மோடிகுப்பம் ஊராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம் திறப்பு.
காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைப்புவேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், மோடிகுப்பம் ஊராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம், பிப்ரவரி 6-ஆம் தேதி மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.…
திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு அங்கன்வாடி–சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம்.
4-வது நாளாக அடையாளப் போராட்டம்திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் சத்துணவு சங்கங்களின் கூட்டமைப்பு – திண்டுக்கல் மாவட்டம் சார்பில், தொடர்ந்து 4-வது நாளாக அடையாளப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி,…
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.
விஐடி வளாகத்தில் விவசாயிகளின் பெருவிழாவேலூர் மாவட்டத்தில், VIT University வளாகத்தில் நடைபெற்ற இரண்டு நாள் உழவர் சங்கமம் 2026 (8-வது பதிப்பு) இன்று பிரமாண்டமாக நிறைவடைந்தது. விஐடி வேளாண் கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பட்ட கற்றல் பள்ளி (VAIAL) ஏற்பாடு செய்த இந்த…
ஆத்தூர் வட்டாரத்தில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா.
காந்திகிராமத்தில் நடைபெற்ற விழா.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டாரத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா, காந்திகிராமம் வேளாண் அறிவியல் நிலையம் வளாகத்தில் நடைபெற்றது. விவசாயிகள் மற்றும் வேளாண் அலுவலர்கள் பெருந்திரளாக கலந்து…
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் அலுவலகக் கட்டிடம் ஆய்வுதிண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடுகம்பாடி ஊராட்சிக்குட்பட்ட புளியம்பட்டியில்,…
01.01.2021 முதல் 30.01.2026 வரை நீதிபதிகளின் நியமனம்,பாகுபாடு கவலைக்குரியது,P.Wilson MP.
நமது இந்திய அரசியல் சாசனம் 76-ஆவது ஆண்டில் அடிெயடுத்து வைக்கும் இந்த வேளையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் குறைந்து வரும் போக்கு கவலைக்குரியதாக இருக்கிறது. இந்தியாவின் அற்புதமான பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இல்லாத…
குமரி மாவட்டம்: 5,000க்கும் மேல் பங்கேற்கும் பொது கூட்டங்களுக்கு அனுமதி பெற்ற இடங்கள் அறிவிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் :5,000 மற்றும் அதற்கு மேற்பட்டோர் பங்கேற்கும் பொது கூட்டங்கள் நடத்துவதற்காக, தமிழ்நாடு காவல் துறை சார்பில் பின்வரும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற இடங்கள் & கொள்ளளவு : நாகராஜா திடல், நாகர்கோவில் – 7,000…
🔊 தமிழ்நாடு போலீசுக்கு BNSS சட்டத்தின் கீழ் முழுமையான பாதுகாப்பு.
அரசின் புதிய அறிவிப்பு – முக்கிய விளக்கங்கள் (சுருக்கம்). தமிழ்நாடு அரசு, Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023 (BNSS) சட்டத்தின் பிரிவு 218(2)-ஐ மாநில போலீஸ் படையின் அனைத்து ரேங்க்களுக்கும் (PC முதல் DGP வரை) விரிவாக்கம் செய்து புதிய…
அய்யலூர் மண்ணின் மைந்தருக்கு மாவட்ட ஆட்சியர் விருது.
“அய்யலூர் தக்காளிக்கு GI டேக் வழங்க வேண்டும்” – கருத்தரங்கில் வலியுறுத்தல். திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசுப் பள்ளி மாணவனாகத் துவங்கி, பொறியாளராக உயர்ந்து Landscaping துறையில் உலகப் புகழ்பெற்ற Burj Khalifa (Dubai), World Miracle Garden (Dubai),…
தேனி தெற்கு மாவட்ட தேமுதிக.
சட்டமன்ற வேட்பாளர் விருப்ப மனு தாக்கல்: மாவட்ட செயலாளர் MA. செல்லத்துரை அழைப்பு. தேனி :2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேனி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கம்பம் மற்றும் ஆண்டிபட்டி தொகுதிகளில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி…










