Sat. Jan 10th, 2026

Category: உச்ச நீதிமன்றம்

தாசில்தாருக்கு அமைதி குழு கூட்டங்களை நடத்த அதிகாரம் இல்லை: மதுரை உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு!

மதுரை | டிசம்பர் 27 அமைதி குழு கூட்டம் நடத்துவதற்கோ, அதன் பெயரில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கோ தாசில்தாருக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்று மதுரை கிளை மதராஸ் உயர் நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கை நீதிபதி பி.…

☕ டீ விற்பவரின் மகள்… நீதிபதி!

சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண். அவளைச் சுற்றி ஏராளமான நிருபர்கள்.கேள்வி மேல் கேள்வி. அந்தப் பெண்ணின் பெயர் ஸ்ருதி.வயது – 24.பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நீதிமன்றத்தின் இளம் நீதிபதி. நிருபர்கள் கேட்ட கேள்வி: “இவ்வளவு இளம் வயதில்…

கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட் வழக்கில் உண்மையை நிரூபித்த ‘பெண் புலி’ – ஐபிஎஸ் தமயந்தி சென்!

தொகுப்பு: ஷேக் முகைதீன்இணை ஆசிரியர் கொல்கத்தா:2012 பிப்ரவரி. கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட்டில் நடந்த கொடூர பாலியல் வன்கொடுமையை உலகிற்கு கூச்சலிட்ட ஒரு பெண்ணின் குரலில் யாருமே நம்பிக்கை வைக்காத சூழல்.“இது ஒரு நாடகம்… அரசாங்கத்தை அவமானப்படுத்தும் முயற்சி” என சிலர் குற்றச்சாட்டை…

நீதிபதி உடனடி ராஜினாமா செய்ய வேண்டும்: வழக்கறிஞர்கள் வலியுறுத்தல் !

📰 பத்திரிகை வெளியீடு நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக, மதுரைக் கிளை நீதிபதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை: நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களை சந்தித்து வாழ்த்திய வழக்கறிஞர் ப.வில்சன் எம்.பி.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு திரு. பி.ஆர். கவாய் அவர்கள் ஓய்வு பெற்றதையொட்டி, இன்று அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ப. வில்சன் தெரிவித்தார். நீதிபதி கவாய் அவர்கள் இந்தியாவின் தலைமை நீதிபதியாக…

உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு: “ஒரே மாநிலத்தில் இரண்டு அதிகார அமைப்புகள் இயங்க முடியாது” – மசோதாக்கள் மீது ஆளுநரின் அதிகார வரம்பு தெளிவு…!

நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ள ஒரு முக்கிய அரசியல், அரசியலமைப்புச் சம்பவத்தில், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கும் செயல்முறை குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், அரசியலமைப்பின் 143வது பிரிவு படி 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த கேள்விகளுக்கு தொடர்பான…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அழைப்பு.

இன்று 14/08/2025 சென்னையில் மெழுகுவர்த்திகள் ஏந்தி ஊர்வலம். இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் குறித்து நாட்டு மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சேக் முகைதீன் இணை ஆசிரியர் தமிழ்நாடு டுடே

இந்திய அரசியல் தலைவர்கள் நிலைப்பாடு…?

🔴 தெரு நாய் ஒழிப்பு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ், பாஜக எதிர்ப்பு…? வரலாறு, சர்வதேச ஒப்பீடு, அரசியல் & பொதுமக்கள் பார்வை: டெல்லி, ஆக. 12 – டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தெரு நாய்களை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் 8…

நாடு முழுவதும் தெருநாய்கள் குறித்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!

உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவின் அடிப்படையில், நாடு முழுவதும் “தெரு நாய் இல்லாத பகுதியாக்குவதற்கான” தீர்ப்பை இன்று (11.08.2025) வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. தெரு நாய்களைப் பிடித்து, அவை மீண்டும் தெருக்களில் விடப்படாமல், சேமிப்பிடங்களில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இங்குள்ள சேமிப்பிடங்கள் சிசிடிவி கண்காணிப்புடன், ஒழுங்குடைய…

அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்தலாம்! சி.வி. சண்முகத்துக்கு அபராதம் – உச்ச நீதிமன்றம்.

புது தில்லி: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசுத் திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்தத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடையும்…