Mon. Apr 13th, 2026

Category: உச்ச நீதிமன்றம்

🔥 “நே‌‌ர்மைக்கு தண்டனை – டிரான்ஸ்பரா?”

டி. ரூபா கதையல்ல… சிஸ்டத்தின் கருப்பு முகம்! 20 ஆண்டுகள்… 40 டிரான்ஸ்பர்கள்…இது சாதனை இல்லை!👉 இது சிஸ்டம் நேர்மையை எப்படி தண்டிக்கிறது என்பதற்கான உயிருடன் இருக்கும் சான்று. பெயர்: D. Roopa Moudgilபதவி: IPSஅடையாளம்: “அடங்காத அதிகாரி” 🚨 முதலமைச்சரையே…

🗳️ தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 செய்திகள்.

🏛️ முக்கிய அதிகாரிகள் மாற்றம்: தேர்தல் ஆணையத்தின் அதிரடி – அரசியல் பரபரப்பு. சென்னை | ஏப்ரல் 12, 2026. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாநில நிர்வாகத்தின் உச்ச பதவிகளில் இருந்த முக்கிய…

பள்ளிவாசல் இமாமின் மகள்…? நீதிபதியாக வரலாறு படைத்தார்…!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் முஸ்லிம் பெண் ஹபீபா புகாரி, நீதித்துறைத் தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாக உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 📍 பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், PCS-J (Bihar Judicial Services) தேர்வில் 30-வது…

⚖️ நாட்டையே உலுக்கிய வழக்கு – இன்று தண்டனை அறிவிப்பு…?

🔴 சாத்தான்குளம் வழக்கு…? 📍 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்👉 ஜெயராஜ் – பென்னிக்ஸ் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு 👨‍⚖️ நீதிமன்ற நடவடிக்கை…? 👉 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறார்Muthukkumaran 👉 கடந்த 23ஆம் தேதி:✔ 9 பேரும்…

🇮🇳 ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமல்ல – உச்சநீதிமன்றம்…?

🔥 Tamilnadu Today முக்கிய செய்திகள்.25-03-2026 🇮🇳 ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமல்ல – உச்சநீதிமன்றம் 🔹 அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் வழிகாட்டுதலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 🔹…

சாத்தான்குளம்_பென்னிக்ஸ்_இரட்டை_கொலை_வழக்கு…!

தன்னுடன் பணிபுரிந்தவர்கள், மேலதிகாரிகள் என்ற எந்த அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தன் சீருடைக்கு நேர்மையாகவும் மனசாட்சிக்கு உண்மையாகவும் தைரியமாக முன்வந்து அளித்த சாட்சியத்தால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். அந்த தைரியத்திற்கும், நேர்மைக்கும் உரியவர் – ரேவதி. உண்மையான நீதிக்காக…

குடியாத்தத்தில் மறைக்கப்பட்ட தலைவர்களின் சிலைகள் – தேர்தல் ஆணைய அறிவிப்பை மீறிய அதிகாரிகள்? சமூக ஆர்வலர்கள் கேள்வி…?

மார்ச் 24 | வேலூர் மாவட்டம், குடியாத்தம் தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் முக்கிய சர்ச்சை உருவாகியுள்ளது. தேர்தல்…

கேரள நீதித்துறையில் புதிய வரலாறு..!

முழுப் பார்வை இழந்த முதல் பெண் நீதிபதி தன்யா நாதன் சி கேரளாவின் நீதித்துறை வரலாற்றில் இன்று ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. முழுமையான பார்வைத் திறன் இல்லாத நிலையில், கேரளாவின் முதல் பெண் நீதிபதியாக தன்யா நாதன் சி பதவியேற்கத்…

01.01.2021 முதல் 30.01.2026 வரை நீதிபதிகளின் நியமனம்,பாகுபாடு கவலைக்குரியது,P.Wilson MP.

நமது இந்திய அரசியல் சாசனம் 76-ஆவது ஆண்டில் அடிெயடுத்து வைக்கும் இந்த வேளையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் குறைந்து வரும் போக்கு கவலைக்குரியதாக இருக்கிறது. இந்தியாவின் அற்புதமான பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இல்லாத…

தாசில்தாருக்கு அமைதி குழு கூட்டங்களை நடத்த அதிகாரம் இல்லை: மதுரை உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு!

மதுரை | டிசம்பர் 27 அமைதி குழு கூட்டம் நடத்துவதற்கோ, அதன் பெயரில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கோ தாசில்தாருக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்று மதுரை கிளை மதராஸ் உயர் நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கை நீதிபதி பி.…