் குறை மத்திய - மாநில அரசு ஊழியர்கள் மனித உரிமை மாநில அரசு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம் மாவட்ட செய்திகள், தமிழ்நாடு விபத்து விழிப்புணர்வு

வட மாநிலத் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா…? அரசின் பாரபட்சம்…?

1️⃣ “டிரானத் கட்டா மனிதன் இல்லையா?”நாங்குநேரியில் எரிந்தது உடல் மட்டும் அல்ல… நீதியும்! 2️⃣. பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்த தொழிலாளி…சாதி வெறியில் சிக்கி உயிரிழந்தார் – யார் பதில் சொல்வார்கள்? 3️⃣. ஒருவருக்கு அரசு உதவி… மற்றொருவருக்கு மௌனம்!நாங்குநேரி கொலையில் எழும்…

❓ போராட்டம் நியாயமானதா?

கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களில் தங்கி பணி புரிய வேண்டும் என்ற விதியை தளர்த்தும் கோரிக்கை – ஒரு விமர்சன பார்வை…….! கோவை :மாநிலம் தழுவிய வருவாய்த்துறை போராட்டத்தின் ஒரு பகுதியாக,“கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களிலேயே தங்கி பணி புரிய வேண்டும்”என்ற…

🚨 போராட்டம் நியாயமானதா?

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் மாநிலம் தழுவிய மறியல்….? கோவை :ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் வருவாய்த்துறை கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம் மற்றும்…

அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கோரிக்கை….!

வேலூரில் அரசு ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் | தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற கோரிக்கை….! 🗓 10.02.2026 (செவ்வாய்க்கிழமை) | 📍 வேலூர் மாவட்டம். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி, மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகர்களில்…

🧾 அரசு நலத்திட்ட ஸ்பெஷல் சீரிஸ் – 01

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு : மறக்கப்பட்ட உழைப்புக்கு அரசின் அங்கீகாரம். தமிழக நகரங்கள் சுத்தமாக இருப்பதற்கு முதுகெலும்பாக நிற்பவர்கள் தூய்மை பணியாளர்கள். ஆனால் அவர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான உணவு நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும்…

🔊 தமிழ்நாடு போலீசுக்கு BNSS சட்டத்தின் கீழ் முழுமையான பாதுகாப்பு.

அரசின் புதிய அறிவிப்பு – முக்கிய விளக்கங்கள் (சுருக்கம்). தமிழ்நாடு அரசு, Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023 (BNSS) சட்டத்தின் பிரிவு 218(2)-ஐ மாநில போலீஸ் படையின் அனைத்து ரேங்க்களுக்கும் (PC முதல் DGP வரை) விரிவாக்கம் செய்து புதிய…

ஜேக்டோ–ஜியோ நன்றி அறிவிப்பு மாநாடு – பிரச்சார இயக்கம்.

வேலூர் மாவட்டம்:ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முக்கிய நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, ஜேக்டோ–ஜியோ பேரமைப்பின் சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. அந்த மாநாட்டில் பெருந்திரளான பங்கேற்பை…

பேரணாம்பட்டு:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பு.

பேரணாம்பட்டு | ஜனவரி 10 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) பெயரை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் “விக்சித் பாரத் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (VB GRAM G)” என மாற்றியுள்ளதாகக் கூறி, மத்திய பாஜக…