அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)…
நுண்கலைக் குழுவின் நிறைவு விழா – 2025.
அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நுண்கலைக் குழுவின் நிறைவு விழா தின கொண்டாட்டம். சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நுண்கலைக் குழுவின் நிறைவு விழா இன்று (26.02.2025) சிறப்பாக நடைபெற்றது. நாட்டுப்புறக் கலைஞர் திரு. விஷ்வா…
சிவராத்திரி திருவிழா! பக்த கோடிகள் கொண்டாட்டம்.
பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் மாசி சிவராத்திரி திருவிழா: பக்தர்கள் கொண்டாட்டம், விசுவாசத்தின் ஊர்வலம். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா சிறப்பாக தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெற உள்ள இத்திருவிழாவின் முக்கிய…
பெட்ரோல் பங்கில் காற்று நிரப்ப கட்டணமா????
திருப்பூர் பிப் 26,, *எரிவாயு நுகர்வோர் கூட்டம்.* *பெட்ரோல் பங்கில் காற்று பிடிப்பதற்கு தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது.* *காற்று நிரப்பும் இயந்திரம், குடிநீர் , கழிவறை, முதலுதவிப் பெட்டி, உள்ளிட்ட வசதிகளை அனைத்து பெட்ரோல் பம்பிலும் இலவசமாக வழங்குவதை உறுதிசெய்ய…
அமலாக்கப் பிரிவு தலைமையகம் – சென்னை.
R.Sudhahar – Sub Editor.
வடக்கு வாழ்கிறது……? தெற்கு தேய்கிறது….?
தற்போதைய அரசியலில் தெற்கு மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதியில் மறு கட்டமைப்பு என்ற போர்வையில் தென் மாநிலங்களின் அதிகார வரம்பை குறைக்கும் நோக்கில் ஒன்றிய அரசின் நடைமுறைகள் வருங்கால தென்னிந்தியாவின் வளர்ச்சி கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. இதற்கு…
ஹோட்டல் பேக்கரி பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும்
திருப்பூர் பிப் 25,, *ஓட்டல், பேக்கரி பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யனும்.* *ஓசியில் பீடி, சிகரெட், உள்ளிட்ட பொருட்களை கேட்டு அச்சுறுத்தும் நபர்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டும்.* *சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றது தொடர்பாக புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்களை மிரட்டுகின்றனர்.* *பேக்கரி, ஓட்டல்…
***BREAKING NEWS***அனைத்து கட்சிகள் கூட்டம் – அறிவிப்பு.
*BREAKING:* மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின். மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக…
அரசு பள்ளி அருகே அடிக்கடி சாலை விபத்து
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு PN.ரோடு பூலுவப்பட்டி நால்ரோடு கிழக்கு வாவிபாளையம் சுற்று சாலையிலுள்ள பூலுவப்பட்டி அரசுப்பள்ளி அருகே அடிக்கடி சாலை விபத்துக்கள் நடப்பதால் சாலையில் வேகத்தடை அமைக்க போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டுவது சம்பந்தமாக புகார் மனு…
கோவை 84-வது வார்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தார் சாலை: மாமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டு!
கோவை மாநகராட்சியின் 84-வது வார்டில், கரும்புகடை பாத்திமா நகர் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தார் சாலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து, மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் SDPI கட்சியின் மாமன்ற உறுப்பினர் அலீமா ராஜாஉசேனுக்கு விருந்து வைத்து கவுரவித்தனர். தமிழகத்தில் 2022 நகர்புற…