குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.
குடியாத்தம், ஜூலை 22:வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் 29-ஆவது வார்டில் அமைக்கப்பட்ட புதிய பகுதி நேர நியாய விலை கடை இன்று காலை திறக்கப்பட்டது. இந்த கடையை, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திரு. அமுலு விஜியன் அவர்கள் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு…
7 அடி சுவர் ஏறி ‘ஈஸி சாட்’ – தஞ்சாவூர் புது பஸ்ஸ்டாண்டில் இருந்து மருத்துவக் கல்லூரிக்கு சுருக்கமாக செல்லும் மக்கள்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் புது பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க, சில பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் மாணவியர் சுருக்க வழியாக பயணிக்க 7 அடி உயரம்…
திரைப்பட உலகில் புதிய அலை: “நாற்கரப்போர்” மற்றும் “வெஞ்சென்ஸ்” துணை இயக்குநர் அசோகரின் இயக்கத்தில் புதிய திரைப்படம்!
கள்ளக்குறிச்சி பகுதியில் தற்போது தீவிரமாக இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் ஒரு புதிய திரைப்படம் திரை உலகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “நாற்கரப்போர்” மற்றும் “வெஞ்சென்ஸ்” படங்களில் துணை இயக்குநராக பணியாற்றிய அசோக் அவர்கள் தற்போது முழுமையான இயக்குநராக களமிறங்கியுள்ளார். இந்தப்…
காவல்துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவர் அலுவலகம், சென்னை.
செய்தி வெளியீடு -139/2025 நாள்: 21.07.2025பத்திரிகை செய்தி: உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகள்-2025, அமெரிக்காவின் அல்பாமா மாகாணத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் இம்மாத 06-ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் அகில இந்திய காவல்துறை விளையாட்டு…
தென்காசியில் SDPI சுரண்டை நகரக் கூட்டம் – உறுப்பினர் சேர்க்கை முகாமுக்கு தீவிர திட்டம்.
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் SDPI கட்சியின் நகர கூட்டம் S.V. கரையில் நடைபெற்றது. நகரத் தலைவர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கிளைச் செயலாளர் ஹமீது வரவேற்புரை வழங்கினார். ஏப்ரல் 15 முதல் மே 15 வரை நடைபெறும்…
வேலூர் பேரூராட்சியில் பூமி பூஜை நிகழ்ச்சியில் தலைவர் புறக்கணிப்பு – திமுக தொண்டர்களிடையே அதிருப்தி
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் தேர்வீதி சாலைக்கான பணிகள் தொடங்கும் வகையில் பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த சாலை பணிக்காக ஏற்கனவே பேரூராட்சி மூலம் டெண்டர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பேரூராட்சியின் செயல்பாடுகளில் திறம்பட செயலாற்றி வருபவர், தற்போதைய பேரூராட்சி…
*உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்று ஊத்துக்குளி வட்டத்திலுள்ள கிராமத்தில் ஆட்சியர்கள், அதிகாரிகள் தங்கி குறைகளை கேட்டறிந்தார்.*
அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், கிராமங்களில் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் தங்கும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டம் இன்று திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மாவட்ட ஆட்சியர்…
BREAKING NEWS.
பஹல்காம் துயரம் – அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டுடன் நிற்போம் ——————————————————— பிரதமர் தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் வாகா எல்லையை மூட முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். சிந்து நதி…
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முத்திரைப் பதித்த பதில்கள்!
* தொகுதி மறுவரையறையை சட்டப்பூர்வமாக தடுக்க முடியும் என நம்புகிறீர்களா?* நிலுவையில் உள்ள தமிழ்நாடு அரசின் கடன் தொகையை எப்படி சரி செய்யப் போகிறீர்கள்?* ஹிந்தி திணிப்புப் பற்றிய உங்களது பயம் அதீதமா அல்லது உண்மையா?* அகழ்வாய்வு கல்வெட்டுகளைப் புரிந்துகொள்வதற்காக ஒரு…