திருப்பூர் மாநகர காவல்துறை : பத்திரிக்கை குறிப்பு.
1. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபர்கள் கைது.I. திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 27.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு…