FOSTAC உணவு பாதுகாப்பு பயிற்சி.
குடியாத்தத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு FOSTAC உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாகரன் தலைமையில், பேர்ணாம்பட்டு உணவு பாதுகாப்பு அலுவலர் சி. முத்துவேல், குடியாத்தம் உணவு பாதுகாப்பு அலுவலர் காயத்ரி மற்றும் FSSAI அங்கீகரித்த…
விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்பாட்டம்…?
வேலூர் மாவட்டம் V.D.பாளையத்தில் 100 நாள் வேலை கோரி தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று (30.07.2025) வேலூர் மாவட்டம் K.V.குப்பம்…
பாரம்பரிய உணவு திருவிழா!
அண்ணாநகர் கிராமத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா – விளையாட்டு போட்டிகள், பரிசளிப்பு நிகழ்வு. சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (TVS) அரூர் கிளஸ்டர் சார்பில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அண்ணாநகர் கிராமத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில்…
தாயின் பெயரில் மரக்கன்றுகள் நடும் பணி..!
சாமாண்டஅள்ளி பள்ளியில் தாயின் பெயரில் மரக்கன்றுகள் நடும் பணி. தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாமாண்டஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “தாயின் பெயரில் மரக்கன்றுகள் நடும் பணி” சிறப்பாக நடைபெற்றது. வீடுதோறும் ஒரு மரக்கன்றை நடும் நோக்கில் மாணவர்கள்…
திருப்பூர் மாநகர காவல்துறை : பத்திரிக்கை குறிப்பு.
1. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த நபர் கைது.திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 30.07.2025-ம் தேதி மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக…
மாணவர்களுக்கு நேரடி சேர்க்கை வழங்கினார் – மாவட்ட ஆட்சியர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர் முகாம் – மாணவர்களுக்கு நேரடி சேர்க்கை வழங்கல். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி சேர்க்கையை எளிதாக்கும் நோக்கில் சிறப்பு குறைதீர்…
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
சாம்பவர்வடகரை பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் – பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார் தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் சாம்பவர்வடகரை:சாம்பவர்வடகரை பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 7 வார்டுகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் சாம்பவர்வடகரை தில்லைவனத்தான்கரை ஸ்ரீ அம்பிகை சமுதாய…
தூய்மை பணியாளர்கள் ஆர்பாட்டம்.
சென்னை அம்பத்தூரில் தூய்மை பணியாளர்கள் உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு ஒருமைப்பாடு தெரிவித்து AICCTU தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் தமிழக அரசே ! சென்னை மாநகராட்சி நிர்வாகமே ! ! ¶ தூய்மைப் பணிகளை…
திருநெல்வேலி மாவட்டம் காவல்துறை அறிக்கை…!
ஜோ.அமல்ராஜ் – தலைமை செய்தியாளர் – தென்காசி மாவட்டம்.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு…!
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா முதியோர் இல்லங்களில் மருத்துவ வசதிகள், சேவைகள் ஆய்வு. தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆர்பனேஜ் சொசைட்டி கடுவெளி முதியோர் இல்லம், தஞ்சாவூர் கல்லுக்குளம் பூக்கார தெரு ஓசானனம் முதியோர் இல்லம், தளவாய்…