கேரள நீதித்துறையில் புதிய வரலாறு..!
முழுப் பார்வை இழந்த முதல் பெண் நீதிபதி தன்யா நாதன் சி கேரளாவின் நீதித்துறை வரலாற்றில் இன்று ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. முழுமையான பார்வைத் திறன் இல்லாத நிலையில், கேரளாவின் முதல் பெண் நீதிபதியாக தன்யா நாதன் சி பதவியேற்கத்…










