“அதிசய மனிதன்”, ஜி.டி.நாயுடு.
🏗️ ஆசியாவின் மிகப்பெரிய அவினாசி சாலை மேம்பாலம் – ஜி.டி.நாயுடு அவர்களின் பெயரில்! கோவை மாவட்ட மக்களுக்கு பெருமை சேர்த்த நிகழ்வு கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய அவினாசி சாலை மேம்பாலம், இந்தியாவின் எடிசன் எனப் போற்றப்படும் திரு. ஜி.டி.நாயுடு…
மாணவர்களின் தொழில்கல்வி திறன்களை ஊக்குவித்த அலுவலர்கள் – பாராட்டுரை வழங்கினர்!
முதன்மை கல்வி அலுவலர் ஸ்ரீ சீனிவாசா நாற்றுப்பண்ணை பயிற்சி முகாம் ஆய்வு அரூர், அக்டோபர் 8:அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொழில்கல்வி மற்றும் வேளாண் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்காக ஸ்ரீ சீனிவாசா நாற்றுப்பண்ணை (H. தொட்டம்பட்டி) சார்பில் நடத்தப்பட்ட உள்ளுறை…
குடியாத்தத்தில் கெளண்டன்ய மகாநதி புஷ்கரணி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது!
ஓம் நமசிவாய அன்னதான அறக்கட்டளை சார்பில் ஆன்மீக நிகழ்வு – பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்! குடியாத்தம், அக்டோபர் 8:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஓம் நமசிவாய அன்னதான அறக்கட்டளை சார்பில் இன்று காலை 11 மணியளவில் கெளண்டன்ய மகாநதி புஷ்கரணி வழிபாடு…
பண்டபல்லி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு விழா – மக்கள் உற்சாகம்!
குடியாத்தத்தில் ₹14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு! குடியாத்தம், அக்டோபர் 8:வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட வரதரெட்டிபல்லி ஊராட்சி பண்டபல்லி பகுதியில், ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா இன்று காலை…
பண்டபல்லி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு விழா – மக்கள் உற்சாகம்!
குடியாத்தத்தில் ₹14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு! குடியாத்தம், அக்டோபர் 8:வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட வரதரெட்டிபல்லி ஊராட்சி பண்டபல்லி பகுதியில், ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா இன்று காலை…
🗞️ பசு மாடுகளுக்கு மலட்டுத்தன்மை நீக்கும் இலவச சிகிச்சை முகாம்!
பரதராமி பகுதியில் ஆவின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை முகாம் குடியாத்தம், அக்டோபர் 8:வேலூர் மாவட்ட கலெக்டர் திருமதி சுப்புலட்சுமி அவர்களின் உத்தரவின் பேரில், குடியாத்தம் அருகே உள்ள பரதராமி வி.எஸ்.புரம் பகுதியில், தமிழ்நாடு அரசு பால்வளத்துறை சார்பில் இலவச மலட்டுத்தன்மை…
ஆய்வாளர் லாரன்ஸ் தலைமையில் போலீசார் மிரட்டல் சோதனை – கடைகள் சீல்!
மௌலிவாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – 5 பேர் கைது! சென்னை, அக்டோபர் 8:தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த இரு தனி வழக்குகளில் மொத்தம் 5 பேர் மௌலிவாக்கம் போலீசாரால்…
⚡ நீலகிரி பேராசிரியருக்கு தேசிய சான்றிதழ் 🏅
🗞️ தமிழ்நாடு டுடே மீடியா நெட்வொர்க்📅 ஆகஸ்ட் 8, 2025 |சிறப்பு செய்தி🏛️ அறிவியல் – கல்வி – சாதனை பயோ பிளாஸ்டிக் கண்டுபிடிப்பில் சாதனை படைத்தார் அசோக்குமார் வீரமுத்து! 🌿 நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த பேராசிரியர் அசோக்குமார் வீரமுத்து…
⚡ “5.3 மைல் தாண்டிய மின்சார அதிசயம்!”
DARPA உலகத்தை அதிர வைத்த புதிய சாதனை! 🔋✨ அமெரிக்கா, ஜூன் 2025:அமெரிக்க பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் DARPA (Defense Advanced Research Projects Agency) உலக அறிவியல் வரலாற்றில் புதிய மைல் கல்லை பதித்துள்ளது. அவர்கள் வெற்றிகரமாக 800 வாட்ஸ்…
பழங்குடியினருக்கான புதிய வீடுகள் — முதல்வர் திறந்து வைத்தார்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காவெட்டேரியில் தொல்குடி திட்டத்தின் கீழ் வீடுகள் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே காவெட்டேரி பகுதியில் பழங்குடியினர்களுக்காக தொல்குடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் இன்று (அக்டோபர் 6) சென்னை மாநிலச் செயலகத்தில் இருந்து…









