ஆசிரியர் மீது பள்ளி மாணவிகள் புகார்…?
*அரசு பள்ளியில் மாணவிகள் ஒன்று சேர்ந்து ஆசிரியர் மீது கொடுத்த சில்மிஷ புகார் கடிதத்தை கிழித்து போட்ட ஆசிரியை: தலைமை ஆசிரியர் உள்பட 5 பேர் மீது வழக்கு* சேலம்: இடைப்பாடி அரசு பள்ளியில் மாணவிகள் ஒன்று சேர்ந்து ஆசிரியர் மீது…
*கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி வழக்கறிஞருக்கு அஞ்சலி.*
திருப்பூர் ஆக 01,, *திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகில் தாராபுரத்தில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலராகிய மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் முருகானந்தம் திருவுருவத்திற்கு மாலை அனிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.* *சமூக அவலங்களுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு…
தொப்புள் கொடி வியாபாரம்…?
சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது. அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது.…
பத்திரிக்கை செய்தி – திருப்பூர் மாவட்டம் காவல்துறை.
சரவணக்குமார் – திருப்பூர் மாவட்டம்.
துரிதமாக செயல்பட்ட தலைமை காவலர்.
நடுரோட்டில் நெஞ்சுவலியால் நிலைகுலைந்த ஓட்டுநர் – துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய தலைமை காவலர். ஜூலை 28 ஆம் தேதி காலை 10 மணி அளவில், சென்னை சேத்துப்பட்டு போக்குவரத்து சிக்னலில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் G7 போக்குவரத்து பிரிவு தலைமை…
குடியாத்தத்தில் ஆலோசனை கூட்டம்…?
“மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” எழுச்சி சுற்றுப்பயணம் – ஆலோசனைக் கூட்டம் குடியாத்தத்தில். தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் முன்னெடுத்து வரும் “மக்களைக் காப்போம் – தமிழகத்தை…
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மனு!
குடியாத்தம் பரதராமியில் கோவில் இடம் மீட்பு கோரி விசுவ ஹிந்து பரிஷத் மனு. வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் பரதராமி அங்கனாம்பள்ளி பகுதியில் பல தலைமுறைகளாக ராமர் கோவில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவில் பின்புறம் உள்ள இடத்தை…
அனுமதியின்றி சாமி சிலை வைத்தவர்கள் கைது….?
வேலூர் மாவட்டம் குடியாத்தம் – அனுமதியின்றி சாமி சிலை வைத்ததால் 16 பேர் கைது. குடியாத்தம் என்.எஸ்.கே. நகர் பகுதியில் பல ஆண்டுகளாக மக்கள் கட்டிய மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடைபெற்று வந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவின்படி…
தஞ்சாவூரில் வேளாண் இயந்திரங்கள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு முகாம்!
தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு முகாம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் (ஐ.ஏ.எஸ்) துவக்கி வைத்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை…
CPI கட்சியினர் போராட்டம்?
நத்தம் பட்டா பிரச்சனை – தென்காசியில் சிபிஐ எம்எல் கட்சி போராட்டம்! தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், சிபிஐ எம்எல் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 75-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு 2007-இல்…