திருப்பத்தூர் அரசு மருத்துவமனை – தமிழகத்தில் முன்னணி பச்சிளம் குழந்தை சிகிச்சை மையம்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, அதிநவீன கருவிகளுடன் சிறப்பாக செயல்பட்டு, தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக முதன்மை இடத்தை பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக செயல்படும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், மாதத்திற்கு சராசரியாக 650 பிரசவங்கள் நடைபெறுகின்றன.…
மதுரையில் 144 தடை – இந்து முன்னணி கண்டனம்
திருப்பரங்குன்றம் காத்திட போராட பக்தர்களுக்கு உரிமை இல்லையா.. தமிழக அரசின் ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்… இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.. இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு போட்டுள்ளார். இந்துக்களின்…
அறிஞர் அண்ணா.
அறிஞர் அண்ணா, (சி.அண்ணாதுரை) 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று தமிழகத்தின் கோயம்புத்தூரில் பிறந்தார். அவர் தமிழக அரசியலின் முக்கிய தலைவராக, தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும், சமூக நீதிக்குமான போராட்டத்திற்கும் வழிகாட்டிய பெருமைக்குரியவர். கல்வி மற்றும் தொடக்க வாழ்க்கை. அண்ணா…
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு – பத்திரிகை செய்தி.
சுதாகர் – துணை ஆசிரியர்.
பிப்ரவரி 1ம் தேதி முதல் சிறப்பு எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஐடிகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் ஏற்கப்படாது.
ஒவ்வொரு UPI பரிவர்த்தனைக்கும் ஒரு தனிப்பட்ட பரிவர்த்தனை ஐடி உள்ளது. பொதுவாக இந்த ஐடிகளில் எண்கள் மற்றும் எழுத்துக்கள் மட்டுமே இருக்கும். ஆனால் சில சமயங்களில் சிறப்பு எழுத்துக்கள் (எடுத்துக்காட்டாக, @ #,$, %, &,*) கூட இருக்கலாம். இந்த சிறப்பு…
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு – பத்திரிகை செய்தி.
சுதாகர் – துணை ஆசிரியர்.
மே 17 இயக்கம் அறிக்கை!
வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கிய சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல! சாதிவெறியர்களை காக்கும் ஒருதலைபட்ச விசாரணையை நிராகரித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும்! – மே பதினேழு இயக்கம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்…
தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் வேந்தன் என்பவர் பெயரில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.
தமிழ்நாடு டுடே மு.சேக் முகைதீன்.
ஹாரன் பயன் படுத்தாதீர்கள் – உத்தரவு பிறப்பிக்கப்பட்டது?
இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் ஹாரன் பயன்படுத்த கூடாது தமிழ்நாடு அரசு உத்தரவு! தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது என தமிழக…