மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டி – நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு.
அக்டோபர் 7 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (அக்.7) அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அணையை சுற்றுலா தளமாக…
📰 “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் SDPI கோரிக்கை மனு!
தென்காசி நகரத்தில் ரேஷன் கடை பிரிப்பு, கழிவுநீர் ஓடை, தார்ச்சாலை உள்ளிட்ட கோரிக்கைகள் தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21, 24, 25-ஆம் வார்டு பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் நோக்கில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் வேம்படி பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமில் SDPI…
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழர் மாணவர் மீது தாக்குதல் – கனிமொழி கண்டனம்!
டெல்லி, அக். 6:டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழர் மாணவர் அப்பாண்டே ராஜ் மீது வலதுசாரி அமைப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து, டி.எம்.கே. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
தலைமை நீதிபதிக்கு பிரதமர் மோடி பாராட்டு!
உச்சநீதிமன்ற தாக்குதல் சம்பவத்தால் அதிர்ந்த நாடு – அமைதியுடன் எதிர்கொண்ட பி.ஆர்.கவாய்க்கு தேசிய அளவில் பாராட்டு! புதுதில்லி:இந்திய உச்சநீதிமன்ற வளாகத்திலேயே தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நடந்த தாக்குதல் சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் நீதித்துறை மரியாதையை சோதனைக்கு உட்படுத்தும்…
🇮🇳 வரலாற்றில் மிகப்பெரிய வருமானவரி சோதனை – 352 கோடி ரூபாய் கருப்பு பணம் பறிமுதல்! 💰🔥
ஓடிசாவில் 10 நாட்கள் நீடித்த வருமானவரி துறையின் அதிரடி சோதனையில், மொத்தம் ₹352 கோடி ரூபாய் கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்! அதிகாரிகள் பணத்தை எண்ணுவதற்கே 36 கணக்குப் பொறிகள் பயன்படுத்தியுள்ளனர்.இது இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய Income Tax Raid…
இந்திய தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மீது செருப்பு வீசியதை கண்டித்து சனாதன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…!!!
கன்னியாகுமரி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அல் காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.!!!? சனாதன ஜாதி வெறி பிடித்த கும்பல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மரியாதைக்குரிய பி ஆர் கவாய் மீது உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே…
சமூகமும் பொருளாதாரமும் – “ஒரே நாடு, இரட்டை வரி!”
2017ஆம் ஆண்டு இந்தியாவில் “ஜி.எஸ்.டி.” அமல்படுத்தப்பட்டபோது “ஒரே நாடு – ஒரே வரி” என்ற கோஷம் மக்களிடம் நம்பிக்கை ஊட்டியது. ஆனால் எட்டு ஆண்டுகள் கடந்தும், பெட்ரோல் – டீசல் மற்றும் மதுபானங்கள் இன்னும் ஜி.எஸ்.டி. வட்டத்துக்குள் வரவில்லை. இதன் விளைவாக,…
வரலாற்றில் கரும்புள்ளி…?
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசரை நோக்கி வழக்கறிஞர் ஒருவர் காலணி எறிந்த சம்பவம் நாட்டின் நீதித்துறை வரலாற்றில் கரும்புள்ளி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நோக்கி ஒரு வழக்கறிஞர்…
செஞ்சியில் ரூ. 5.59 கோடி மதிப்பீட்டில் சமூக நீதி மாணவியர் விடுதி திறப்பு விழா!
அக்டோபர் 6 – விழுப்புரம் மாவட்டம், செஞ்சி:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாட்கோ (TAHDCO) திட்டத்தின் கீழ், ரூ. 5.59 கோடி மதிப்பீட்டில் புதிய சமூக நீதி மாணவியர் விடுதி கட்டிடம் அமைக்கப்பட்டது. இந்நவீன…
ஆவடி காவல்துறையின் முன்முயற்சி – பள்ளி மாணவர்களிடம் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி!
சென்னை, அக்டோபர் 6:போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், ஆவடி மாநகர காவல்துறை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆவடி மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரிலும், ஆவடி காவல் ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின் படியும், SRMC சரக…










