Sun. Oct 5th, 2025

WEEKLY TOP

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.
குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

TODAY EXCLUSIVE

சொத்து வாங்கியவுடன் பட்டா பெறுவது ஏன் அவசியம்?

திண்டுக்கல் மாவட்டம் – செய்தியாளர் ராமர்:சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தாலே வேலை முடிந்துவிட்டது என்று பலர் நினைத்து விடுகிறார்கள். பத்திரம் கைக்கு வந்துவிட்டதே, இனி சொத்து நமக்கே சொந்தம் என்று எண்ணுவது தவறான நடைமுறையாகும். சொத்து உரிமையை உறுதி…

குடியாத்தத்தில் அ.தி.மு.க. அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா…!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் – அக்டோபர் 2:குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில், நகர அ.தி.மு.க. அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா盛கமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நகர கழக செயலாளர் அண்ணன் ஜே.கே.என். பழனி அவர்கள்…

தமிழகத்தில் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு புத்துயிர் கிடைக்குமா?

ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு – மக்கள் பிரதிநிதிகள் மனது வைத்தால் சாத்தியம்: சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரயில் பாதை திட்டங்கள் ஆண்டாண்டு காலமாக காத்திருப்பில் உள்ளன. புதிய ரயில் பாதைகள் அமைக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைகள் நீண்ட காலமாக…

“பாண்டியன் எக்ஸ்பிரஸ் – தென்னகத்தின் பெருமை, மக்களின் பாசம்” – வரலாற்று சிறப்பு தொகுப்பு…!

📌 முன்னுரை: 56 ஆண்டுகளை நிறைவு செய்த பாண்டியன் எக்ஸ்பிரஸ், மதுரை மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவும், தென்னக ரயில்வேயின் பெருமையாகவும் திகழ்கிறது. “சென்னைக்கு போக வேண்டுமெனில் பாண்டியன் தான்” என்ற கருத்து, மதுரை மக்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது.…

பிராமி எழுத்துப் பயிற்சியில் மாணவர்களின் அக்கறை – சாவித்ரி அம்மாள் பள்ளி NSS சிறப்பு முகாம்…!

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக நடைபெறும் நாட்டு நலப் பணித்திட்ட (NSS) சிறப்பு முகாம், மாணவர்களின் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கத்துடன் செப்டம்பர் 26, 2025 முதல் அக்டோபர் 2, 2025 வரை சமஸ்கிருத கல்லூரி…

🌹 அக்டோபர் 02 – கர்மவீரர் காமராஜர் நினைவு நாள் 🌹

🕰️ “நேரம் தவறாமை எனும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநாயகன்தான்.” 📖 “எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆகாது; வரலாறாக ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை.” 💰 “பணம் இருந்தால்தான் மரியாதை தருவார்கள் என்றால், அந்த மரியாதையே எனக்குத் தேவையில்லை.” 👩‍🎓 “ஒரு பெண்ணிற்கு…

குடியாத்தத்தில் புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி. சண்முகம் பிறந்தநாள் விழா!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் (அக்டோபர் 1):புதிய நீதி கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சி. சண்முகம் அவர்களின் 75வது பிறந்தநாள் விழா குடியாத்தம் பிச்சனூர் பேட்டை அரசமரம் அருகில் இனிப்புகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளர்…

SDPI வாசுதேவநல்லூர் தொகுதி BLA-1 பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்.

தென்காசி மாவட்டம், புளியங்குயில்:SDPI கட்சியின் வாசுதேவநல்லூர் தொகுதி BLA-1 பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் புளியங்குயிலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தொகுதி தலைவர் அப்துல்ஹமீது தலைமையேற்றார். வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள், புளியங்குடி மற்றும் பாம்புக்கோயில் சந்தை நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.…

கெலவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 13,000 மதிப்பிலான புத்தகங்கள்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூர்:கம்பைநல்லூர் அடுத்துள்ள கெலவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்காக புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்த விழாவில், பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, திருக்குறள், பழமொழி, பொது அறிவு, ஆங்கில அகராதி,…

அரூர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி முகாமில் யோகா பயிற்சி.

தருமபுரி மாவட்டம், அக்டோபர் 1:அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நாட்டு நலப்பணி (NSS) திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (01.10.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு யோகா மற்றும் தியானம் தொடர்பான…