Sun. Oct 5th, 2025

Category: உச்ச நீதிமன்றம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அழைப்பு.

இன்று 14/08/2025 சென்னையில் மெழுகுவர்த்திகள் ஏந்தி ஊர்வலம். இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் குறித்து நாட்டு மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சேக் முகைதீன் இணை ஆசிரியர் தமிழ்நாடு டுடே

இந்திய அரசியல் தலைவர்கள் நிலைப்பாடு…?

🔴 தெரு நாய் ஒழிப்பு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ், பாஜக எதிர்ப்பு…? வரலாறு, சர்வதேச ஒப்பீடு, அரசியல் & பொதுமக்கள் பார்வை: டெல்லி, ஆக. 12 – டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தெரு நாய்களை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் 8…

நாடு முழுவதும் தெருநாய்கள் குறித்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!

உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவின் அடிப்படையில், நாடு முழுவதும் “தெரு நாய் இல்லாத பகுதியாக்குவதற்கான” தீர்ப்பை இன்று (11.08.2025) வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. தெரு நாய்களைப் பிடித்து, அவை மீண்டும் தெருக்களில் விடப்படாமல், சேமிப்பிடங்களில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இங்குள்ள சேமிப்பிடங்கள் சிசிடிவி கண்காணிப்புடன், ஒழுங்குடைய…

அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்தலாம்! சி.வி. சண்முகத்துக்கு அபராதம் – உச்ச நீதிமன்றம்.

புது தில்லி: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசுத் திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்தத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடையும்…

புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு.

செய்தி குறிப்பு—————————-சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சின் மான்புமிகு நீதியரசர்கள் திரு. G.R.சுவாமிநாதன் மற்றும் திரு. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், வழக்கறிஞர் திரு. வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. திரு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்கள்…

பாராட்டி வாழ்த்துகிறோம்…!

தமிழ்நாடு இன்று தலை நிமிர்ந்து நிற்கும் படியான ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சித் தீர்ப்பை அளித்த சுப்ரீம் கோர்ட்டின் இரண்டு நீதிமான்களும்… நமது மாநிலத்தின் ஒட்டுமொத்த ஏகோபித்த நன்றிகளுக்கும் பாராட்டுகளுக்கும். வாழ்த்துகளுக்கும் உரியவர்கள். இவர்கள் இருவரும் இவ்வழக்கில் ஒருங்கே அமைந்தது…