ரயில் நிலையத்தில் ரயில்வேயின் காவல் துறையினர் கடை ஊழியரை தாக்குதல் சம்பவத்தால் பரபரப்பு…?
மதுரை ரயில் நிலையத்தில் தேநீர் வழங்க தாமதமானதால், தேநீர் கடை ஊழியரை Railway Protection Force (RPF) பணியாளர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பாதுகாப்புப் படையினரே, ஒரு சிறிய காரணத்திற்காக சட்டத்தை கையில்…










