தஞ்சையில் அடையாளம் தெரியாதவர்களுக்கு இறுதி மரியாதை…!
தஞ்சாவூர் மாவட்டம் நகர உட்கோட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையம் சார்பில் அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத ஆதரவற்றவர்களின் 22 சடலங்களுக்கு கடந்த 09.05.2025 அன்று ராஜகோரி இடுகாட்டில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வை தொடர்ந்து, 04.07.2025 அன்று…
நெல்லை மாவட்டம்,ராமையன்பட்டி – சமூக நல்லிணக்க கருத்தரங்கு
தாருஸ்ஸலாஹ் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கருத்தரங்கு இன்று (10.08.2025) திருநெல்வேலி மாவட்டம்,ராமையன்பட்டியில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசரும், தமிழ்நாடு அறிவுரை குழுமத் தலைவருமான மாண்புமிகு K. N. பாட்ஷா அவர்கள் சிறப்பு…
தொடர் மழையிலும் ஞாயிற்றுக்கிழமையன்று நெல் கொள்முதல் – விவசாயிகள் சங்கம் நன்றி…!
தஞ்சாவூர், ஆக.10 –தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை வேகமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பெய்யும் மழையால் கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கம் ஏற்படாத வகையில், ஞாயிற்றுக்கிழமையன்றும் கொள்முதல் செய்ய வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்தது.…
குடியாத்தம் மோடி குப்பம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழா…!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மோடி குப்பம் மதுரா மத்தேட்டிபல்லி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாட சாரி கெங்கையம்மன் கோவிலில், ஆடி திருவிழா இன்று காலை சிறப்பு பூஜைகள் மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்வுகளுடன் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தம்…
குடியாத்தத்தில் ஆவின் பால், தயிர் பாக்கெட்டுகள் தொடர் திருட்டு…!
குடியாத்தத்தில் 40 ஆண்டுகளாக பால், தயிர் விற்பனை செய்து வரும் வியாபாரிகளிடம் இருந்து, இரவு நேரங்களில் பாக்கெட் திருட்டு நடைபெறுகிறது. சிசிடிவி காட்சியில் தலையில் துணி கட்டிய நபர் களவாடும் காட்சி பதிவாகி உள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.…
1986 முதல் அதிமுகவில் பயணித்து வந்த அன்வர் ராஜாவை அரவணைத்த தி.மு.க…?
அண்மை செய்தி — 2025 ஆகஸ்ட் 9 திராவிட முன்னேற்ற கழகத்தில் (திமுக) அன்வர் ராஜாவுக்கு புதிய பொறுப்பு—இலக்கியப் பாசறை பொறுப்பாளர் ஆக நியமிக்கப்பட்டார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார் . அரசியல் பயணம் சுருக்கமாக: பழைய தொடர்பு: அன்வர்…
நாடாளுமன்ற உறுப்பினர் கட்டிய நிழல் கூடம் சேதம்…!
குடியாத்தம் சீவூர் – 11 லட்சத்தில் கட்டிய பயணியர் நிழற்கூடம் மீண்டும் சிதில்! வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லூர் பகுதியில், பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் ₹11 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூடம் கட்டப்பட்டது. கடந்த ஏப்ரல்…
துரை வை.கோ., நாடாளுமன்ற உறுப்பினர், பத்திரிகை செய்தி.
நேற்று (07.08.2025) மாலை 7:30 மணியளவில், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள், புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் முக்கியமான கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், இந்தியத்…
காஸாவில் இனப்படுகொலைக்கு எதிராக தென்காசி மாவட்ட SDPI மனித சங்கிலி போராட்டம்…!
தென்காசி, ஆகஸ்ட் 8: ஆயுதத் தாக்குதல்கள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தடைகள் மூலம் காஸாவில் இனப்படுகொலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் SDPI கட்சியின் சார்பில் இன்று (ஆகஸ்ட் 8) மாபெரும் மனித…
குடியாத்தத்தில் ஆட்டோ – இருசக்கர வாகனம் மோதி விபத்து…!
குடியாத்தத்தில் ஆட்டோ – இருசக்கர வாகனம் மோதி விபத்துகுடியாத்தம், ஆகஸ்ட் 8: வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சற்குணம், தனது குடும்பத்தினருடன் காட்பாடி சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நாய் திடீரென குறுக்கே…