தந்தை கொலை வழக்கு: மகள் தற்கொலை – நெல்லையில் பரபரப்பு.
நெல்லை, மார்ச் 25:நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே நெல்லையப்பபுரம் பகுதியில், விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அவரது மகள் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு, ஆறுமுகம் என்ற விவசாயி மர்மமான முறையில் படுகொலை…










