தென்காசியில் தந்தையை இழந்த மாணவிக்கு SDPI கட்சியினரின் கல்வி உதவி.
தென்காசி நகரம், நவம்பர் — தந்தையை இழந்த கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.10,000 வழங்கப்பட்டது. தென்காசி நகரம் 18-ஆம் வார்டு சேர்ந்த மாணவியின் தந்தை சில மாதங்களுக்கு முன் மரணமடைந்த நிலையில், குடும்பம் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியது. கல்லூரி…
🔴மாபெரும் இரத்ததான முகாம்.
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம், தீர்த்தமலை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், பாளையம் ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர் மற்றும் சட்டையம்பட்டி “உயிர் காக்கும் உறவுகள்” அறக்கட்டளை இணைந்து, அரசியலமைப்புச் தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடத்தினர்.…
CITU மாநில மாநாடு முன்னிட்டு ஜோதி பயணக் குழுவுக்கு குடியாத்தத்தில் வரவேற்பு.
குடியாத்தம், நவம்பர் 4:இந்திய தொழிற்சங்க மையம் (CITU) 16வது தமிழ்நாடு மாநில மாநாடு நவம்பர் 6 முதல் 9 வரை கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக, சேலம் சிறை தியாகிகள் நினைவு ஜோதி பயணக் குழு 4 நவம்பர்…
அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்.
சென்னை, நவம்பர் 4:அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. மனோஜ் பாண்டியன் இன்று திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு. எம்.கே. ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் திரு. மனோஜ்…
தருமபுரியில் புதிய பேருந்து நிலையம், சிப்காட் தொழிற்பூங்கா பணிகளை முதல்வர் எம்.கே.ஸ்டாலின் ஆய்வு.
தருமபுரி, நவம்பர் 4:தருமபுரி நகராட்சிக்கு அருகிலுள்ள ஏ.ரெட்டிஅள்ளி கிராமம், சோகத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய தருமபுரி நகராட்சி பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், தருமபுரி வட்டம் அதகபாடி…
முள்ளிபாளையம், கோரிமேடு பகுதியில், சிதிலமடைந்த பொதுக் கழிப்பறை, புதிய வசதியுடன் மாற்ற கோரிக்கை!
வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு, முள்ளிபாளையம், கோரிமேடு பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறை தற்போது சிதிலமடைந்து பயன்பாடின்றி உள்ளது. தண்ணீர் வசதி இல்லாமலும், துர்நாற்றத்துடன் காணப்படுவதால், மக்கள் திறந்த வெளியில் கழிப்பதை வழக்கமாக்கியுள்ளனர். இதனால் குறிப்பாக பெண்கள் பெரும் தர்மசங்கடத்துக்கு…
கடல் பிளாஸ்டிக் மாசுபாடு: 2025 ஆம் ஆண்டின் உலகளாவிய நிலவரம் – பிலிப்பைன்ஸ் முதலிடம்!
📰 TAMILNADU TODAY MEDIA NETWORK | Global Environment | November 2025 2025 ஆம் ஆண்டின் சமீபத்திய சுற்றுச்சூழல் மதிப்பாய்வுகளின் படி, உலகளவில் கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டில் பிலிப்பைன்ஸ் நாடு மிக அதிக பங்களிப்பாளராகத் திகழ்கிறது. அதைத் தொடர்ந்து…
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘M-UTS சகாயக்’ திட்டம் தொடக்கம், DIGITAL டிக்கெட் முறை புதிய அத்தியாயம்.
டிஜிட்டல் டிக்கெட் முறையை ஊக்குவித்து பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘M-UTS சகாயக்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் டிக்கெட் முறை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘M-UTS சகாயக்’ திட்டம்…
மஹா கும்பாபிஷேகம்!
குடியாத்தம் வட்டம், ஒலகாசி,கிராமம்,சித்தாத்தூரில் அருள்ளாட்சி செய்து கொண்டிருக்கும் அருள்மிகு விசாலாட்சி அம்பிகா ஸமேத, வடகாசி விஸ்வநாதர் ஆலய அஷ்ட்பந்தன ரஜிதபந்தன, ஸ்மர்ப்பணமகா கும்பாபிஷேகம் இன்று நவம்பர்.3ல் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தம், ஒலகாசிகிராமத்தில் பழமை வாய்ந்த வடகாசி விஸ்வநாதர் ஆலய த்தில்.…
குடியாத்தத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.
நவம்பர் 3, குடியாத்தம்:இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இன்று (நவம்பர் 3) காலை காட்பாடி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய்…










