நாகூர் தர்கா தந்தூரி விழா!
நாகப்பட்டினம் நவம்பர் 8:நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் நடைபெற்று வரும் கந்தூரி விழா மற்றும் பல்வேறு ஆய்வு பணிகளில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று நேரில் கலந்து…
குடியாத்தம் ஒன்றிய பாக்கம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா!
வேலூர் மாவட்டம், செப்டம்பர் 8:குடியாத்தம் ஒன்றிய பாக்கம் ஊராட்சியின் செல்வ பெருமாள் நகரில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் (2020–2021) திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் 90…
குடியாத்தத்தில் சகதியில் சிக்கிய 90 டன் ரேஷன் அரிசி ஏற்றிய மூன்று லாரிகள் – தார் சாலை அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.
வேலூர் மாவட்டம், நவம்பர் 8:காட்பாடி நுகர்வோர் வாணிபக் கழகக் குடோனிலிருந்து சுமார் 90 டன் ரேஷன் அரிசி ஏற்றிய மூன்று லாரிகள், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் குடோனுக்குக் கொண்டு வரப்பட்டன. அந்நேரத்தில், பருவமழையால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சுற்றிய மைதானம் சகதியாகி தண்ணீர்…
சக்கரா குட்டையில் பொதுவினியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் – 50க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே சக்கரா குட்டை:தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் பொதுவினியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று (08.11.2025) சக்கரா குட்டை பகுதியில் நடைபெற்றது. இம்முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் தேவிகலா…
மக்களோடு மக்களாக – மறுமலராச்சி ஜனதா கட்சி அரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடக்கம்.
தருமபுரி மாவட்டம், அரூர்:மறுமலராச்சி ஜனதா கட்சி சார்பாக “மக்களோடு மக்களாக” என்ற சிறப்பு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று அரூர் சட்டமன்றத் தொகுதியில் சிறப்பாக தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கட்சியின் நிறுவனர் தலைவர் உயர்திரு ஜெயகுமார் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் அவர்,…
மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் – உலக பசுமை பாதுகாப்பு கட்சி தலைவர் டாக்டர் பசுமை சீனிவாசன் பேட்டி.
தருமபுரி மாவட்டம், அரூர்:மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் பசுமை சீனிவாசன் தெரிவித்துள்ளார். “தமிழகத்தின் அனைத்து அரசுடைமை மற்றும் தனியார்…
🌟 ஏழை வீட்டுப் பெண்…? ஆனால் இந்தியாவுக்கு உலகக் கோப்பை வெற்றியைத் தந்த வீராங்கனை!
ஷஃபாலி வர்மாவின் அதிரடி கம்பேக் இந்திய மகளிர் அணியை வரலாற்றில் எழுத வைத்தது! ✍️ Shaikh Mohideen Associate Editor – Tamilnadu Today Media Network முன்னுரை : வெற்றிக்கு வழி எப்போதும் சுலபமல்ல. ஆனால் “நம்பிக்கையுடன் போராடுபவர்களுக்கு பிரபஞ்சம்…
பொதுக்கூட்டம் , ரோட் ஷோ – வழிகாட்டு நெறிமுறைகள் : அனைத்துக் கட்சிக் கூட்டம்!
நாள் : 06-11-2025இடம்: தலைமை செயலகம். விசிக சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்!———————————————————- மக்களை அமைப்பாக்குவதற்கும் அரசியல்படுத்துவதற்கும்; மக்களுக்கான கோரிக்கைகளை ஆட்சியாளர்களிடம் வலியுறுத்துவதற்காகவும் பெருமளவில் மக்களை அணி திரட்டுவதென்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு அரசியல் நடைமுறையே ஆகும். குறிப்பாக, பொதுக்கூட்டம்,…
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் திறன் மாணவர்களின் முன்னேற்றத்தை விவாதிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் பேச்சு. புதுக்கோட்டை, நவம்பர்7, புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் , ஆதிதிராவிடர்…
சாயப்பட்டறை கழிவுகள் வேண்டாம்! ஒன்று திரண்ட சேலம் மக்கள்!
சேலம், நவம்பர் 7:சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள ஜவுளி பூங்காவில், சேலம் யான் கலரிங் பார்க் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…










