தொழில்கடன் ரூ.50 லட்சம் தருவதாக ஆசை காட்டி ரூ.5 லட்சம் மோசடி 2 பேர் கைது – கார் பறிமுதல்.
திண்டுக்கல் – ஜனவரி 29 திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில்கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், போடி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (42) என்பவர்…
தேசிய பெண் குழந்தைகள் தினம்: வட மதுரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வடமதுரை – ஜனவரி 29 திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே செயல்பட்டு வரும் S.R.S. வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினம் வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு…
குடியாத்தத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.
குடியாத்தம் – ஜனவரி 29 வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த பேரணியை மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார்…
மறைமலை நகர் பகுதிகளில் 31.01.2026 சனிக்கிழமை மின் தடை.
மறைமலைநகர் | ஜன.31:மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, மறைமலைநகர் 110/33–11 KV துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 31.01.2026 (சனிக்கிழமை) மின் தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி…
குடியாத்தம் அத்தி கல்வி குழுமத்தில்
தமிழக அரசு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி மாணவ–மாணவிகளுக்கு கல்வி விழிப்புணர்வு
குடியாத்தம் | ஜனவரி 28 வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி கல்வி குழுமத்தின் சார்பாக, தமிழக அரசு வழங்கும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அத்தி கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் சிறுநீரகவியல்…
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.4.07 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டிடங்கள்,உயர் மருத்துவ கருவிகள் திறப்புஅமைச்சர் மா. சுப்பிரமணியம் பங்கேற்று திறந்து வைத்தார்
விழுப்புரம் | மாவட்டம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 4.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் உயர் தர மருத்துவ கருவிகள் ஆகியவற்றை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்…
திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில்
குழந்தைகள் பருவ நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம்.
மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி துவக்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில், மாவட்ட தொடக்க நிலை இடையிட்டுச் சேவைகள் மையம் மற்றும் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் குழந்தைகள் பருவ நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ…
திருத்தேர் செய்யும் பணிக்கான பூஜை.
🛕 மாசி பெருவிழா…! இடம் : புகழ்பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர் திருவிழா தொடக்கம் : 15 ஆம் தேதி – மஹா சிவராத்திரி முக்கிய நிகழ்வு : 16 ஆம் தேதி – மயான கொள்ளை திருவிழாவின் உச்ச…
பெண்களை குறிவைத்து திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது. உதவி செய்வது போல நடித்து கைவரிசை காட்டிய நபர்கள்.
மதுரை | ஜனவரி 28 மதுரை ரயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து, உதவி செய்வது போல நடித்து பணம் மற்றும் நகைகளை திருடி வந்த இருவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர். முன்பதிவு இல்லாத…
குடியாத்தத்தில் மரணம் அடைந்த முதியவரின் கண்கள் தானம்
மனிதநேயத்தை வெளிப்படுத்திய குடும்பத்தினர்.
குடியாத்தம் | ஜனவரி 28 வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நூலகராக பணியாற்றி ஓய்வு பெற்றும், நெல்லூர்பேட்டை சன்னதி தெருவில் வசித்து வந்த கே.எஸ். மணி (வயது 85) என்பவர், நேற்று இரவு (27.01.2026) சுமார் 10 மணியளவில்…










