Thu. Aug 21st, 2025

WEEKLY TOP

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.
குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

TODAY EXCLUSIVE

விடுமுறை நாட்களில் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை – காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்.

📍 இடம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு & பூதலூர் ஒன்றியம்📍 கோரிக்கை வைத்தவர்: ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், தலைவர், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்.📍 பெறுநர்: திருமதி பிரியங்கா பங்கஜம், மாவட்ட ஆட்சித்தலைவர். ✅முக்கிய அம்சங்கள்: மழையிலும் குறுவை அறுவடை முழு வீச்சில்…

சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சனம் – வாராக்கடன் வசூல் நடவடிக்கை…?

பின்னணி: வாராக்கடன் என அறிவித்த பிறகும் வசூல் நடவடிக்கை தொடரும் என்ற அறிவிப்பு. விமர்சனம்: “தீய்ந்து போன டயலாக்கை எத்தனை முறை பேசுவீர்கள்?” – சு. வெங்கடேசன் எம்.பி. 2014 முதல் பெயர், தொகையுடன் கணக்கு விவரங்களை வெளியிட வேண்டும். மக்கள்…

பணி பாதுகாப்பு உண்டு – போராட்டம் கைவிட தூய்மை பணியாளர்களுக்கு மேயர் பிரியா வேண்டுகோள்…!

சென்னை, ரிப்பன் மாளிகை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களிடம், அவர்கள் கலைந்து செல்ல வேண்டும் என சென்னை மேயர் ஆர். பிரியா வேண்டுகோள் விடுத்தார். பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு கோரிக்கைகளை தூய்மை பணியாளர்கள் முன்வைத்த நிலையில், பேச்சுவார்த்தையில்…

சைதை மேற்கு பகுதியில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நலப்பொருட்கள் வழங்கல்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று தொடங்கிவைக்கப்பட்ட, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று குடிமைப்பொருட்கள் வழங்கும் “தாயுமானவர்” திட்டத்தின் அங்கமாக,மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. எம்.ஏ. சுப்பிரமணியன் அவர்கள், சைதை மேற்கு பகுதி 142வது…

குடியாத்தம் ஒன்றியத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாடி, மூங்கப்பட்டு ஊராட்சிகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” முகாம், ஆகஸ்ட் 13 அன்று லட்சுமணபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆஷா…

தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதை பொருள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஆகஸ்ட் 11 திங்களன்று மாவட்டதில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு போதை பொருள் இல்லா தமிழ்நாடு மற்றும் போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக கூடாது என விழிப்புணர்வும்…

சென்னை-VII (ஏர் கார்கோ) ஆணையரகம் தடுப்பு சுகாதார விழிப்புணர்வு, இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் ரத்த தான முகாமை நடத்தியது.

சென்னை மீனம்பாக்கம், புதிய சுங்க இல்லத்தில் உள்ள சென்னை-VII (ஏர் கார்கோ) ஆணையரகம், அப்போலோ மருத்துவமனைகளுடன் இணைந்து ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தடுப்பு சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம், இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் ரத்த தான முகாமை…

மாணவர்கள் இல்லாததால் 207 அரசு பள்ளிகள் மூடல் – மாவட்ட வாரியாக விவரம்…?

சென்னை:தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாகி, அந்த பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்பது கல்வி துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது 31,332 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் ஒன்று முதல் எட்டாம்…

திசையன்விளை குடிநீர் பிரச்சினை – விளம்பர விழா, ஆனால் தண்ணீர் இல்லை!

திட்டம்: மத்திய அரசின் அம்ரூத் திட்டம் – மத்திய, மாநில, பேரூராட்சி நிதியுதவியுடன் பைப் லைன் அமைப்பு. இதுவரை 40% மட்டுமே வேலை முடிந்தது. விளம்பர நடவடிக்கை: வெறும் புகைப்பட விழா நடத்தி “12,000 புதிய குடிநீர் இணைப்புகள்” வழங்கப்படும் என…

இந்திய அரசியல் தலைவர்கள் நிலைப்பாடு…?

🔴 தெரு நாய் ஒழிப்பு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ், பாஜக எதிர்ப்பு…? வரலாறு, சர்வதேச ஒப்பீடு, அரசியல் & பொதுமக்கள் பார்வை: டெல்லி, ஆக. 12 – டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தெரு நாய்களை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் 8…