Sat. Jan 10th, 2026

Category: தொழிலாளர் நல வாரியம்

அரசு ஊழியர்கள் லஞ்ச வழக்கில் சிக்கினால் இனி தப்பிக்க முடியாது…?

120 நாட்களில் அனுமதி – மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிபடும் வழக்குகளில்,வழக்கு தொடர அரசு அனுமதி தருவதில் ஏற்படும் தாமதம் காரணமாக பலர் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பித்து வந்த நிலை…

கீழ ஆம்பூர் தாட்டான்பட்டியில் AICCTU கட்டுமான தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம்.

ஜனவரி 6 – நல வாரியம் அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் : தீர்மானம்: தென்காசி | ஜனவரி 2. தென்காசி மாவட்டம், தென்காசி தாலுகா, கீழ ஆம்பூர் தாட்டான்பட்டி பகுதியில் AICCTU கட்டுமான தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம் நடைபெற்றது.…