Thu. Aug 21st, 2025

WEEKLY TOP

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.
குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

TODAY EXCLUSIVE

அரசு பள்ளி மாணவர்கள் பல விருதுகளை வென்றுள்ளார்கள்.

அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை – அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பல விருதுகள்: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அரூர் சரக மட்ட தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்று பல…

குடியாத்தம் பகுதியில் திருடப்பட்ட 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – தனியார் கல்லூரி மாணவன் உட்பட இருவர் கைது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டாரங்களில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டுகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் குடியாத்தம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, குடியாத்தம் அரசு மருத்துவமனை…

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு … நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!

பேரணாம்பட்டு அருகே நீர் நிலை பொரம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே, குண்டலபல்லி மலைப்பாதை வழியாக சாத்கர் – பேரணாம்பட்டு – குடியாத்தம் செல்லும் சாலையில், புத்து கோவில் அருகே…

அமலாக்கப்பிரிவு சோதனை…?

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் பரவியதும், திரளான திமுக கட்சி தொண்டர்கள் அமைச்சர் இல்லத்துக்கு…

1000 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஆடி கிருத்திகை விழா…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருப்பாலபந்தல் அருகே சுவாமிமலை ஸ்ரீஞான தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஆடி கிருத்திகை விழா. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி, திருக்கோவிலூர் வட்டம், திருப்பாலபந்தல் அருகே உள்ள கோலப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுவாமிமலை…

மாணவ – மாணவியர்கள் பங்கேற்ற கலை இலக்கிய போட்டிகள்.

சென்னை இராமலிங்கர் பணி மன்றமும் சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய கலை இலக்கிய போட்டிகள். பொள்ளாச்சி நா. மகாலிங்கம் நினைவாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் கடந்த 59 ஆண்டுகளாக நடத்தப்பட்டு…

குடியாத்தம் நகரில் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு தொடக்கம்.

வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும், தமிழ் வளர்ச்சி துறையின் துணை இயக்குனர் தே. ஜெயஜோதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், குடியாத்தம்–பேர்ணாம்பட்டு பகுதிகளை ஒருங்கிணைத்து, குடியாத்தம் தங்கம் நகரில் உள்ள சாதனை கல்வி மையத்தில் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு தொடக்க விழா…

நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

திருப்பூர் மாநகராட்சியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர், ஆகஸ்ட் 16. 79ஆவது சுதந்திர தின விழா திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாநகராட்சி ஆணையாளர் திரு. அமித், ஐ.ஏ.எஸ்., மாநகர மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம்…

4 அடுக்கு விகிதங்களுக்குப் பதிலாக 5%, 18% வரி 2 அடுக்கு ஜிஎஸ்டியை அமல்படுத்த திட்டம்:

நிதியமைச்சகம் முன்மொழிவு: புதுடெல்லி: 🔘. நடப்பு நிதியாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு சிறப்பு விகிதங்களுடன் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரியை விதிப்பதற்கு முன்மொழிந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாநில வரிகளை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 2017ம் ஆண்டு ஜூலை…

கிராம சபைகள் கூட்டம், திண்டுக்கல் மாவட்டம்.

தாண்டிக்குடி கிராமத்தில் (15.8.2025) பட்லாங்காடு பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தர வேண்டி பொதுமக்கள் பேசியதுடன் கிராம சபை கூட்ட தலைவர் S.கண்ணன் அவர்களிடம் கோரிக்கை மனுவும் கொடுத்தார்கள். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம்…