திரைப்பட இயக்குனர் ஷங்கர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்….!
இயக்குநர் ஷங்கர் : காமெடியனாக நினைத்த இளைஞன், இந்திய சினிமாவின் விசனரி இயக்குநராக ஆன பயணம் தமிழ் சினிமாவை உலகளவில் உயர்த்தியவர்களில் முன்னணியில் நிற்பவர் இயக்குநர் ஷங்கர். அவருடைய பயணம் சாதாரண குடும்பத்தில் தொடங்கி, உலக சினிமா மேடையில் ஒலிக்கக்கூடிய பெயராக…
பா.ஜ.கட்சியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர் அறிவிப்பு…?
🛑 Breaking News பாஜகவின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் – சி.பி. ராதாகிருஷ்ணன் புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக தமிழக பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். 📰 பின்னணி:…
மத நல்லிணக்கம் ஒரு உதாரணம்…!
செய்திக்குறிப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – மதுரை மாநகர் பகுதி தேதி : 17.08.2025இடம் : மதுரை, ஜெய்ஹிந்துபுரம் மத ஒற்றுமை, பசுமை பிரச்சாரத்தில் ஜெய்ஹிந்துபுரம் இளைஞர்கள் சிராஜ் – அருண்குமார் சிறப்பான முன்னுதாரணம். ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிராஜ்…
காவிரி உபரி நீர் திட்டம்…? பா.ம.க அறிக்கை!
செய்திக்குறிப்பு: பாட்டாளி மக்கள் கட்சி – தகவல் தொடர்பு பிரிவு தேதி : 17.08.2025இடம் : தருமபுரி காவிரி உபரி நீர் திட்டம் – தருமபுரி மாவட்ட மக்களுக்கு உயிர்க்கோடி: டாக்டர் ராமதாஸ் தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் பாசனமும் குடிநீரும்…
கொலை வழக்கை சிறப்பாக விசாரித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை வெற்றி:
விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டது. அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் யார் என்றே அப்போதைய நிலையில் தெளிவுபடுத்த முடியாமல் இருந்தது. அடையாளம் தெரியாத சடலம்: 2024 தொடக்கத்தில்,…
குடியாத்தத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்.
வேலூர், ஆகஸ்ட் 17:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. ஊர்வல தொடக்கம்: இன்று காலை காளியம்மன் திருக்கோயிலில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் எஸ். சதீஷ்…
குடியாத்தத்தில் விசிக கட்சியினர் ஆவணப் படுகொலைகளை எதிர்த்து பேரணி.
வேலூர், ஆகஸ்ட் 17:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரும் பேரணி நடைபெற்றது. கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட தலைவர் சுதாகர் தலைமையில் “ஆவணப் படுகொலைகளை எதிர்த்து – மதச்சார்பின்மை காப்போம்” என்ற…
சூர்யகாந்தி தோட்டத்தில் 50 ரூபாய் வசூல் – காவல்துறை பெயர் சொல்லி மிரட்டல்: பரபரப்பான விசாரணை.
தென்காசி, ஆகஸ்ட் 17:தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் உள்ள சூர்யகாந்தி தோட்டம், சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் இங்கு வந்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். ஆனால், இந்த அழகிய தோட்டம் இன்று…
சபரிமலையில் இன்று கீழ் சாந்தி தேர்வு
சபரிமலை, ஆகஸ்ட் 17 –சபரிமலை கோயில் சிங்க மாதத்தின் முதல் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு வழக்கமான பூஜை நடைபெற்றது. பின்னர், சபரிமலைக்கு இளைய பூசாரி (கீழ் சாந்தி) தேர்வு செய்யும் குலுக்கல்…
இந்திய அரசின் 12 இலவச ஆஃப்கள்.
*ஆதார் கார்டு டூ யு.பி.ஐ. வரை 1,500+ சேவைகள்… போனில் கட்டாயம் இருக்க வேண்டிய இந்திய அரசின் 12 இலவச ஆஃப்கள்!* *இந்திய அரசு, மக்களின் வாழ்க்கையை எளிதாக்க பல இலவச டிஜிட்டல் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட 12 இலவச ஆஃப்கள்…