டிசம்பர் 27 – ‘ஜனகண மன’ முதன்முதலாக இசைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு நாள்.
கல்கத்தா | டிசம்பர் 27 இந்தியாவின் தேசிய அடையாளமாக திகழும் ‘ஜனகண மன’ தேசிய கீதம், முதன்முதலாக இசைக்கப்பட்ட தினம் இன்று (டிசம்பர் 27) ஆகும். 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி, கல்கத்தா (தற்போதைய கொல்கத்தா) நகரில் நடைபெற்ற…










