திருநெல்வேலி சரக புதிய டிஐஜி சரவணன் ஐபிஎஸ் பொறுப்பேற்பு
“சட்டம் – ஒழுங்கு, சமூக நல்லிணக்கமே முதன்மை”
திருநெல்வேலி | ஜனவரி 2 திருநெல்வேலி சரகத்தின் புதிய காவல்துறை துணைத் தலைவராக (DIG) திரு. சரவணன் ஐபிஎஸ் அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) பணியாற்றி வந்த அவர், பதவி உயர்வு…










