வழிப்பறியில் ஈடுபாடு – குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை.
திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு வழிப்பறி வழக்கில் தொடர்புடைய எதிரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைப்பு அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழிப்பறி வழக்கின் தொடர்ச்சியாக எதிரி அருண் @ அருண்குமார் (வயது – 27)…
GUINNESS – சாதனை.!
உலகிலேயே மிகச்சிறிய ஆடு – கேரள விவசாயியின் ‘கரும்பி’ கின்னஸ் சாதனை! திருவனந்தபுரம், மார்ச் 24: கேரளாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வரும் ‘கரும்பி’ எனும் பெண் ஆடு, உலகிலேயே உயிர்வாழும் மிகச்சிறிய ஆடாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.…
SDPI கண்டனம் – ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர் – தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!
பாஜக பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்! திருச்சி, மார்ச் 24: திருச்சியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் சன் நியூஸ் செய்தியாளர் மற்றும் தினகரன் புகைப்படக் கலைஞர் மீது பாஜகவினரால் நடத்தப்பட்ட தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது என…
நீலகிரி மாவட்டத்தில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் – அறிவிப்பு.
ஊட்டி, மார்ச் 23: நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து பொதுநல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 11 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது. கோரிக்கைகள்: 1️⃣ E-Pass நடைமுறையை முழுவதுமாக ரத்து…
140 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேலப்பாளையம் அய்யர் தெருவில் பாதாள சாக்கடை, புதிய சாலை அமைப்புக்காகப் பொதுமக்கள் கோரிக்கை.
திருநெல்வேலி, மேலப்பாளையம்: 140 ஆண்டுகளாக பழமை சிறந்து விளங்கும் மேலப்பாளையம் அய்யர் தெரு, அதன் வரலாற்று சிறப்பையும் நகர்புற மாற்றத்தையும் பிரதிபலிக்கும் முக்கியமான பகுதியாகத் திகழ்கிறது. முன்னதாக அக்ரகாரமாக இருந்த இத்தெரு, இன்று வளர்ந்த நகரமயமான தோற்றம் பெற்றுள்ளது. கைத்தறி தொழிலில்…
உசிலம்பட்டியில் நேற்று (22.03.2025) நடைபெற்ற பால் உற்பத்தியாளர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், முருகன் கோவில் முன்பு நடந்த இந்தப் போராட்டத்தில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தக் கோரியும், தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத் தொகையான 3 ரூபாயை ஆரம்ப சங்கங்கள் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கக் கோரியும்…
கோவை மாவட்டத்தில் பெண்கள் கழிப்பிடம் செயலிழப்பு – உடனடி சீரமைப்பு கோரிக்கை.
ஆனைமலை, மார்ச் 21: கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட தென் சித்தூர் ஊராட்சியின் 4வது வார்டில் அமைந்துள்ள பெண்கள் கழிப்பிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயலிழந்து உள்ளது. இதனால், அருகிலுள்ள பெண்கள் தொலைதூரம் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள்…
திருப்பூர் காவல்துறை – பத்திரிகை செய்தி.
திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் சரவணகுமார்
கன்னியாகுமரியில் சிறார்கள் ஓட்டி வந்த 19 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – பெற்றோர்கள் மீது வழக்கு.
நாகர்கோவில், மார்ச் 21: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் R.ஸ்டாலின் I.P.S. அவர்களின் உத்தரவின்படி, நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. லலித்குமார் I.P.S. அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறை பட்டகசாலியன்விளை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டது.…