வேலூர் மாவட்ட மக்களுக்கு அன்பான வேண்டுகோள்!
*வேலூர் மாவட்ட பொது மக்களுக்கு – இலஞ்ச ஒழிப்புத் துறையின் அன்பான வேண்டுகோள்…..* அரசு அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுகள்/கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் இலஞ்சம் கேட்டால் தயங்காமல் எங்களிடம் புகார்/தகவலை நேரிலோ கைபேசி வாயிலகவோ தெரிவிக்க இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.…
தென்னக இரயில்வே மண்டலத்தின் துறை அதிகாரிகள் கவனத்திற்கு!
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பூட்டிய பொது கழிவறைகள் – பயணிகள் அவதி நாகர்கோவில் ரயில் நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தரும் முக்கியப் போக்குவரத்து மையமாக உள்ளது. ஆனால், இங்கு உள்ள பொது கழிவறைகள் பூட்டப்பட்டு இருப்பது பயணிகள், குறிப்பாக…
திருப்பரங்குன்றம் முருகனுடையது..?
இஸ்லாமிய படையெடுப்பு வருவதற்கு முன்பே அது பரக்குன்றம்தான். அங்கிருக்கும் இஸ்லாமியர்கள் ஒன்றும் நேரடியாக மக்காவில் இருந்து வந்தவர்கள் இல்லை.. பரையர், தேவேந்திரர், நாடார், குறவர், கோனார் என்றெல்லாம் இருந்த நம் அண்ணன் தம்பிகள்தான் அவர்கள். அவர்களது முன்னோர்கள் இஸ்லாமியராக மாற்றப்படுவதற்கு முன்…
RTI ஆர்வலர்களுக்கான தொகுப்பு.
தகவல் ஆணையத்தின் முக்கிய தீர்ப்புகளின் தொகுப்புக்கள்…. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் 1. *தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005பற்றி எனக்குத் தெரியாது எனப் பொதுத்தகவல் அலுவலர் கூறினால் அதை ஏற்க முடியாது என மத்தியத் தகவல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன*.…
*தேர்தல் அவசரம்*?
ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நாளை, 05.02.2025 நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு *ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (05.02.2025) பொது விடுமுறை* அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், *ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் நாளை வாக்களிக்கவுள்ள அரசு மற்றும் தனியார்…
நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள்?
அமெரிக்காவில் இருந்து 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர் – தொடரும் துப்பறியும் நடவடிக்கை. வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. முதல் கட்டமாக 205 இந்தியர்கள் அமெரிக்காவின் C-17 ராணுவ…
சாதிவாரி கணக்கெடுப்பு?
தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியீடு – சமூகநீதி வழியில் தமிழகமும் முன்னேற வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தல்! ஹைதராபாத்: இந்தியாவின் இரண்டாவது மாநிலமாக, தெலுங்கானா அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொண்டு அதன் விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, அதன் அடிப்படையில் சமூகநீதி…
உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நகர் கழக செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் செல்லத்துரை…
உசிலம்பட்டி அருகே 50 ஆண்டு பழமையான மஹா கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள வின்னகுடி கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள **50 ஆண்டு பழமையான மஹா கணபதி கோவிலில்** புதிய கோபுரம் அமைக்கப்பட்டதை அடுத்து, கும்பாபிஷேக விழா நடைபெற்றது. **51 அடி உயர கோபுரத்துடன்** மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளுக்கு பிறகு இந்த…