டிசம்பர் 22, 1964: கடலின் கோரத்தாண்டவத்தில் ஜலசமாதி அடைந்த தனுஷ்கோடி…! ஒரு ஊரே மௌன நினைவுச் சின்னமாக மாறிய நாள்…!!
டிசம்பர் 22, 1964.தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு காயம் ஏற்பட்ட தினம். அன்று நள்ளிரவு 12.10 மணி. கடலின் கோரத்தாண்டவமும், கடும் புயலும் சேர்ந்து ஒரு முழு நகரத்தையே ஜலசமாதியாக மாற்றிய நொடி அது. அந்த ஊர் — தனுஷ்கோடி.…






