வீட்டை உடைத்து திருடும் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த இருவரையும் கைது செய்த கீரனூர் காவல்துறையினர்…?
வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த இருவர் கைது – கீரனூர் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை. திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையப் பகுதியில் இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து கொள்ளையடித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்: தர்மராஜ் –…