பெண்கள் மேம்பாட்டிற்கான புதிய முயற்சி!
ராணிப்பேட்டையில் CFTI – தமிழக அரசு இணைந்து தொடங்கிய சிறப்பு காலனி தையல் பயிற்சி வகுப்பு 🎈ராணிப்பேட்டை:மத்திய அரசின் மத்திய காலனி பயிற்சி நிறுவனம் (CFTI) மற்றும் தமிழக அரசு இணைந்து, பெண்கள் மேம்பாட்டிற்காக சிறப்பு காலனி தையல் பயிற்சி வகுப்புகளை…
Meta மெட்டாவுடன் தமிழக அரசு ஒப்பந்தம்!
✅வாட்ஸ்அப்பில் 50 அரசு சேவைகள் – எளிமையான அணுகல்: 📌சென்னை:தமிழக மக்கள் இனி அரசு வழங்கும் 50 சேவைகளை, வாட்ஸ்அப்பின் மூலம் எளிதாகப் பெற முடியும். அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துதல், மின் மற்றும் குடிநீர் கட்டணங்கள், வரி செலுத்துதல், மெட்ரோ…
கந்துவட்டி கும்பல் அடாவடி…?
திருப்பூர், ஆகஸ்ட் 16 கந்து வட்டி கும்பல் அடாவடி – பெண்மணியின் வீட்டை உடைத்து அராஜகம் திருப்பூர் மாநகராட்சி தெற்கு வட்டம், 52வது வார்டு வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில், பெண்மணியின் வீட்டில் கந்து வட்டி கும்பல் அத்துமீறி நுழைந்து JCB மூலம்…
சாலை அமைக்க வட்டாட்சியர் ஆய்வு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் போஜனாபுரம் பகுதியில் சாலை அமைக்க வட்டாட்சியர் ஆய்வுஆகஸ்ட் 17, குடியாத்தம் குடியாத்தம் வட்டம், வருவாய் கிராமமான போஜனாபுரம் – பட்டுவார்பட்டி – காசிமாலா – சரகுப்பம் முதல் சீவூரான்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை…
பிரதமருக்கு மனு – நடவடிக்கை கோரி விசிக, லோக் ஜனசக்தி, சிபிஐ எம்எல் ஆர்ப்பாட்டம்.
கன்னியாகுமரியில் காவல்துறை தடையை மீறி நடந்த கவன ஈர்ப்பு போராட்டம் கன்னியாகுமரி மாவட்டம்:கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்காக குளங்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த அனுமதியை பயன்படுத்தி, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல்…
மாணவர்களின் புத்தாக்க சிந்தனையை தூண்டும் சிந்தனை சிற்பி : கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம்:மாணவர்கள் இன்று என்பதை தவிர்த்து எதிர்காலத்திற்கும் சிந்திக்க கூடியவர்களாக இருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கின்ற பொழுது மிகப்பெரிய நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் அளித்தது என்று கனிமொழி எம்பி தெரிவித்தார். தூத்துக்குடி, பிஎம்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று (16.08.2025) தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்…
சூப்பர் ஸ்டாரின் 50 ஆண்டு சாதனை – முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்து…!
சென்னை:திரையுலகின் ஒற்றை மன்னன், “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த் அவர்கள் சினிமாவில் தனது 50ஆவது ஆண்டு பயணத்தை எட்டியுள்ளார். இந்த வரலாற்று தருணத்தில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில்,“இவன்…
அமலாக்கத்துறைக்கு அதிர்ச்சி – தமிழக போலீசார் வழக்குப் பதிவு.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கி வரும் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகன், சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் அறையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்த முயன்றனர். அந்த நேரத்தில் அறையின் கதவு பூட்டப்பட்டிருந்ததால், அதிகாரிகள் நீண்ட…
பிரசவ சிகிச்சையில் அலட்சியம் – சுரண்டை தனியார் மருத்துவருக்கு ₹3.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த தாமோதரன்–ரம்யா தம்பதியினர், பிரசவ சிகிச்சைக்காக சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனை (பொன்ரா நர்சிங் ஹோம்) சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற இளம் பெண் திவ்யாவிற்கு, மருத்துவர்கள் தேவையான கவனத்தையும் சரியான சிகிச்சையையும் அளிக்காததால் உடல்நலக் கோளாறு…
அரசு பள்ளி மாணவர்கள் பல விருதுகளை வென்றுள்ளார்கள்.
அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை – அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பல விருதுகள்: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அரூர் சரக மட்ட தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்று பல…