திருப்பூரில் ஒரே கடைக்கு இரு மின்இணைப்பு வழங்கல் – முறைகேடு குறித்து நடவடிக்கை கோரி மனு.
திருப்பூர் கோட்ட பகுதிகளுக்கான மாதாந்திர குறைதீர்ப்பு கூட்டம் புதன்கிழமை மார்ச் 19/2025 அன்று திருப்பூர் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) விஜயேஸ்வரன் அவர்கள் தலைமை வகித்தார். இதில் கோட்ட செயற்பொறியாளர்…
திருப்பூரில் போயம்பாளையம் சுற்றுவட்டாரங்களில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி.
திருப்பூர், மார்ச் 21: திருப்பூர் வடக்கு வட்டம், 15வேலம்பாளையம் மின்வாரிய துணை மின் நிலையத்திற்குட்பட்ட வெங்கமேடு, கங்காநகர், நந்தா நகர், நேருநகர், கண்ணபிரான் நகர், பழனிசாமி நகர், மும்மூர்த்தி நகர் உள்ளிட்ட போயம்பாளையம் சுற்றுவட்டாரங்களில், கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்…
“இரு மொழிக் கொள்கையால் தமிழ் பாதுகாப்பு: தி.மு.க.வின் தொடர் முயற்சிகள் களம் காணும் தற்போதைய நிலை!”
மொழி, பண்பாடு, அடையாளத்தை காக்க தி.மு.க.வின் 7 தசாப்தப் போராட்டம்! **விபரம்:** **சென்னை:** தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) மொழிக் கொள்கை தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழை ஆட்சி மொழியாக உயர்த்தியதோடு, இந்தி திணிப்பு…
பேரூந்தில் வழித்தடம் மற்றும் கட்டண விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
பேருந்து வழித்தடங்கள் மற்றும் கட்டண விவரங்களை தெரிவிக்க தவறினால் கடும் அபராதம் – பயணிகள் கவனிக்க சென்னை, மார்ச் 21: பொது மற்றும் தனியார் பேருந்துகளில் வழித்தட விவரங்கள், பயண கட்டணம், முக்கிய நிறுத்தங்கள் உள்ளிட்ட தகவல்களை வெளிப்படையாக வழங்குவது கட்டாயமானது…
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமீத் ஷா உறுதி.
2026க்குள் நக்சல் இல்லா நாடாக இந்தியா – அமித்ஷா உறுதி நியூடெல்லி, மார்ச் 20: 2026 மார்ச் 31க்குள் இந்தியா முழுவதும் நக்சல் தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். சத்தீஸ்கர் அருகே 22 நக்சலைட்டுகள்…
உலக சிட்டுக்குருவி தினம்: சிட்டுக்குருவிகளை பாதுகாக்க செயற்கை கூடுகள் வழங்கல்.
நாகர்கோவில், மார்ச் 20: உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு, சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில், சிறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஜீவகாருண்ய விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை, தேசிய பசுமைப் படை (கன்னியாகுமரி மாவட்டம்) மற்றும் எக்ஸ்ரனோரோ இன்டர்நேஷனல் (சென்னை)…
திருப்பூர் மாநகர காவல் துறை – பத்திரிகை செய்தி.
நமது செய்தியாளர் திருப்பூர் மாவட்டம் – சரவணகுமார்.
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்கள் கைது நடவடிக்கை.
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் பணம் வைத்து சூதாட்டம் – 3 பேர் கைது திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருகல்பட்டி பகுதியில், பணம் வைத்து சூதாடப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையிலான…
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெப்பத்தால் தோல் மற்றும் கண் நோய்கள் அதிகரிப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பச்சலனம் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக, மக்கள் பல்வேறு உடல்நல பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, தோல் பாதிப்புகள் மற்றும் கண்வலி போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாதிப்பு அதிகரிக்கும்…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது – தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு.
தமிழகத்தில் தொடர்ந்துLAW AND ORDER சீர்குலைவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு சென்னை: தமிழகத்தில் தொடரும் படுகொலைகளை கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி நேற்று படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், இன்று ஈரோட்டில்…