Fri. May 29th, 2026

Category: பொது அறிவுக் களஞ்சியம்

“மழையைத் திருடும் அமெரிக்கா” உண்மையா? முழுமையான ஆய்வுகள்…?

சுருக்கம்: சமீபத்தில் ஈரானில் ஏற்பட்டுள்ள அதிக மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை வீழ்ச்சி, அமெரிக்காவின் ‘வானிலைக் கையாளுதல்’ செயலிழந்ததால் ஏற்பட்டதாக ஒரு கோட்பாடு வலையில் வேகமாகப் பரவி வருகிறது. இது ஏன் அறிவியல் ஆதாரமற்ற ‘சதிக் கோட்பாடு’ என்பதை விரிவாகப் பார்க்கலாம். 📌…

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் திசு நுண்ணோக்கி வரைபடக் காட்சி – மாணவர்கள் உற்சாக பங்கேற்பு.

இடம்: கடலூர், கடலூர் மாவட்ட அரசு கடலூர் மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் (Anatomy) துறையின் இழையியல் (Histology) பிரிவு சார்பில் திசு நுண்ணோக்கி வரைபடக் காட்சிகள் தொடர்பான கோலம் (Diagram) போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முதலாவது ஆண்டு மருத்துவ மாணவர்கள்…

“நான்காம் தூண் நழுவும் போது: பிரனாய் ராய் கதையா, ஊடக சுதந்திரத்தின் எச்சரிக்கையா?”

ஒரு காலத்தில் இந்திய தொலைக்காட்சி செய்திகளின் நம்பகத்தன்மைக்கு இணையான பெயராக இருந்தது NDTV. அதன் முகமாக விளங்கிய டாக்டர் பிரனாய் ராய் — தேர்தல் பகுப்பாய்வை அறிவியல் முறையில் மக்களிடம் கொண்டு சென்றவர், செய்தியை தரவுகளால் விளக்கியவர், ஆங்கிலம் அறியாத பொதுமக்களையும்…

“தொகுதிகள் அதிகரிப்பு” என்ற மாயை தமிழ்நாட்டின் அரசியல் பங்கு குறைக்கும் மறைமுக திட்டமா?

தேதி: 18-04-2026இடம்: சென்னை 🔴“அதிக தொகுதிகள் கிடைக்கிறது… அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மை தான்!” — இந்த வாதம் முதலில் கேட்கும் போது நியாயமானதாக தோன்றலாம். ஆனால் அரசியலில் எண்கள் மட்டுமல்ல, எண்ணிக்கையின் பங்கு (share) தான் அதிகாரத்தை தீர்மானிக்கிறது.🔴 இப்போது நாட்டில்…

“தமிழர் வரலாறு ஒரு அடையாளம்”, ஆய்வுக்கட்டுரை.

தமிழர் அடையாளம், நிலப்பரப்பு, வரலாறு – ஒரு ஆய்வுப்பார்வை:: ஷேக் முகைதீன்இணை ஆசிரியர், தமிழ்நாடு டுடே இன்று ஏப்ரல் 14 — தமிழர் திருநாள். இந்த நாளில் “தமிழ்நாடு”, “பாரதம்”, “அடையாளம்”, “நிலைத்தன்மை” போன்ற கருத்துகள் மீண்டும் விவாதத்திற்கு வருவது சாதாரணம்…

M. K. தியாகராஜ பாகவதர், ஒரு சரித்திரம்.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் “முதல் சூப்பர் ஸ்டார்” எனப் போற்றப்படும் எம்.கே. தியாகராஜ பாகவதர், திரையுலகிலும் பொதுவாழ்க்கையிலும் உயர்ந்த மனிதநேயத்துடன் வாழ்ந்த அரிய கலைஞர். மகாத்மா காந்திக்கு அடுத்து தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டத்தை ஈர்த்தவர் எனச் சொல்லப்படும் அளவுக்கு புகழ் பெற்றவர்.…

சமூக சேவையின் அர்த்தத்தை வகுப்பறையிலிருந்து வாழ்க்கைக்கு கொண்டு சென்ற தனிஷ் ஜடேக் கல்லூரி.

கல்வி என்பது பாட நூல்களுக்குள் முடங்கிய அறிவல்ல; அது சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவி. அந்த உண்மையை நடைமுறையில் காட்டிய நிகழ்வாக, கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனிஷ்ஜடேக் கல்லூரி சார்பில் தனிஷ் லெஜண்ட்ரி விருது – 2026 வழங்கும் விழா பிப்ரவரி…

திருநெல்வேலி சீமையின் பெருமை…! வற்றாத ஜீவநதி…! தாமிரபரணி ஆற்றின் புனிதம் கழிவுநீரால் கரைகிறது…?

தென்னிந்தியாவின் வற்றாத ஜீவநதி தாமிரபரணி : கழிவுநீர், அலட்சியம், ஊழல் – மீட்பு சாத்தியமா?‘இந்தியாவின் நீர் மனிதன்’ ராஜேந்திர சிங் முன்வைக்கும் தீர்வு பாதை. ஒரு சிறப்பு ஆய்வுக் கட்டுரை / ஆவணத் தொகுப்பு: முன்னுரை : ஜீவநதியின் மரணம் –…

விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு இயக்கத்திற்கு புதிய பலம் போதை வஸ்துக்களை கண்டறிய ‘பஸ்டர்’ மோப்ப நாய் பணியில்.

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத விற்பனைக்கு எதிரான போதைப்பொருள் ஒழிப்பு இயக்கத்தை (Anti-Drug Campaign) மேலும் வலுப்படுத்தும் வகையில், மாவட்ட காவல்துறை சார்பில் போதை வஸ்துக்களை கண்டறிய முதன்முறையாக பிரத்தியேகமாக பயிற்சி பெற்ற மோப்ப நாய் பணியில்…

டிசம்பர் 27 – ‘ஜனகண மன’ முதன்முதலாக இசைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு நாள்.

கல்கத்தா | டிசம்பர் 27 இந்தியாவின் தேசிய அடையாளமாக திகழும் ‘ஜனகண மன’ தேசிய கீதம், முதன்முதலாக இசைக்கப்பட்ட தினம் இன்று (டிசம்பர் 27) ஆகும். 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி, கல்கத்தா (தற்போதைய கொல்கத்தா) நகரில் நடைபெற்ற…