Fri. Feb 27th, 2026

Category: லஞ்சம் / ஊழல்

❓ போராட்டம் நியாயமானதா?

கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களில் தங்கி பணி புரிய வேண்டும் என்ற விதியை தளர்த்தும் கோரிக்கை – ஒரு விமர்சன பார்வை…….! கோவை :மாநிலம் தழுவிய வருவாய்த்துறை போராட்டத்தின் ஒரு பகுதியாக,“கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களிலேயே தங்கி பணி புரிய வேண்டும்”என்ற…

விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பாலியல் குற்றங்கள் தடுப்பு – சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்.

விழுப்புரம் | ஜனவரி 09 விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், மாணவர்களிடையே நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கவும், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நோக்கில், இன்று (09.01.2026) சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை,➡️ கல்லூரி பாலின உளவியல் கண்காணிப்புக்…

ஆண்டிப்பட்டி ஊராட்சியில் பண்ணைக்குட்டை, மரக்கன்று நடவு பணிகளில் ரூ.26 லட்சத்திற்கும் மேல் ஊழல் குற்றச்சாட்டு…?

திருவண்ணாமலை மாவட்டம் | செங்கம். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (MGNREGS) கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளில், ரூ.26 லட்சத்திற்கும் அதிகமான ஊழல் நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இந்த…

அரசு ஊழியர்கள் லஞ்ச வழக்கில் சிக்கினால் இனி தப்பிக்க முடியாது…?

120 நாட்களில் அனுமதி – மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிபடும் வழக்குகளில்,வழக்கு தொடர அரசு அனுமதி தருவதில் ஏற்படும் தாமதம் காரணமாக பலர் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பித்து வந்த நிலை…