கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (Crime Meeting) நடைபெற்றது. 07.02.2025 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரஜத் சதுர்வேதி, இ.கா.ப.,…
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு?
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளையொட்டி தென்காசி மாவட்டத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவல்துறையினர் தென்காசி: கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. அரவிந்த் அவர்களின்…
உடனடியாக செயல் அலுவலர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை!
சாம்பவர்வடகரை பேரூராட்சிக்கு உடனடி செயல் அலுவலர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி கடந்த ஐந்து மாதங்களாக தனி செயல் அலுவலர் இல்லாமல் உள்ளதால், பொதுமக்கள் பல்வேறுADMINISTRATIVEசேவைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேரில் அலுவலரை சந்தித்து பிரச்சனைகளை தெரிவிக்க முடியாததால்,…
குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
திருப்பூர் பிப் 07,, *போயம்பாளையத்தில் தொடரும் குழாய் உடைப்பு: சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்: சீரமைப்பு பணியில் அலட்சியம்.* *குண்டும் குழியுமான சாலையால் அவதி.* *திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு வட்டத்திலுள்ள 2 வது மண்டலம் 7 வது வார்டு சக்தி நகர்…
AVM திரைப்பட நிறுவனம் – நிகழ்கால சினிமா துறை…?
ஏவிஎம் புரொடக்சன்ஸ் – தமிழ்த் திரையுலகத்தின் பொற்கால மரபு காலத்தால் அழியாத தமிழ் திரைப்பட நிறுவனங்களில் முதன்மையானது ஏவிஎம் புரொடக்சன்ஸ். ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்து, தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கிய இந்த நிறுவனம், தற்போது திரைப்பட தயாரிப்பில்…
நெல்லை சீமையில் தமிழ்நாட்டின் முதல்வர்.
முதலமைச்சர் திருநெல்வேலியில்: புதிய தினசரி சந்தை திறப்பு திருநெல்வேலி, பிப்ரவரி 6: தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக,…
குவியும் பாராட்டுக்கள் – சென்னை – நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கு…!
ரெயிலில் தவறவிட்ட ₹3.5 லட்சம் மீட்ட சென்னை மாணவர்கள் – ரெயில்வே போலீசார் பாராட்டு! அரக்கோணத்திற்கு அருகேயுள்ள மின்னல் பகுதியைச் சேர்ந்த மாதவன் (22), விக்னேஷ் (21), மற்றும் கைலாசபுரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (20) ஆகிய மூவரும் சென்னை நந்தனம் கலை…
ஆகாஷ்வாணியின் பழம்பெரும் செய்தி வாசிப்பாளர் வெங்கட்ராமன் மறைவு.
சென்னை: ஆகாஷ்வாணியின் மூத்த செய்தி வாசிப்பாளர் வெங்கட்ராமன் (102) காலமானார். தமிழ் வானொலி உலகில் முக்கிய இடம் பிடித்த அவரது மறைவு ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி ரசிகர்களுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. மன்னார்குடி அருகே ராதா நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், 1945…
அருள்மிகு திருச்செந்தூர் முருகன் கோவில்.
திருச்செந்தூர் முருகன் கோயில் மேலைக் கோபுரம் – சீதக்காதி வழங்கிய தங்க உதவி திருச்செந்தூர் முருகன் கோயில், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது என போற்றப்படும் புனிதத் தலமாகும். இத்தலத்தில் அமைந்துள்ள மேலைக் கோபுரம் அதன் சிறப்புகளில் முக்கியமானது. இந்த கோபுர…
விழுப்புரம் மாவட்டத்தின் 23-வது புதிய மாவட்ட ஆட்சியராக S. ஷேக் அப்துல் ரகுமான் பொறுப்பேற்றார்.
விழுப்புரம், பிப்ரவரி 5: விழுப்புரம் மாவட்டத்தின் 23-வது புதிய மாவட்ட ஆட்சியராக S. ஷேக் அப்துல் ரகுமான் பிப்ரவரி 5, புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்ட நாளிலேயே, அவர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்ததை…