Wed. Nov 19th, 2025

Category: காவல்துறை

திருப்பூர் காவல்துறை – சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் கைது!

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு1). குட்கா வைத்திருந்த வடமாநில இளைஞருக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூபாய் 25000 /- அபராதம் விதிப்பு. திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 25.03.25-ம் தேதி…

மூலனூரில் தங்க சங்கிலி பறிப்பு – முக்கிய குற்றவாளி கைது!

திருப்பூர் மாவட்டம், மூலனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டிகாட்டு தோட்டம், பாறைகடை பகுதியில், செல்லாத்தாள் (72) என்பவர் தனது காய்கறி கடையில் இருந்த போது 02.03.2025 அன்று மாலை, கொள்ளையர்கள் 5.5 சவரன் தங்க தாலி கொடியை பறித்து இருசக்கர வாகனத்தில்…

ரூ.1.10 கோடி கொள்ளை – தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது!

திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர் – கோவை ரோடு, காரப்பாளையம் பிரிவில் கடந்த 05.03.2025 அன்று நடைபெற்ற ரூ.1,10,00,000/- கொள்ளை வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இதுவரை 8 பேர் கைது…

காவல்துறை நடவடிக்கை.

திருப்பூர் மாநகரம் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் நிகழ்ந்த காய வழக்கு தொடர்பான பத்திரிக்கை குறிப்பு திருப்பூர் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் அரவிந்தன்(25), அவரது தந்தை முருகேசன்(53)…

வழிப்பறியில் ஈடுபாடு – குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை.

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு வழிப்பறி வழக்கில் தொடர்புடைய எதிரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைப்பு அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழிப்பறி வழக்கின் தொடர்ச்சியாக எதிரி அருண் @ அருண்குமார் (வயது – 27)…

கன்னியாகுமரியில் சிறார்கள் ஓட்டி வந்த 19 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – பெற்றோர்கள் மீது வழக்கு.

நாகர்கோவில், மார்ச் 21: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் R.ஸ்டாலின் I.P.S. அவர்களின் உத்தரவின்படி, நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. லலித்குமார் I.P.S. அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறை பட்டகசாலியன்விளை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டது.…