Sat. Jan 10th, 2026

Category: கோப்புகள்

அரசு ஊழியர்கள் லஞ்ச வழக்கில் சிக்கினால் இனி தப்பிக்க முடியாது…?

120 நாட்களில் அனுமதி – மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிபடும் வழக்குகளில்,வழக்கு தொடர அரசு அனுமதி தருவதில் ஏற்படும் தாமதம் காரணமாக பலர் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பித்து வந்த நிலை…

🚨 PUBLIC WARNING | பொதுமக்கள் எச்சரிக்கை 🚨 ⚠️ அய்யலூர் மக்கள் கவனத்திற்கு!

“அன்னை ஆனந்தம் அறக்கட்டளை” – பணம் மோசடி குற்றச்சாட்டு…! திண்டுக்கல் மாவட்டம், வடமவுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யலூரில்,உடல் ரீதியாக சவாலானோர் & கல்வி உதவி என்ற பெயரில் இயங்கி வரும்“அன்னை ஆனந்தம் அறக்கட்டளை” மீது, 👉 போலி முகவரியை தலைமையகமாகக்…

ரூ.3.5 கோடி மதிப்புள்ள மாநகராட்சி பூங்கா நில ஆக்கிரமிப்புஉயர்நீதிமன்ற     உத்தரவுக்குப் பிறகும் நடவடிக்கை இல்லை,கோவை மாநகராட்சி மீது கடும் குற்றச்சாட்டு.

🔷கோவை | Tamilnadu Today | Special Investigative Report.🔷 தேதி: 26/12/2025. கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு (Open Space Reservation – OSR) பூங்கா…

மெரினாவில் மனிதநேய முன்னெடுப்பு…!

வீடற்றவர்களுக்கு பாதுகாப்பான இரவு – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி. சென்னை மெரினா கடற்கரையில், வீடற்ற ஏழை மக்களுக்காக இரவு நேர காப்பகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தின் பின்புறம், ரூ. 86.20 லட்சம் செலவில் 2400 சதுர…

டிசம்பர் 22, 1964: கடலின் கோரத்தாண்டவத்தில் ஜலசமாதி அடைந்த தனுஷ்கோடி…! ஒரு ஊரே மௌன நினைவுச் சின்னமாக மாறிய நாள்…!!

டிசம்பர் 22, 1964.தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு காயம் ஏற்பட்ட தினம். அன்று நள்ளிரவு 12.10 மணி. கடலின் கோரத்தாண்டவமும், கடும் புயலும் சேர்ந்து ஒரு முழு நகரத்தையே ஜலசமாதியாக மாற்றிய நொடி அது. அந்த ஊர் — தனுஷ்கோடி.…

செவிலியர்கள் கோரிக்கைகள்!

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் செல்போன் டார்ச் ஒளியுடன் காத்திருப்பு போராட்டம்! கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றும் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த செவிலியர்கள், செல்போனில் டார்ச் லைட் ஒளிரவிட்டு அமைதியான காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

மாநகராட்சி ஆணையரிடம் பாஜக புகார்…?

கோவை வடக்கு மண்டல தலைவர் சொந்த வார்டில் ₹82 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா முறைகேடு? பட்ஜெட்டில் அறிவித்த ‘ஸ்டெம் பார்க்’ – நடைமுறையில் சாதாரண விளையாட்டு பூங்கா. கோவை | டிசம்பர் 18 | தமிழ்நாடு டுடே கோவை மாநகராட்சி வடக்கு…

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்…? அனைத்து தொழிற்சங்கங்கள் அறிக்கை…!

அடக்குமுறை அணு மசோதாவுக்கு எதிராகஅனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, மின்சார தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு 2025 டிசம்பர் 23 அன்று அனைத்து பணியிடங்களிலும் / கிராமங்களிலும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் . மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை (Platform of Central…

பென்ஷனர் தின விழாவில் எட்டாவது ஊதியக் கமிஷன் குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை!

சென்னை, பெரம்பூர் | டிசம்பர் 16, 2025 : ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17ஆம் தேதி பென்ஷனர் தினமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே பென்ஷனர்ஸ் சமாஜ் சார்பில் பெரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பென்ஷனர்…

சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடக்கமா…? ஓ.பன்னீர்செல்வம்? டிச.23-ல் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?

சென்னை | டிசம்பர் 2025 : முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS) சத்தமின்றி புதுக்கட்சியை தொடங்கியிருக்கலாம் என்ற தகவல், அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி வருகிறது.எனினும், இது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் மீண்டும்…