குடியாத்தத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.
குடியாத்தம், ஆகஸ்ட் 15 –தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மற்றும் வேலூர் வாசன் கண் மருத்துவமனை இணைந்து, குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க…
குடியாத்தம் உழவர் சந்தையில் சுதந்திர தினக் கொண்டாட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் உழவர் சந்தையில், நம் இந்திய தாய் திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. வேளாண்மை உற்பத்தியாளர் குறை தீர்வு குழு உறுப்பினர், முப்பெரும் உழவர் பெருந்தலைவர் மற்றும் வேலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்…
அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டங்கள்.
தருமபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பம்பட்டி, பொன்னேரி, தீர்த்தமலை உள்ளிட்ட பல ஊராட்சிகளில், 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்கள் ஊராட்சி செயலாளர் முரளி சந்தானம் தலைமையில் நடைபெற்றன. இதில் சிறப்பு அழைப்பாளர்கள்,…
சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாமாண்டஹள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கல்வி உபகரணங்கள்…
உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 79வது சுதந்திர தின விழா!
உசிலம்பட்டி, ஆக.16 மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, மதுரை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் டி. சரவணகுமார் தேசிய கொடியை…
குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் இன்று (14.08.2025) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். கோட்டாட்சியரின்…
மாணவிகளுக்கு கல்வெட்டுப் பயிற்சி.
திருக்கோவலூர் அங்கவை-சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் “வரலாற்றைப் படிப்போம், பாதுகாப்போம்” என்ற தலைப்பில் கல்வெட்டுப் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை, கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்றாய்வு மையத் தலைவர் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சிங்கார உதியன் வழங்கினார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அழைப்பு.
இன்று 14/08/2025 சென்னையில் மெழுகுவர்த்திகள் ஏந்தி ஊர்வலம். இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் குறித்து நாட்டு மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சேக் முகைதீன் இணை ஆசிரியர் தமிழ்நாடு டுடே
விடுமுறை நாட்களில் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை – காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்.
📍 இடம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு & பூதலூர் ஒன்றியம்📍 கோரிக்கை வைத்தவர்: ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், தலைவர், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்.📍 பெறுநர்: திருமதி பிரியங்கா பங்கஜம், மாவட்ட ஆட்சித்தலைவர். ✅முக்கிய அம்சங்கள்: மழையிலும் குறுவை அறுவடை முழு வீச்சில்…
சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சனம் – வாராக்கடன் வசூல் நடவடிக்கை…?
பின்னணி: வாராக்கடன் என அறிவித்த பிறகும் வசூல் நடவடிக்கை தொடரும் என்ற அறிவிப்பு. விமர்சனம்: “தீய்ந்து போன டயலாக்கை எத்தனை முறை பேசுவீர்கள்?” – சு. வெங்கடேசன் எம்.பி. 2014 முதல் பெயர், தொகையுடன் கணக்கு விவரங்களை வெளியிட வேண்டும். மக்கள்…