Wed. Feb 4th, 2026

Category: இந்திய இரயில் போக்குவரத்து

அம்மனாங்குப்பம் ரயில்வே பாலம்:
Railway Act விதிகள் மீறலா? – பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென கோரிக்கை.

ஜனவரி 3. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அம்மனாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் அதிக உயரம், பொதுமக்களின் உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Railway Act – சட்டக் கோணம்: Railways Act, 1989ன் படி, பிரிவு…

திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளி மீது கொடூர தாக்குதல்…?

சட்ட ஒழுங்குக்கு சவால்; போதைப்பொருள் கலாச்சாரத்தின் ஆபத்தான வெளிப்பாடு! எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தல்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே, வடமாநில புலம்பெயர் தொழிலாளி மீது நிகழ்ந்த கொடூர தாக்குதல் சம்பவம்,…

ஆதார் கட்டாயம்! IRCTC டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளில் முக்கிய மாற்றம்.

சென்னை / டெல்லி: இந்தியன் ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அமைப்பான IRCTC, பயணிகள் முன்பதிவு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே தட்கல் (Tatkal) டிக்கெட்டுகளுக்கு IRCTC கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக இருந்து வரும் நிலையில், தற்போது 60…

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் ‘சூப்பர் சிக்ஸர்’ மூவ்!

இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறை – மெட்ரோ கட்டுப்பாட்டுக்குள் MRTS. சென்னை | சிறப்பு செய்தி. இந்தியாவின் நகர்ப்புற போக்குவரத்து வரலாற்றில் முன்னோடியில்லாத ஒரு முக்கியமான மாற்றம் சென்னையில் நிகழ இருக்கிறது.சென்னை புறநகர் விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பான MRTS…

டிசம்பர் 22, 1964: கடலின் கோரத்தாண்டவத்தில் ஜலசமாதி அடைந்த தனுஷ்கோடி…! ஒரு ஊரே மௌன நினைவுச் சின்னமாக மாறிய நாள்…!!

டிசம்பர் 22, 1964.தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு காயம் ஏற்பட்ட தினம். அன்று நள்ளிரவு 12.10 மணி. கடலின் கோரத்தாண்டவமும், கடும் புயலும் சேர்ந்து ஒரு முழு நகரத்தையே ஜலசமாதியாக மாற்றிய நொடி அது. அந்த ஊர் — தனுஷ்கோடி.…

ரயில்வே திட்டங்களில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது – தருமபுரி, சிதம்பரம் மக்களின் கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்தார் தொல். திருமாவளவன்.

டெல்லி : ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், தருமபுரி மற்றும் சிதம்பரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி…

ரயில் டிக்கெட் முன்பதிவு நிலை அறிவிப்பில் மாற்றம் – பயணிகளுக்கு இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு.

சென்னை / டிசம்பர் 18: ரயில் புறப்படுவதற்கு முன் டிக்கெட் முன்பதிவு (Reservation Chart) நிலையை பயணிகள் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில், இந்திய ரயில்வே புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே…

மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து நெல்லை–தென்காசி பகுதிகளுக்கான ரயில் கோரிக்கைகள்.

டெல்லி | டிசம்பர் 15 – டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி குமார் அவர்களை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு வழக்கறிஞர் C.ராபர்ட் புரூஸ் அவர்கள் நேரில் சந்தித்து, நெல்லை–தென்காசி பகுதிகளின்…

100 ஆண்டுகளுக்கு முன் உருவான இணைப்பின் உயிர்: இன்று ஆபத்தில்…?

பாம்பன் சாலைப் பாலம் ஆபத்தான நிலையில்; பெரிய விபத்தை நோக்கி நகரும் சூழல் – அரசு அலட்சியத்தை மக்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்…? ராமநாதபுரம் மாவட்டத்தை இராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் பாம்பன் வரலாற்றுச் சாலைப் பாலம், தமிழ்நாட்டின் முக்கியப் போக்குவரத்து நரம்பாக மட்டுமல்லாமல், ஒரு…

🚇 சென்னை மெட்ரோ முன்னேற்றம்: முக்கிய தகவல்கள்.

🛤️ கத்திப்பாறா – போரூர் வழித்தடம். BCM (Balanced Cantilever Method) தொழில்நுட்பம் மூலம் பில்லர்கள் மற்றும் காரிடார்கள் கட்டப்படுகின்றன. நூறு அடி உயரத்தில் இரட்டை பில்லர்கள் அமைத்து, இருபக்கங்களிலும் காரிடார்கள் கட்டப்படுகின்றன. தற்போதைய நிலை: காரிடார்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று…