Sun. Oct 5th, 2025

Category: காவல்துறை

திருப்பூர் மாநகர காவல்துறை : பத்திரிக்கை குறிப்பு.

1. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபர்கள் கைது.I. திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 27.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு…

திண்டுக்கல்லில் ரூ.50 லட்சத்துக்காக கடத்தி, காரில் வைத்து கொலை – 8 பேர் கைது.

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சி அரசு ஒப்பந்ததாரரும், திமுக பிரமுகருமான முருகன், மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் நிர்வாகக் குழுவின் கணக்கு விவகாரங்களை கவனித்து வந்தார். கடந்த வாரம், ஒரு கும்பல் முருகனை காரில் கடத்திச் சென்று, ரூ. 50 லட்சம் பிணைத் தொகை கோரி…

குடியாத்தத்தில் குட்டையில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

பெரும்பாடி புதிய பைபாஸ் மேம்பாலம் கீழே உள்ள பள்ளத்தில் விபத்து – போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சடலத்தை மீட்டனர்… குடியாத்தம், ஜூலை 24:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காளியம்மன்பட்டி, ராஜீவ் காந்தி நகர், பிச்சனூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது…

டி.ஜி.பி. உத்தரவை புறக்கணிக்கும் காவல் நிலையங்கள் – சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களின் சீருடை குழப்பமும் காரணம் எனக் குற்றச்சாட்டு?

“சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சிவப்பு லேன்யார்டு அணிய” டிஜிபி உத்தரவு – ஆனால் பல்வேறு காவல் நிலையங்களில் செயல்படுத்தாமல் பொதுமக்களை ஏமாற்றும் நிலை தொடருகிறது. சென்னை:தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களுடைய பெரும் கவலையை தெரிவித்து வருகின்றனர். காவல் நிலையங்களில்…

திருப்பூரில் மாற்றுத்திறனாளி கடைஉடைப்பு.

திருப்பூர் ஜூலை 23, *மாற்றுத்திறனாளி கடை உடைப்பு, புகாரளித்த விவகாரம் 12 நாட்களுக்கு பிறகு வழக்கு பதிவு.* *நகராட்சி சேர்மன் உள்ளிட்டவர்கள் மீது புகார் பதிவு.* *தாராபுரம் காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து வந்ததால் பரபரப்பு.* *தாராபுரத்தில் மாற்றுத்திறனாளி…

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு.

1). கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில்வே நிலையம் அருகே 15.04.2025-ம் தேதி அதிகாலை 04.45 மணியளவில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த அஜ்மல் கான்(37)…

காவல்துறை பத்திரிகை செய்தி – விருதுநகர் மாவட்டம்.

செய்தி வெளியீடு எண்-07/2025 நாள்: 15.04.2025பத்திரிகை செய்திவிருதுநகர் மாவட்டம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் விதித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது…