Tue. Aug 26th, 2025

WEEKLY TOP

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.
குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

TODAY EXCLUSIVE

குற்றாலத்தில் சாரல் திருவிழா – பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு பரிசளிப்பு.

தென்காசி: குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழா 5-நாள் நிகழ்ச்சிகள், நேற்று கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் அவர்கள் தலைமையேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மக்கள்…

சுப்பையாபுரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – பொதுமக்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என அதிகாரிகள் உறுதி

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சுப்பையாபுரம் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்புமுகாம் ஒன்று நடைபெற்றது. இந்த முகாமில் கொலைகுலையனேரி ஊராட்சி மன்றத் தலைவர் சீதா பாலமுருகன் தலைமையிலான குழுவில், உதவி இயக்குநர் பிரேமா, கடையநல்லூர் ஊராட்சி…

உடல் உறுப்புகள் தானம் செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு மாவட்ட நிர்வாகம் மரியாதை – பொதுமக்கள் பாராட்டு.

தென்காசி: வீரகேரளம்புதூர் தாலுகாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாரிதுரை, உடல்நிலை குறைவால் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளார்கள். மனிதநேயம் மற்றும் சமூக பொறுப்புணர்வின் வெளிப்பாடாக இந்த செயலுக்காக மாவட்ட நிர்வாகம் அவருக்கு…

மெயின் அருவியில் குளிக்க தடை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்.

தொடர் மழையால் ஐந்தருவி பகுதிகளில் குளிக்க ஏழாவது நாளாக தடை; சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்து திரும்பும் நிலை. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நடைபெற்று வரும் தொடர்மழையால், சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில்…

“சமஸ்கிருதத்திற்கு 2,533 கோடி – தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கு ஏன் வெறும் 147 கோடி?” வேலூரில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டம்.

RSS-BJP அரசின் மொழிப் போக்கை கண்டித்து பகுத்தறிவாளர் மற்றும் திராவிடர் கழகங்கள் சார்பில் குடியேற்றம் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன கூட்டம் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் திராவிடர் கழகம் சார்பில், ஜூலை 25 ஆம் தேதி குடியேற்றம் பழைய…

அரூர் அருகே மரக்கன்று நடவு விழா: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் பிறந்த நாள் நிகழ்ச்சி!

மாம்பாடி ஊராட்சி பள்ளியில் மரக்கன்று, உபகரண பெட்டி, இனிப்பு வழங்கல் – பா.ம.க மாநில துணைத் தலைவர் மா.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பசுமை தாயகம் இயக்கத்தின் சார்பில் மரக்கன்று நடவு…

NEET தமிழ் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் அவசியம்!

வெளிமாநில NEET தேர்வு மையங்களை ரத்து செய்ய வலியுறுத்தல் – சுகாதார அமைச்சருக்கு சச்சிதானந்தம் எம்.பி. கடிதம்தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். சச்சிதானந்தம், 2025ஆம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புக்கான…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை விட்டு விலகிய Dr. பிரனேஷ் இன்பென்ட் ராஜ், அஇஅதிமுகவில் இணைந்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு சந்தனமாலை அணிவித்து வாழ்த்து – முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் அருகில். தஞ்சாவூர்:விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய முனைவர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் அவர்கள், தற்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அஇஅதிமுக) இணைந்துள்ளார். இந்த நிகழ்வை…

அறநிலையத்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!

கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் பணிபுரியும் நிர்வாக அலுவலர் EO அவர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் சார்ந்த குறைகளை தன்னிடம் சொல்ல அனுமதிப்பதில்லை. நிர்வாக அலுவலர் அவர்களே பக்தர்களை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். தன்னுடைய குடும்ப…

குடியாத்தம் பிச்சனூர் பேட்டையில் ஆடி அமாவாசை பவனி – பால் குட ஊர்வலத்துடன் சிறப்பு பூஜைகள்.

ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் பால் அபிஷேகம், விசேஷ அலங்காரம் – பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குடியாத்தம், ஜூலை 24:வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை, காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில்…