Tue. Jul 22nd, 2025

Category: காவல்துறை

வீட்டை உடைத்து திருடும் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த இருவரையும் கைது செய்த கீரனூர் காவல்துறையினர்…?

வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த இருவர் கைது – கீரனூர் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை. திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையப் பகுதியில் இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து கொள்ளையடித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்: தர்மராஜ் –…

திருட்டு சம்பவம் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

போயம்பாளையத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: கண்காணிப்பை தீவிரப்படுத்த சமூக ஆர்வலர் கோரிக்கை திருப்பூர், மார்ச் 30: திருப்பூர் மாவட்டம், போயம்பாளையம் சக்தி நகரில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், பொது மக்களிடையே அதிக அச்சம் உருவாகியுள்ளது.…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை – ஒருவர் கைது.

திருப்பூர், மார்ச் 28:பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னிமலைபாளையம் KNS Garden பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்,…

காவலர் படுகொலை – குற்றவாளிகள் கைது நடவடிக்கை தாமதம் – உறவினர்கள் சாலை மறியல்!

உசிலம்பட்டி 28.03.2025 *உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், அரசின் நிவாரணம், காவலரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி தொடரும் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…

காவலரை கல்லால் தாக்கி படுகொலை!

உசிலம்பட்டி 27.03.2025 *உசிலம்பட்டி அருகே மதுகடையில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலரை கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 2009 ஆம்…

தென்காசி மாவட்ட காவல்துறை – பசுமை தமிழ்நாடு இயக்கம் இணைந்து மரம் நடும் விழா!

தென்காசி, மார்ச் 26:இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் இணைந்து இன்று மரம் நடும் விழா நடத்தினர். இந்த நிகழ்வில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் அவர்களின் தலைமையில், மாவட்ட…

திருப்பூர் காவல்துறை – சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் கைது!

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு1). குட்கா வைத்திருந்த வடமாநில இளைஞருக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூபாய் 25000 /- அபராதம் விதிப்பு. திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 25.03.25-ம் தேதி…

மூலனூரில் தங்க சங்கிலி பறிப்பு – முக்கிய குற்றவாளி கைது!

திருப்பூர் மாவட்டம், மூலனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டிகாட்டு தோட்டம், பாறைகடை பகுதியில், செல்லாத்தாள் (72) என்பவர் தனது காய்கறி கடையில் இருந்த போது 02.03.2025 அன்று மாலை, கொள்ளையர்கள் 5.5 சவரன் தங்க தாலி கொடியை பறித்து இருசக்கர வாகனத்தில்…