குடியாத்தம் புதிய அரசு தலைமை மருத்துவமனை — மக்கள் எதிர்பார்ப்பு எப்போது நிறைவேறும்?
வேலூர் மாவட்டம், அக்டோபர் 24. குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் இயங்கி வரும் அரசு தலைமை மருத்துவமனை, சித்தா, ஆயுர்வேதம், மனநிலை சிகிச்சை, பிரசவ வார்டு, தீக்காயம் உள்ளிட்ட பல பிரிவுகளோடு மாவட்டத்தின் முக்கிய சிகிச்சை மையமாக திகழ்கிறது. குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற…
குடியாத்தத்தில் மழைநீரால் பொதுமக்கள் அவதி.
வேலூர் மாவட்டம், அக்டோபர் 23. குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட கொண்ட சமுத்திரம் ஊராட்சி கிருஷ்ணா கார்டன், லெனின் நகர், வள்ளலார் நகர் மற்றும் சக்தி நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.…
சபரிமலை கோயிலை தரிசித்த முதல் இந்திய குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு வரலாறு படைத்துள்ளார்.
🔱 சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு — பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு. பாத்திமை / திருவனந்தபுரம், அக்டோபர் 22:கேரளா மாநிலத்தில் நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தில் உள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி…
விவசாய பயிர்களை பாதுகாப்பு விழிப்புணர்வு.
அரூர் வட்டாரத்தில் சம்பா பருவ நெல் பயிரில் பூச்சி தாக்குதல் – கட்டுப்படுத்தும் வழிமுறைகள் அறிவுரைமழை, வெள்ள பாதிப்பைத் தவிர்க்க உரிய வடிகால் ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தல். 📅 அக்டோபர் 22 | அரூர் அரூர் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்து…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, ஆவணங்களை சிபிஐயிடம் வழங்க வேண்டும்!
வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் தமிழக அரசை கண்டித்து குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். அக்டோபர் 22 | குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கைச் சுற்றியுள்ள…
🌐கடலால் விழுங்கப்பட்ட ஒரு நகரம்🌐 💠தனுஷ்கோடி💠
I. வரலாற்றுச்சுருக்கம்: தனுஷ்கோடி — தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் கடற்கரையில், பாம்பன் தீவின் தென்மேற்குப் புள்ளியில் அமைந்திருந்த சிறிய ஆனால் முக்கியமான நகரம். இலங்கை தலைமன்னாருக்கு மேற்கே 24 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்தது. ரயில்வே இணைப்புடன் கூடிய துறைமுகம், சிறிய மீன்பிடி குடியிருப்புகள்,…
ஆக்கிரமிப்பு அகற்றம் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு அகற்றி சாலை வசதி அமைத்து தரக் கோரி கொட்டும் மலையில் லூர்துபுரம் மக்கள் அரசுக்கு கோரிக்கை. தர்மபுரி மாவட்டம், அக்டோபர் 21:பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், B. பள்ளிப்பட்டி லூர்துபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும்…
வேலூர் மாவட்டம் குடியாத்தில். வாலிபர் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு.
குடியாத்தத்தில் சண்டையால் கூலி தொழிலாளி மரணம் அக் 21, வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (50) மகன் முனுசாமி என்பவர், நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் கங்கை அம்மன் கோவில் அருகே வந்து…
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு!
விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாளான இன்று(அக்.21) பணியின் போது உயிர் தியாகம் செய்து வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காவலர் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து 21 குண்டுகள்…









