தெரு நாய்கள் பிரச்சனை – பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல்! அதிகாரிகள் நடவடிக்கையற்ற நிலையில் மக்கள் தவிப்பு!
கோவை: கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள சோமந்துறை சித்தூர் கிராமத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, பொதுமக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக சில மாதங்களாக இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் புகார்கள் எழுப்பப்பட்டாலும், இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ (official…
பாலியல் தொல்லை பாய்ந்தது போக்சோ
*பழனியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது* திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்கள் பழனி…
காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம்: கரூரில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு.
கரூர்: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் சார்பில் இன்று (18.02.2025) மாலை 6 மணிக்கு கரூரில் கலந்தாய்வு கூட்டமும் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு…
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளி திட்டங்கள்: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்.
பெங்களூர்: இந்தியாவின் புதிதாக நியமிக்கப்பட்ட இஸ்ரோ தலைவர், விண்வெளித் துறை செயலாளர், ராக்கெட் விஞ்ஞானி, மற்றும் ஏரோ ஸ்பேஸ் பொறியாளர் வி.நாராயணன், எதிர்கால இந்திய விண்வெளி திட்டங்கள் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking)…
துரை வை.கோ. அவர்கள் அறிக்கை…!
திருச்சி வானளாவிய வளர்ச்சி பெற, வான் வழி விமான போக்குவரத்து சேவையை விரிவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவை நிறுவன முதன்மை அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து கலந்துரையாடி, திருச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன். நேற்று (14.02.2025)…
மத்திய அமைச்சர்..” புதிய கல்வி கொள்கை குறித்து ஆவேசம்
அமைச்சர் பிடிஆர் இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “பல பத்தாண்டுகளாகவே பார்த்தோம் என்றால் கூட தேசிய அளவில் எங்குக் கல்வி சிறப்பாக இருக்கிறது?, எத்தனை சதவீதம் பேர் படிக்கிறார்கள்? எத்தனை பட்டதாரிகள் உருவாகிறார்கள்? என எந்தவொரு அளவுகோல் எடுத்தாலும் தென்மாநிலங்களும்,…