குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் தேசிய கணித தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது
குடியாத்தம் | டிசம்பர் 22 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில், கணிதத்துறை சார்பில் தேசிய கணித தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த விழா நடைபெற்றது. விழாவின்…
திருப்பரங்குன்றம் மலை: அனைத்து மக்களுக்கும் அனுமதி — மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
திருப்பரங்குன்றம் | மதுரை. திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மேலே அமைந்துள்ள தர்காவில் நடைபெறவிருந்த திருவிழாவிற்காக கொடியேற்ற நிகழ்வுக்காக முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து…
டிசம்பர் 22, 1964: கடலின் கோரத்தாண்டவத்தில் ஜலசமாதி அடைந்த தனுஷ்கோடி…! ஒரு ஊரே மௌன நினைவுச் சின்னமாக மாறிய நாள்…!!
டிசம்பர் 22, 1964.தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு காயம் ஏற்பட்ட தினம். அன்று நள்ளிரவு 12.10 மணி. கடலின் கோரத்தாண்டவமும், கடும் புயலும் சேர்ந்து ஒரு முழு நகரத்தையே ஜலசமாதியாக மாற்றிய நொடி அது. அந்த ஊர் — தனுஷ்கோடி.…
தேசியப் பறவையின் மரணம்: வனத்துறையின் கண்காணிப்பு எங்கே?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் கிராமம் அருகே, மணி நதியாற்றுப் பாதை பாலத்தருகே நமது தேசியப் பறவையான இரண்டு மயில்கள் மரணமடைந்து கிடந்தது, வனவிலங்கு பாதுகாப்பு குறித்து கடும் கவலைகளை எழுப்புகிறது. மயில் என்பது வெறும் பறவை அல்ல. அது…
திருப்பத்தூர் விபத்து: டிஎஸ்பி அலுவலகம் அருகே நடந்த மரணங்கள் போக்குவரத்து கண்காணிப்பு எங்கே?
திருப்பத்தூர் | சிவகங்கை மாவட்டம். திருப்பத்தூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே, பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தது, போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் விதி அமலாக்கத்தின் போதுமான தன்மை குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிக…
எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய கழகப் பொறுப்பாளராக
EKK கோதண்டன் – அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
திருவள்ளூர், டிசம்பர் 21: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (அதிமுக) திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்முடிபூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய கழகத்திற்கு, புதிதாக ஒன்றியக் கழகப் பொறுப்பாளராக EKK கோதண்டன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள்…
தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் நல சங்கம் மாநில அவசர செயற்குழு கூட்டம் தீர்மானங்கள்!
மதுரை, டிசம்பர் 21: தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் நல சங்கத்தின் மாநில அவசர செயற்குழு கூட்டம், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இன்று நடைபெற்றது.சங்கத்தின் நிறுவனர் திரு. இரவிசங்கர் அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. விடுதி நிர்வாகச் சிக்கல்கள் குறித்து விவாதம்: கூட்டத்தில்,…
வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் நல்நூலகர் விருது பெற்ற ஜா. தமீம் அவர்களுக்கு பாராட்டு விழா!
திருவண்ணாமலை, வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் செயல்பட்டு வரும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில், தமிழக அரசின் டாக்டர் எஸ். அரங்கநாதன் – நல்நூலகர் விருது பெற்ற ஜா. தமீம் அவர்களுக்கு பாராட்டு விழா, வந்தவாசி ரோட்டரி கிளப்…
குடியாத்தத்தில் சாகசம் செய்து அசத்திய மாணவ–மாணவிகள்.
குடியாத்தம், டிசம்பர் 21: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அமைந்துள்ள யூரோகிட்ஸ் (EuroKids) பள்ளியில், Sports Day – Health is Wealth Day விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி, 2 முதல் 6 வயது வரை உள்ள சிறார்களுக்கான…
பரமநத்தம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் ₹17.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை – பூமி பூஜை!
கள்ளக்குறிச்சி,கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய பரமநத்தம் ஊராட்சியில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. சங்கராபுரம் சட்டமன்ற…









