ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, ஆவணங்களை சிபிஐயிடம் வழங்க வேண்டும்!
வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் தமிழக அரசை கண்டித்து குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். அக்டோபர் 22 | குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கைச் சுற்றியுள்ள…
🌐கடலால் விழுங்கப்பட்ட ஒரு நகரம்🌐 💠தனுஷ்கோடி💠
I. வரலாற்றுச்சுருக்கம்: தனுஷ்கோடி — தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் கடற்கரையில், பாம்பன் தீவின் தென்மேற்குப் புள்ளியில் அமைந்திருந்த சிறிய ஆனால் முக்கியமான நகரம். இலங்கை தலைமன்னாருக்கு மேற்கே 24 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்தது. ரயில்வே இணைப்புடன் கூடிய துறைமுகம், சிறிய மீன்பிடி குடியிருப்புகள்,…
ஆக்கிரமிப்பு அகற்றம் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு அகற்றி சாலை வசதி அமைத்து தரக் கோரி கொட்டும் மலையில் லூர்துபுரம் மக்கள் அரசுக்கு கோரிக்கை. தர்மபுரி மாவட்டம், அக்டோபர் 21:பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், B. பள்ளிப்பட்டி லூர்துபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும்…
வேலூர் மாவட்டம் குடியாத்தில். வாலிபர் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு.
குடியாத்தத்தில் சண்டையால் கூலி தொழிலாளி மரணம் அக் 21, வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (50) மகன் முனுசாமி என்பவர், நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் கங்கை அம்மன் கோவில் அருகே வந்து…
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு!
விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாளான இன்று(அக்.21) பணியின் போது உயிர் தியாகம் செய்து வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காவலர் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து 21 குண்டுகள்…
மறைக்கப்பட்ட வரலாறு…!
🌺 தமிழக சட்டசபைக்குள் நுழைந்த முதல் பெண்மணி – டாக்டர் டி.எஸ். சௌந்தரம்! (ஆகஸ்ட் 18, 1904 – அக்டோபர் 21, 1984) சிறந்த மருத்துவர் · விடுதலைப் போராட்ட வீராங்கனை · சமூக சீர்திருத்தவாதி · கல்வி முன்னேற்றத் தலைவி,…
இனையம் – புத்தன்துறை சாலை கடும் சேதம்: பொதுமக்கள் கோரிக்கை.
அக்டோபர் 20, கன்னியாகுமரி மாவட்டம்:கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகாவில், கீழ்குளம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட கீழ்குளம் ஜங்ஷன் முதல் இனையம், புத்தன்துறை செல்லும் சாலை (சின்னத்துறை வழியாக) தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் தினசரி மார்த்தாண்டம் அரசு பேருந்துகள்,…
கூடநகரம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது — மகிழ்ச்சியில் மலர் தூவி பூஜை.
அக்டோபர் 21, குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட கூடநகரம் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறை சார்ந்த ஏரி, சமீபத்திய மழையால் தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையொட்டி, மகிழ்ச்சியின் அடையாளமாக ஊராட்சி மன்ற தலைவர் பி. கே. குமரன் தலைமையில் ஏரிக்கரையில் மலர்…
🏛️ சுப்பையாபுரத்தில் வைகோ எம்.பி நிதியில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா!
✨ துரை வைகோ எம்.பி திறந்து வைத்தார் – மக்கள் உற்சாகம்! 📍 இடம்: நெல்லை மாவட்டம், மானூர் ஒன்றியம், சுப்பையாபுரம் நெல்லை மாவட்டம் சுப்பையாபுரம் கிராமத்தில், மதிமுக பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வைகோ, எம்.பி அவர்களின் தொகுதி…
நெல்லை தென்காசி மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும்.
வங்க கடலில் புயல் சின்னம் உருவாகுவதால் இன்று சென்னை முதல் இராமநாதபுரம் வரையிலான கடலோர பகுதிகளில் மழை கொட்டி தீர்க்கும். நெல்லை தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரை தொடர் மிதமான மழை பெய்யும். கடலோர பகுதிகளை தவிர வேறு எங்குமே இன்று…










