புட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்
தீயணைப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி புட்டிரெட்டிப்பட்டியில், தீயணைப்பு துறையினரால் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள், முதலுதவி செயல்முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில்,…




