Fri. Feb 27th, 2026

Category: தொழிலாளர் நல வாரியம்

அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கோரிக்கை….!

வேலூரில் அரசு ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் | தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற கோரிக்கை….! 🗓 10.02.2026 (செவ்வாய்க்கிழமை) | 📍 வேலூர் மாவட்டம். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி, மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகர்களில்…

🧾 அரசு நலத்திட்ட ஸ்பெஷல் சீரிஸ் – 01

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு : மறக்கப்பட்ட உழைப்புக்கு அரசின் அங்கீகாரம். தமிழக நகரங்கள் சுத்தமாக இருப்பதற்கு முதுகெலும்பாக நிற்பவர்கள் தூய்மை பணியாளர்கள். ஆனால் அவர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான உணவு நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும்…

திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு அங்கன்வாடி–சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம்.

4-வது நாளாக அடையாளப் போராட்டம்திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் சத்துணவு சங்கங்களின் கூட்டமைப்பு – திண்டுக்கல் மாவட்டம் சார்பில், தொடர்ந்து 4-வது நாளாக அடையாளப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி,…

மாற்றுத்திறனாளிகளுக்கான 5% கடை ஒதுக்கீடு புறக்கணிப்பு?
சின்னசேலம் பேரூராட்சி கடை ஏலத்தில் முறைகேடு – சங்கர் கணேஷ் குற்றச்சாட்டு…!

ஆறு மாத வாடகை செலுத்தியபோதும் அனுமதி மறுப்பு,மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி இயக்குனர், முதல்வர் மற்றும் நீதிமன்றத்தை நாட விரும்புகிறேன் என அறிவிப்பு…! கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (மாற்றுத்திறனாளி) என்பவர், சின்னசேலம் பேரூராட்சிக்குட்பட்ட கடை எண் 11…

பேரணாம்பட்டு:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பு.

பேரணாம்பட்டு | ஜனவரி 10 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) பெயரை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் “விக்சித் பாரத் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (VB GRAM G)” என மாற்றியுள்ளதாகக் கூறி, மத்திய பாஜக…

அரசு ஊழியர்கள் லஞ்ச வழக்கில் சிக்கினால் இனி தப்பிக்க முடியாது…?

120 நாட்களில் அனுமதி – மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிபடும் வழக்குகளில்,வழக்கு தொடர அரசு அனுமதி தருவதில் ஏற்படும் தாமதம் காரணமாக பலர் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பித்து வந்த நிலை…

கீழ ஆம்பூர் தாட்டான்பட்டியில் AICCTU கட்டுமான தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம்.

ஜனவரி 6 – நல வாரியம் அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் : தீர்மானம்: தென்காசி | ஜனவரி 2. தென்காசி மாவட்டம், தென்காசி தாலுகா, கீழ ஆம்பூர் தாட்டான்பட்டி பகுதியில் AICCTU கட்டுமான தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம் நடைபெற்றது.…