விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மனு!
குடியாத்தம் பரதராமியில் கோவில் இடம் மீட்பு கோரி விசுவ ஹிந்து பரிஷத் மனு. வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் பரதராமி அங்கனாம்பள்ளி பகுதியில் பல தலைமுறைகளாக ராமர் கோவில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவில் பின்புறம் உள்ள இடத்தை…
அனுமதியின்றி சாமி சிலை வைத்தவர்கள் கைது….?
வேலூர் மாவட்டம் குடியாத்தம் – அனுமதியின்றி சாமி சிலை வைத்ததால் 16 பேர் கைது. குடியாத்தம் என்.எஸ்.கே. நகர் பகுதியில் பல ஆண்டுகளாக மக்கள் கட்டிய மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடைபெற்று வந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவின்படி…
தஞ்சாவூரில் வேளாண் இயந்திரங்கள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு முகாம்!
தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு முகாம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் (ஐ.ஏ.எஸ்) துவக்கி வைத்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை…
CPI கட்சியினர் போராட்டம்?
நத்தம் பட்டா பிரச்சனை – தென்காசியில் சிபிஐ எம்எல் கட்சி போராட்டம்! தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், சிபிஐ எம்எல் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 75-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு 2007-இல்…
புதிய பாலம் கட்ட கோரிக்கை!
வீரகேரளம்புதூர் வட்டம் ராமனூர் கிராமத்தில் பழமையான பாலத்தினால் அதிகரிக்கும் ஆபத்து, புதிய பாலம் அமைக்க கோரிக்கை! தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம், கலிங்கப்பட்டி அருகே உள்ள ராமனூர் கிராமத்தில் சாலையின் வளைவுகளில் அமைந்துள்ள பழமையான பாலம் தற்போது மோசமான நிலையில் உள்ளது.…
களக்காடு, முண்டந்துறையில் சுற்றுச்சூழல் ஆபத்து…?
களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் குப்பை மாசு – அதிகாரிகளின் அலட்சியத்தால் சுற்றுச்சூழல் ஆபத்து! தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ராமநதி அணை பகுதி, களக்காடு–முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட முக்கியமான சுற்றுச்சூழல் வளமிக்க இடமாகும். ஆனால், அண்மைக்காலமாக பொதுமக்கள் மற்றும் மதுபிரியர்கள்…
DIGITAL – தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்…?
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என்று டெல்லியில் நேற்று மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தேசிய பிரச்சார குழு சார்பில் (NCPRI) கலந்தாலோசிப்பு கூட்டம்…
தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் அறிவிப்பு
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே. பி. நட்டா அவர்களின் ஒப்புதலுடன், தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் மற்றும் எழுத்தாளர் மா. வெங்கடேசன் அவர்கள்,…
நடுவானில் விமானத்தில் மிரட்டல்…?
*லண்டனில் இருந்து கிளாஸ்கோ செல்லும் விமானம் நடுவானில பறந்து கொண்டு இருந்த போது, 41 வயதான ஒரு பயணி, திடீரென சீட்டில் இருந்து எழுந்து விமானத்தின் நடுவே வந்து நின்றுகொண்டு, நான் இந்த விமானத்தை குண்டு வைத்து வெடிக்கச் செய்யப் போகிறேன்,*…