Fri. Feb 27th, 2026

WEEKLY TOP

🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.
ஆத்தூர் வட்டாரத்தில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா.

TODAY EXCLUSIVE

குடியாத்தம் காவல் நிலையத்திலிருந்து போக்சோ குற்றவாளி தப்பி ஓட்டம்…!

நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் முன் பரபரப்பு…? குடியாத்தம், பிப்.15 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்த கமலேஷ் (23), கட்டிடத் தொழிலாளி, என்பவர் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.…

100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றம் – காங்கிரஸ் முற்றுகைப் போராட்டம்…!

கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது…! சென்னை, பிப்.14 :மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை…

விஜய் – திரிஷா குறித்த அநாகரிக விமர்சனம்: நயினார் நாகேந்திரனுக்கு த.வெ.க. கடும் கண்டனம் – தமிழக அரசியலில் வெடித்த மோதல்!

சென்னை/சேலம் | பிப்ரவரி 14, 2026 தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை…!

கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு…! கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவன், மாணவி இருவரும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.…

சின்னமனூர் அருகே அரசு பேருந்து வயலுக்குள் பாய்ந்து விபத்து….!

40-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சின்னமனூர், பிப்.14 : தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இன்று காலை அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயலுக்குள் பாய்ந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள்…

குடியாத்தம் நெல்லூர் பேட்டை பெரிய ஏரியில் அம்மன் சிலை கண்டெடுப்பு.

குடியாத்தம், பிப்.14 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் உள்ள பெரிய ஏரியில்,சுமார் 2 அடி உயரமுள்ள அம்மன் சிலை ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. இன்று காலை சுமார் 7 மணி அளவில்,ஏரியில் அம்மன் சிலை இருப்பதாக பொதுமக்களுக்கு…

மகளிர் நலத் திட்டம் : தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) வரவேற்பு.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பை வெளியிட்ட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) தனது நன்றியையும் மனமார்ந்த வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறது. மகளிர் உரிமைத் தொகை…

“பெயர் மாற்றம் போதுமா?
தூத்துக்குடி தியாகிகளின் ரத்தம் மறக்கப்படுமா?”

ஸ்டெர்லைட் என்ற பெயரை “பசுமைத் தாமிர ஆலை” என்று மாற்றினால், எங்கள் இரத்தச் சொந்தங்களின் உயிரிழப்பை மறந்து விடுவோமா? தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, “பசுமைத் தாமிர ஆலை” என்ற புதிய பெயரில் மீண்டும் திறக்கப்படலாம் என்ற விவாதங்களும், அதற்கான சாத்தியக்கூறுகளை…

ஊபா சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? – கோவையில் கருத்தரங்கம்.

கோவை:“ஊபா சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தலித் விடுதலைக் கட்சி, மக்கள் அதிகார கழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.…

✍️ கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: நிர்வாக முன்னெச்சரிக்கையா, சமூகநலத் தொடர்ச்சியா?

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ்,1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்ஒரே நாளில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டிருப்பதுஅரசியல் மட்டுமல்ல, நிர்வாக ரீதியிலும் கவனம் பெற்றுள்ளது. அரசுத் தரப்பின் விளக்கப்படி, இந்த தொகை பிப்ரவரி மாத உரிமைத் தொகை, மார்ச்–ஏப்ரல்…