Thu. Nov 20th, 2025

WEEKLY TOP

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர் பிரச்சனை தீவிரம்…?
கேரளாவில் ‘மூளைத் தின்னும் அமீபா’ எச்சரிக்கை: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய வழிகாட்டு குறிப்புகள்!
வடசென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்;
டெல்லி கார் வெடி விபத்து : கார் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் – சல்மான் மாலிக் காவலில்…?

TODAY EXCLUSIVE

தீபாவளி மகிழ்வில் அன்னாள் முதியோர் இல்லம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். ரோட்டில், அம்பேத்கர் சிலை அருகிலுள்ள அன்னாள் முதியோர் இல்லத்தில் தீபாவளி திருநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் கலந்து கொண்டு, முதியோர்களுக்கு புடவை மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள்…

மதுரை மாவட்டம் – எழுமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் சமூகப் பணி.

மதுரை மாவட்டம் எழுமலை அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி பொருளியல் பிரிவு மாணவர்கள், உலக தொல்குடி தினத்தை முன்னிட்டு அழகம்மாள்புரம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மக்களின் சமூக–பொருளாதார நிலையை கள ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதி…

விழுப்புரம் மாவட்டம் – மேல்மலையனூர் வட்டம் – மேலச்சேரி கிராமம்

பல்லவர்கால குடவரை கோவில் ஸ்ரீ பிரகன்நாயகி சமேத ஸ்ரீ மத்தளேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத சனி மஹாப் பிரதோஷம் விழா மாலை 4.30 மணிக்கு அபிஷேகம் நடைபெற்று, 6.00 மணிக்கு தீபாரதனை சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்…

இந்தியா முழுவதும் இரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை…? இரயில்வே நிர்வாகம்.

🚨 ரயில் பயணத்தின் போது தங்கம் அணிய வேண்டாம் – இந்திய ரயில்வே எச்சரிக்கை! தங்கத்தின் விலை உயர்வு – திருடர்கள் அதிகரிப்பு! பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 📅 தேதி: 17-10-2025📍 நாடு முழுவதும் இந்திய ரயில்வே, ரயில் பயணத்தின்…

டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து: வங்கதேசத்தில் விமான சேவை நிறுத்தம்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு வளாகத்தில் இன்று (அக்.18) மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்ததால், அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான…

🌟 சிலம்பத்தில் உலகை திகைப்பித்த 6 வயது தமிழ் சிறுமி ஜான்வி! 🌟

இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் வீராங்கனை. சென்னை, வேளச்சேரி:தமிழரின் பாரம்பரிய தற்காப்புக் கலை சிலம்பம் – உலக அரங்கில் மீண்டும் ஒரு பெருமையைப் பதிவு செய்துள்ளது. வெறும் 6 வயது சிறுமியான சி. ஜான்வி, சிலம்பத்தில்…

குடியாத்தம் நகராட்சி கடும் எச்சரிக்கை: தீபாவளி முன் தனியார் இடங்களில் ஆடு அறுக்கக் கூடாது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம், அக்டோபர் 18 – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடியாத்தம் நகராட்சியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிலர் தனிப்பட்ட இடங்களிலும் வீடுகளிலும் ஆடுகளை அறுக்கும் முயற்சியில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற செயல்கள் முற்றிலும் சட்ட விரோதமானவை என்று…

பொதுமக்கள் புதிய 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு தொட்டி அமைக்க கோரிக்கை…!

📢 தென்சித்தூரில் மேல்நிலை குடிநீர் தொட்டி பற்றாக்குறை …? 2,700 மக்களுக்கு கடும் அவதி! ஆனைமலை ஒன்றியம் – கோவை மாவட்டம் | அக் 18தென்சித்தூர் ஊராட்சியில் குடிநீர் சேமிப்பு வசதி குறைவால், 2,700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு…

விழுப்புரம் மாவட்ட காவல்துறை
மேல்மலையனூர் காவல் நிலையம்

காவலர் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 16.10.2025 அன்று அதிகாலை, சாலையின் ஓரத்தில் தனியாக இருந்த சிறுதலைப் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த புண்ணியகவுண்டர் மகன் ஏழுமலை…

குடியாத்தத்தில் கிராம உதவியாளர்கள் வட்ட செயற்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு.

அக்டோபர் 17 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை கிராம உதவியாளர்கள் வட்ட செயற்குழு கூட்டமும் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டத் தலைவர் பிரகாஷ் தலைமையிலும், வட்ட செயலாளர் மணிவண்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது.…