பெரும்பாக்கம் ஏரிக்கரையில் குப்பை மாசுபாடு: அதிகாரிகளுக்கு மீண்டும் புகார்?
செங்கல்பட்டு மாவட்டம், தாமஸ் மலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரிக்கரையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுவதைக் கண்டித்தும்,மேலும் மாற்று இடம் ஒதுக்க வேண்டியும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த 19.11.2024 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இது…
முதல்வர் மருந்தகம் இன்று தொடக்கம் மக்கள் வரவேற்பு
தனியார் மருந்தகங்களில் ரூ.70க்கு விற்பனை செய்யப்படும் சர்ச்சரை மாத்திரைகள், இன்று தொடங்கி வைக்கப்படும் முதல்வர் மருந்தகங்களில் ரூ.11க்கு கிடைக்கும் என்று திமுக எல்எல்ஏ எழிலன் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக 75 முதல் 50 சதவிகிதம் வரை மக்கள் தங்கள் மருத்துவ செலவுகளை…
உலகத் தாய்மொழி தின உறுதிமொழி!
உலகத் தாய்மொழி தின உறுதிமொழி – தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது தென்காசி, பிப். 23: உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், மாவட்ட காவல்…
காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் – பத்திரிகை செய்தி.
R. சுதாகர் – துணை ஆசிரியர்.
சிறுமியின் புகைப்படம் ஆபாசமாக சித்தரித்துஇணையத்தில் பதிவேற்றம் செய்த நபர் கைது
ஈரோடு | சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்த பொறியாளர் கைது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த (16 வயது) சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றப்பட்டிருப்பது குறித்து அப்பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இதனையடுத்து வழக்குப் பதிவு…
மக்கள் வரிப்பணத்தை முறைகேடாக கையாடல் – கைது நடவடிக்கை.
தென்காசி நகராட்சியில் வரிப்பணம் முறைகேடு: இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம் தென்காசி நகராட்சியில் பணியாற்றிய இளநிலை உதவியாளர் ராஜா முகமது, டெண்டர் வைப்பு தொகையில் 21,48,850 ரூபாய் முறைகேடாக கையாடியுள்ள தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2023 மார்ச் முதல் 2024…
DIGITAL மோசடி – கைது நடவடிக்கை.
R.Sudhakar – Sub Editor .
மதுரையில் பால் நிறுத்தப் போராட்ட அறிவிப்பு.
மதுரை, பிப். 21: தமிழக அரசு வழங்கிய ரூ. 3 ஊக்கத்தொகை, கிராம பால் கூட்டுறவு சங்கங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி, பின்னர் பழைய நடைமுறையை பின்பற்றி பால் உற்பத்தியாளர்களின் கணக்கிற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆவின் நிர்வாகம்…
உசிலம்பட்டி பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்.
உசிலம்பட்டி21.02.2025 உசிலம்பட்டியில் ரூ 27 லட்சம் மதிப்பீட்டு பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ பி.அய்யப்பன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆர். சி.சிறுமலர் பள்ளியில் தேனி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒ.பி. ரவீந்திரநாத் பரிந்துரையில் ரூ27லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை…