Sun. Oct 5th, 2025

Category: காவல்துறை

நடுவானில் விமானத்தில் மிரட்டல்…?

*லண்டனில் இருந்து கிளாஸ்கோ செல்லும் விமானம் நடுவானில பறந்து கொண்டு இருந்த போது, 41 வயதான ஒரு பயணி, திடீரென சீட்டில் இருந்து எழுந்து விமானத்தின் நடுவே வந்து நின்றுகொண்டு, நான் இந்த விமானத்தை குண்டு வைத்து வெடிக்கச் செய்யப் போகிறேன்,*…

திருப்பூர் மாநகர காவல்துறை : பத்திரிக்கை குறிப்பு.

1. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த நபர் கைது.திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 30.07.2025-ம் தேதி மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக…

ஊரக வளர்ச்சித் துறையின் அதிகாரிகள் அடாவடி…?

பெண் காவலரை தரையில் அமர வைத்து பணியாற்றச் செய்த ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் – வீடியோ வைரல் கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில், நிதி கணக்கு தொடர்பான பணிக்காக வந்த பெண்…

லஞ்சம் பெற்ற நகராட்சி ஊழியர் கைது..?

பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் – கோவில்பட்டி நகராட்சி பெண் ஊழியர் கையும் களவுமாக கைது. கோவில்பட்டி:கோவில்பட்டி ஊரணித்தெருவைச் சேர்ந்த செல்வகுமார், தனது மனைவி காளிஸ்வரி பெயரில் வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்வதற்காக நகராட்சி அலுவலக வருவாய்…

மீண்டும் ஆணவக்கொலை….?

தோழர்களே வாழ்த்துக்கள் 30/7/2025 காலை 9 மணிக்கு வேப்பமூட்டு பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. தோழர்கள் மாநில மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் மண்டல பகுதி பொறுப்பாளர்கள் அணி பொறுப்பாளர்கள் அத்தனை தோழர்களும் கலந்து கொண்டு ஆணவக் கொலைக்கு எதிராக…

காவல்துறை மறுப்பு செய்தி – விளக்கம்…!

*சமூக ஊடகங்களில் வந்த செய்திகள்: *நான்கு காவலர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு கருங்கல் அருகே பரபரப்பு.* *கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திகோடு பகுதியை சேர்ந்த சூசைமரியாள் வயது : 80, இவரது பேரனை ஒருவழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு…

*யார் அந்த மேலிடம் ?*

திருப்பூர் ஜூலை 28,, *சாலையில் சிக்னலில் தலைக்கு மேலே ஆபத்தான நிலையில் உள்ள விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்த வேண்டுமென ஈ.பி.அ.சரவணன் ஆட்சியரிடம் வலியுறுத்தல்.* *மக்கள் உயிருடன் விளையாடும் அவல நிலை* *நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்வாகம் மௌனம் காப்பது ஏன்?* *திருப்பூரில்…

திருமணத்தை மீறிய உறவு.. ?கண்டித்த கணவர் – மது ஊற்றி கொடுத்து அடித்தே கொன்ற கள்ளக்காதலன்.

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் வசித்து வருபவர் தான் 42 வயதான கணேசமூர்த்தி. இவர் அந்த பகுதிலேயே லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர்…

தமிழகத்தில் அனைத்து காவல் நிலையத்தில் புகார் மனு – விளக்கம்.

பொதுமக்கள் கவனத்திற்கு – குற்றம் நடந்த இடம் வேறு இருந்தாலும், உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திலேயே FIR பதிவு செய்யலாம் ~~~~~~~~~~~~~~~~இப்போது குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட பகுதிக்கு வெளியேயிருந்தாலும், தமிழகத்தின் எந்தக் காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்ய முடியும்அத்தகைய…