கன்னியாகுமரி கண்ணாடி இழைபாலம் இன்று முதல் பொதுமக்களுக்கு திறப்பு – மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தகவல்
கன்னியாகுமரி கடலின் மையத்தில் அமைந்துள்ள கண்ணாடி கூண்டு இழைபாலத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. இதையடுத்து, இன்று (ஏப்ரல் 19) முதல் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் அந்த பாலத்தில் சென்று கண்டு ரசிக்க அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் திரு.அழகு…