Mon. Apr 13th, 2026

Category: காவல்துறை

🚨 போராட்டம் நியாயமானதா?

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் மாநிலம் தழுவிய மறியல்….? கோவை :ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் வருவாய்த்துறை கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம் மற்றும்…

⚖️ போக்சோ வழக்கில் கடும் தண்டனை:

எதிரிக்கு 20 ஆண்டுகள் சிறை – விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு: விழுப்புரம், பிப். 11 :விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலம் பகுதியில், 2021 ஆம் ஆண்டு ஒன்பது வயது சிறுமியை கடத்திச்…

அரூர் பகுதியில் கனிம வள கொள்ளை…? விவசாயம், குடிநீர் மற்றும் மக்கள் பாதுகாப்பு தொடர்பான சமூகக் கோரிக்கை!

அரூர் | மக்கள் செய்தி தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதிகளில் நடைபெற்று வரும் கனிம வள அகழ்வு மற்றும் கல்குவாரி செயல்பாடுகள், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.…

🔴🟡 விவசாயிகள் நலன் – நிர்வாக அலட்சியமா?

விழுப்புரம்–பாண்டிச்சாலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இலவச கழிப்பறை → கட்டணக் கழிப்பறை : விவசாயிகள் கடும் எதிர்ப்பு. 📍 கள்ளக்குறிச்சி மாவட்டம். விழுப்புரம்–பாண்டிச்சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசால் கட்டப்பட்ட இலவச கழிப்பறையை, சில மர்ம நபர்கள்…

🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.

கொளத்தூர் தொகுதியில் ரூ.17.64 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள். 🗓 10.02.2026 | 📍 சென்னை மாவட்டம், கொளத்தூர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நேரடி கண்காணிப்பில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில்…

முக்கிய செய்தி | மாவட்ட காவல் துறை.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிக்கவனம். புதிதாக பொறுப்பேற்ற வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் பேட்டி….! வேலூர் – பிப்.10 வேலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும் என்று புதிதாக…

அய்யலூரில் குலுக்கல் சீட்டு மோசடி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கிராமங்களை குறிவைத்து வார வசூல்திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் “நியூ ஸ்ரீ அய்யனார் பர்னிச்சர்” என்ற பெயரில் குலுக்கல் சீட்டு நடத்தி மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் வாரம் ரூ.300 வீதம் வசூலித்து, அய்யலூரைச் சுற்றியுள்ள கிராமங்களை குறிவைத்து…

குமரி மாவட்டம்: 5,000க்கும் மேல் பங்கேற்கும் பொது கூட்டங்களுக்கு அனுமதி பெற்ற இடங்கள் அறிவிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் :5,000 மற்றும் அதற்கு மேற்பட்டோர் பங்கேற்கும் பொது கூட்டங்கள் நடத்துவதற்காக, தமிழ்நாடு காவல் துறை சார்பில் பின்வரும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற இடங்கள் & கொள்ளளவு : நாகராஜா திடல், நாகர்கோவில் – 7,000…

🔊 தமிழ்நாடு போலீசுக்கு BNSS சட்டத்தின் கீழ் முழுமையான பாதுகாப்பு.

அரசின் புதிய அறிவிப்பு – முக்கிய விளக்கங்கள் (சுருக்கம்). தமிழ்நாடு அரசு, Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023 (BNSS) சட்டத்தின் பிரிவு 218(2)-ஐ மாநில போலீஸ் படையின் அனைத்து ரேங்க்களுக்கும் (PC முதல் DGP வரை) விரிவாக்கம் செய்து புதிய…

பெரியகுளம் உட்கோட்ட காவல்துறைக்கு நவீன ஆயுதப் பயிற்சி, மாவட்ட எஸ்.பி. அதிரடி உத்தரவு.

பெரியகுளம், பிப். 05:தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகளுக்கு, நவீன ஆயுதங்களை கையாளுதல் மற்றும் பராமரிப்பு குறித்த சிறப்புப் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. சமீபகால குற்றச் சம்பவங்களைத் தடுப்பதிலும், சட்டம்–ஒழுங்கை உறுதியாகப் பேணுவதிலும்…