Sat. Jan 10th, 2026

Category: காவல்துறை

தாசில்தாருக்கு அமைதி குழு கூட்டங்களை நடத்த அதிகாரம் இல்லை: மதுரை உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு!

மதுரை | டிசம்பர் 27 அமைதி குழு கூட்டம் நடத்துவதற்கோ, அதன் பெயரில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கோ தாசில்தாருக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்று மதுரை கிளை மதராஸ் உயர் நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கை நீதிபதி பி.…

கார் திருடர்கள் கைது!

சென்னை, வியாசர்பாடி24.12.2025 டீசல் போட வந்த காரை திருடிச் சென்ற இருவர் கைதுகுடிபோதையில் பூந்தமல்லி வரை சென்று மீண்டும் சென்னை திரும்பிய போது போலீசார் மடக்கிப் பிடிப்பு சென்னை வியாசர்பாடி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மெல்வின் (36). இவர் அம்பத்தூரில்…

போதைப்பொருள் பறிமுதல்!

1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் – இருவர் கைது – நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைப்பு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் :கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும்…

மாதவரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

24.12.2025சென்னை – மாதவரம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று பணியாற்றி வந்த சரவணன், இதற்கு முன்பு யானைகவுனி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. யானைகவுனி காவல் நிலையத்தில் பணியாற்றிய காலகட்டத்தில்,…

தமிழ்நாடு காவல்துறை “நிமிர்” (The Rising Team) …! பாராட்டுக்கள்…!!

கன்னியாகுமரியில் மனிதநேய காவல்துறை நடவடிக்கை“Free Fire” அடிமையிலிருந்து மாணவனை மீட்ட ‘நிமிர்’ குழு கல்விக்குத் திரும்பிய சிறுவன் – பெற்றோர் பாராட்டு கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த, 9-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவன், கடந்த நான்கு மாதங்களாக பள்ளிக்குச்…

தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் இரவு நேர மதுபான விற்பனை…. குற்றச்சாட்டு…!

குற்றாலம் பகுதிகளில்தடை செய்யப்பட்ட புகையிலை, இரவு நேர மதுபான விற்பனை ஜோராக நடைபெறுவதாக குற்றச்சாட்டுமாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டுமென கோரிக்கைதென்காசி மாவட்டம், குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் குட்கா வகைகள் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள்…

குடியாத்தத்தில் பூட்டிய வீட்டில்
5 சவரன் நகை கொள்ளை ,போலீசார் தீவிர விசாரணை.

டிசம்பர் 24: வேலூர் மாவட்டம், குடியாத்தம் – அம்பாபுரம் கொச அண்ணாமலை தெருவில், பூட்டியிருந்த வீட்டில் 5 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீட்டின் உரிமையாளர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை கஸ்தூரிபாய் (வயது 75).…

களக்காடு அருகே காதல் விவகாரம்
இளைஞர் மீது காரை ஏற்ற முயன்றதாக புகார்…? திமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்கு பதிவு!

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சூரங்குடி பகுதியைச் சேர்ந்த திரவியம் என்பவரின் மகன் முத்து செல்வன் மற்றும் களக்காடு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதியின் மகள் ஆகியோர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இருவரும்…

தர்மபுரி: புலிகரையை மையமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் திறப்பு.

தர்மபுரி | டிசம்பர் 22, 2025 தர்மபுரி மாவட்டத்தில் புலிகரையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட புதிய காவல் நிலையம் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், 2025–2026 ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கை…

திருப்பரங்குன்றம் மலை: அனைத்து மக்களுக்கும் அனுமதி — மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

திருப்பரங்குன்றம் | மதுரை. திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மேலே அமைந்துள்ள தர்காவில் நடைபெறவிருந்த திருவிழாவிற்காக கொடியேற்ற நிகழ்வுக்காக முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து…