இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் – செய்தி வெளியீடு.
R.சுதாகர் – துணை ஆசிரியர்
கன்னியாகுமரியில் அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி கோடி கணக்கில் மோசடி – போலீசார் கண்மூடித்தனமா?
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் பலர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரசு வேலை வாய்ப்பை சுரண்டி, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் பண மோசடி செய்தது தொடர்பாக பெரும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. நாகர்கோவிலில் உள்ள தடிக்கார கோணம் பகுதியைச் சேர்ந்த டேனியல் (வயது 55) என்பவர்,…
சின்ன மருது பாண்டியர் 272வது ஜெயந்தி தினம்.
இன்று ஏப்ரல் 20,சிவகங்கை சீமையில் 21 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களில் இளையவரான சின்ன மருது பாண்டியரின் 272வது ஜெயந்தி தினம் தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தலைநகர் சென்னை கிண்டியில் உள்ள காந்தி…
நம்பியாறு – ஒரு நதியின் மரணத் துயரக் கதை
முன்னுரை:திருநெல்வேலி மாவட்டத்தின் இதயத்தில் வெள்ளமாக ஓடிய நம்பியாறு, இன்று தன் முன்னைய பெருமையை இழந்து சாம்பலாகிக் கிடக்கிறது. “நம்பி” (நம்பிக்கை) என்ற சொல்லில் இருந்து பிறந்த இதன் பெயர், பல்லாயிரம் ஆண்டுகளாக சமூகங்கள் இதன் நீரோட்டத்தில் வைத்திருந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இன்று?…
குமரி மாவட்டத்தில் குவிந்தனர் தொண்டர்கள்…!
மாநில உணவு ஆணைய தலைவர் திரு. என். சுரேஷ்ராஜன் அவர்களுக்கு நாகர்கோவில் மாநகரில் உற்சாக வரவேற்பு ஏற்பாடுகள் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராக என்.சுரேஷ்ராஜன் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினால் நியமிக்கப்பட்டதை அடுத்து இன்று அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.…
தென்காசி மாவட்ட செய்திகள்.
சுரண்டை நகராட்சிக்கு 5 புதிய பேட்டரி ஆட்டோக்கள் வழங்குதல் – நகர சுத்திகரிப்பு பணிக்கு நவீன துடிப்பு சுரண்டை நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB) சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் 5 பேட்டரி…
கன்னியாகுமரி கண்ணாடி இழைபாலம் இன்று முதல் பொதுமக்களுக்கு திறப்பு – மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தகவல்
கன்னியாகுமரி கடலின் மையத்தில் அமைந்துள்ள கண்ணாடி கூண்டு இழைபாலத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. இதையடுத்து, இன்று (ஏப்ரல் 19) முதல் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் அந்த பாலத்தில் சென்று கண்டு ரசிக்க அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் திரு.அழகு…
♨️♨️பள்ளிகளில் இந்தி மொழி கட்டாய விவகாரம்; மகாராஷ்டிராவை இந்தி மயமாக்க விரும்பினால் போராட்டம் வெடிக்கும்.
*பாஜக அரசுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை* *#மும்பை:* *🌀. மகாராஷ்டிரா மாநில பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாய விவகாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிராவை இந்தி மயமாக்க விரும்பினால் போராட்டம் வெடிக்கும் என்று நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே…
காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை பறிமுதல் பேக்கரிக்கு அபராதம்…!
அவிநாசி ஏப் 19,, *தயாரிப்பு தேதி காலாவதி தேதி விலை உள்ளிட்ட எவ்வித விபரங்கள் இன்றி விற்பனை செய்த அவிநாசி வட்டத்திலுள்ள திருமுகன் பூண்டி பேக்கரிக்கு அபராதம்.* கடந்த 16ம் தேதி கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்ற திருப்பூர் நகரம் மின்வாரிய…
இடைநிற்றல் இல்லாத கல்விக்காக முன்னேறும் தமிழக கல்வித்துறை…!
எழில் நகர், கண்ணகி நகர் பகுதிகளில் கணக்கெடுப்பு தொடக்கம். சென்னை: பள்ளிக்கல்வி துறையின் வழிகாட்டுதலின்படி, 2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி செல்லாத மற்றும் பள்ளியிலிருந்து இடை நிறுத்திய மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வருவதற்கான கணக்கெடுப்பு நடவடிக்கைகள் சென்னை மாவட்டத்தில்…