குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து ! பொருட்சேதம் மட்டுமே, உயிர்சேதம் இல்லை.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், சீவூர் மதுரா முனாப் டிப்போ பகுதியில் வசித்து வரும் ரஹமத் (40), கணவர் மௌலானா என்பவருக்கு சொந்தமான கூரை வீடு இன்று மாலை 5 மணியளவில் திடீரென தீப்பற்றியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீவிபத்தில் வீட்டிலிருந்த…
ஏரியில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு – காவல் துறை விசாரணை.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (40), தந்தை முருகேசன் என்பவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த…
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், வட்டக் கிளை சார்பாக அரை நாள் தர்ணா போராட்டம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், குடியாத்தம் வட்டக் கிளை சார்பில் இன்று (நவம்பர் 11) காலை புதிய பஸ் நிலையம் அருகில் மாபெரும் அரை நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டத் தலைவர்…
சின்னமனூர் அருகே விவசாயி படுகொலை — உறவினர்கள் சாலை மறியல், காவல் துறை விசாரணை தீவிரம்.
தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த பால்பாண்டி (60) என்பவர் சீலையம்பட்டியில் குத்தகைக்கு வாங்கிய வயலில் நெல் விவசாயம் செய்து வந்தார். சமீபத்தில் அறுவடை முடிந்து, நெல் கதிர்களை வயலில் வைத்து பாதுகாத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை, வயலில் இருந்தபோது ஹெல்மெட்…
ராமநாதசுவாமி திருக்கோயிலில் தீவிர பாதுகாப்பு — மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ், I.P.S., நேரில் ஆய்வு.
டெல்லியில் நடந்த கார் வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இராமேசுவரம் ராமநாதசுவாமி…
டெல்லி கார் வெடி விபத்து : கார் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் – சல்மான் மாலிக் காவலில்…?
லால் கிலா மெட்ரோ நிலையம் அருகே 10 பேர் பலி, 24 பேர் காயம்…? டெல்லி, நவம்பர் 10:இந்திய தலைநகர் டெல்லியில் இன்று மாலை பயங்கர வெடி விபத்து. லால் கிலா மெட்ரோ நிலையம் நுழைவு வாசல் எண் 1 அருகே…
🗳️ வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற வேண்டுமா?
தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள “எஸ்.ஐ.ஆர்.” – சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை…? நவம்பர் 10, சென்னை தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலை முழுமையாக புதுப்பிக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR – Special Intensive Revision) மாநிலம் முழுவதும்…
குடியாத்தத்தில் சோகம் : பள்ளி பேருந்து மோதியதில் 2 வயது சிறுமி உயிரிழப்பு…!
நவம்பர் 10 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் பகுதியில் இன்று மாலை பரிதாபகரமான விபத்து ஒன்று இடம்பெற்றது. செட்டிகுப்பம் கிராமம் வன்னியர் வீதி பகுதியைச் சேர்ந்த திரு. மோகன் – லலிதா தம்பதியரின் மகள் துர்கா (வயது…
காவலர் தேர்வில் முறைகேடு – ஒரு பெண் உட்பட மூவர் கைது!
செல்போனில் பதில் அனுப்பி தேர்வில் காப்பியடித்த சம்பவம் தென்காசியில் பரபரப்பு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற காவலர் தேர்வில், தென்காசியில் முறைகேடு நடந்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் பள்ளி மையத்தில், தேர்வு எழுத வந்த சிவகிரியைச் சேர்ந்த…
மாலியில் கடத்தப்பட்ட தென்காசி இளைஞர்கள் – தீவிரவாத குழுவின் பிடியில்!
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு மீட்பு நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை! மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், வேலைக்காக சென்றிருந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தீவிரவாத குழுவால் கடத்தப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடையநல்லூர் அருகே…










