விஜய் கட்சியின் பொதுக்கூட்டங்கள் – ஒழுங்கின்மையால் உயிரிழப்பு வரை சென்ற அபாயங்கள்!
கரூர்:அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்துவது வழக்கமான விஷயம்தான். ஆனால், விஜய் தலைமையிலான தவெகக் கட்சியின் சமீபத்திய கூட்டங்களில் ஏற்பட்ட ஒழுங்கின்மை மற்றும் பாதுகாப்பின்மை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 🚨 ஆபத்தான பேரணிகள்: தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்யும் கே.எஸ். திரையரங்க…
லட்சுமி நகரில் சாலையின் சோகம் – மக்கள் அவதிப்படும் நிலை, நகராட்சி அலட்சியம்!
விழுப்புரம்:விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு மீன் மார்க்கெட் அருகே உள்ள பாரதியார் மெயின் ரோடு, லட்சுமி நகரில் கடந்த 5 மாதங்களாக சாலையின் மோசமான நிலை தொடர்கிறது. மக்கள் குற்றச்சாட்டு சாலையில் பெரிய குழிகள், சேறு, மழை நீர் தேக்கம் ஆகிய…
🎭 கரூர் கூட்ட நெரிசல் – விஜயின் அரசியல் பயணத்தில் எழும் கேள்விகள்…?
கரூர் :நடிகர் விஜய் தலைமையில் நடைபெற்ற “தமிழக விழிப்புணர்வு கூட்டம்” கரூரில் நேற்று (27/09/2025) பெரும் நெரிசலை சந்தித்தது. ஆயிரக்கணக்கானோர் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், போதிய குடிநீர், நிழற்குடை, மருத்துவ வசதிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. கூட்டம் தொடங்குவதற்கு…
விசாரணை சிறப்பு: கரூர் கூட்டம் – அரசியல் அலட்சியமா? மக்கள் படுகொலையா?
கரூர் கூட்ட நெரிசல் பலி – விசாரணை சிறப்பு கட்டுரை: துயரம் – களத்தின் படுகொலை:: கரூர் நகரம் – பொதுவான அரசியல் கூட்டம் போலத் தொடங்கிய நிகழ்வு, எதிர்பாராதவிதமாக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நெரிசல் விபரீதமாக மாறியது. நடிகர் விஜய் தலைமையிலான…
கல்விதான் நம் வாழ்க்கையின் வெளிச்சம் ✨
நேற்று (26/09/2025) நடந்த “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சி, பார்த்த ஒவ்வொருவரின் மனதிலும் நம்பிக்கை விதையை விதைத்தது. மேடையில் பேச வந்த அரசுப்பள்ளி மாணவர்கள், தங்கள் வலியையும், போராட்டங்களையும், அதைக் கடந்துசெல்ல வைத்த கல்வியின் சக்தியையும் உருக்கமாகச் சொன்னார்கள். “எங்கள் பெற்றோர்…
இந்தியாவின் முன்னோடிகள்…! சிறப்பு கட்டுரை!!
🗞️பத்திரிகை சிறப்பு கட்டுரை – இந்தியாவின் தாமஸ் ஆல்பா எடிசன்: ஜி.டி. நாயுடு. ஆரம்ப வாழ்க்கை – ஆர்வத்திலிருந்து அறிவியலுக்கு: 1904 ஆம் ஆண்டு கோவையில் பிறந்த ஜி.டி. நாயுடு (Gopalswamy Doraiswamy Naidu), சிறுவயதிலிருந்தே விசித்திர ஆர்வம் கொண்டவர். பொருட்களை…
GST வரி இழப்பீடு செய்யும் – தமிழ்நாடு குவாரிகள்….?
தென்காசி உள்ளிட்ட தமிழக குவாரிகளில் எடை முறைகேடு – கேரளா நோக்கி சட்டவிரோத பரிமாற்றம்: ஆழமான விசாரணை ரிப்போர்ட்: செய்தியாளர்: ஜெ.அமல்ராஜ், தென்காசி (தலைமை) ❖ முன்னுரை: தமிழகத்தின் தென்காசி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் எம்-சாண்ட்,…
பாட்டாளி மக்கள் கட்சி – உடைகிறதா…? பிண்ணனி என்ன…?
அடித்து ஆடும் அன்புமணி! அடுத்து என்ன செய்யப் போகிறார் ராமதாஸ்? பாமக அரசியல் இன்று ஒரு தந்தை – மகன் போராட்டத்தின் மேடையாக மாறி விட்டது. தினமும் தலைப்பு செய்திகளில் இடம் பெறும் அளவுக்கு, பாமக உச்சக்கட்டத்தில் இருக்கிறது. அன்புமணியின் புது…
ஆடு திருட்டு – கைது நடவடிக்கை…?
குடியாத்தம் அருகே ஆடு திருட முயன்ற இருவர் பொதுமக்களால் பிடிபட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் மீது விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் எப்படி நடந்தது?செப்டம்பர் 26-ம் தேதி இரவு வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பரதராமி இந்திரா நகர்…
வனத்துறை வேட்டை…?
குடியாத்தம் வனப்பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாடி, இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட நபர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபரம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் வன ரேஞ்சர் பிரதீப் குமார் தலைமையிலான வனத்துறையினர், செப்டம்பர் 26ஆம் தேதி சூறாளூர் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.…










